<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404</id><updated>2011-12-01T12:51:00.339-08:00</updated><category term='வரலாற்று உருவாக்க எந்திரம்'/><category term='பெண்ணியம்'/><category term='குடிக்கலாச்சாரம்'/><category term='Drinking Culture'/><category term='பொது'/><category term='மீள்பதிவு'/><category term='நீலப்படங்கள்'/><category term='அயோத்தி'/><category term='காந்தியம்'/><category term='உடல் அரசியல் மீள்பதிவு பிரேம்'/><category term='காமம்'/><category term='செய்தி விமர்சனம்'/><category term='பாலியல்'/><category term='புணிதப் பாலியல்'/><category term='ராமர்'/><category term='அறிமுகம்'/><category term='பண்பாட்டு அரசியல்'/><category term='உடலரசியல்'/><category term='LGBT'/><category term='உடல் அரசியல்'/><category term='மாற்றுப்பாலியல்'/><category term='காமசூத்ரா'/><category term='உடல் ஓடுக்க எந்திரங்கள்'/><category term='பாலின உருவாக்க எந்திரம்'/><category term='மாற்று அரசியல்'/><title type='text'>உடலரசியல்</title><subtitle type='html'>உடலரசியல் என்கிற தமிழில் குறைவாகவே பேசப்பட்டுள்ள ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தவும் அத்தளத்திலான உரையாடலை தொடரவும் தொகுக்கவும் ஆன ஒரு வலைப்பதிவு.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>33</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-2959561343237828817</id><published>2010-10-02T02:19:00.000-07:00</published><updated>2010-10-02T03:31:38.028-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாற்று உருவாக்க எந்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அயோத்தி'/><title type='text'>ராமர் எனும் நவீன தொன்மம்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color: blue; font-size: x-small;"&gt;அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடம் பற்றிய “உலகப் புகழ்பெற்ற“ தீர்ப்ப வெளியாகி உள்ளது. அத்தீர்ப்ப குறித்த பல உரையாடல்கள் நடக்கும் இவ்வேளையில் முன்பு வெளியிடப்பட்ட இப்பகுதி இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. இத்தீர்ப்ப எதிர்பார்த்தவகையில் மக்களிடம் “ஆழம்“பார்க்கும் விதமாக சொல்லப்பட்ட குழப்பமான “அரசியல்“ தீர்ப்பு என்பதாகவே உள்ளது. இத்தீர்ப்பை சட்டவாதம் என்கிற சொல்லாடலை சிதைவாக்கம் செய்வதன் வழியாக அதன் பல்முனை அர்த்தங்களை வாசிக்க முடியும். அத்தகைய வாசிப்பு பிறிதொரு பதிவாக வெளியிடலாம். தற்சமயம் சர்ச்சைக்குரிய ராமர் பிறப்பு என்பதைப்பற்றியதாகவே இப்பகுதி வெளியிடப்படுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: 85%;"&gt;&lt;span style="color: red;"&gt;ராமர் மற்றும் ராமாயணம் இந்துத்துவ சக்திகளால் எப்படி ஒரு தொன்ம வரலாறாக இந்திய மனங்களில் எழுதப்படுகிறது என்பதை விளக்கும் முகமாக எழுதப்பட்ட இக்கட்டுரை “மொழியும் நிலமும்“ என்கிற நூலின் உடல் அரசியல் என்ற பகுதியில் இடம் பெற்றுள்ள குறிப்புரை-12 இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: 85%;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color: #33cc00;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: black; font-size: 85%;"&gt;மொழி ஒரு கூட்டத்தின் பொது நினைவுகளை பெருக்குவதன் மூலம் வரலாற்றை உருவாக்கியும், மறத்தலின் மூலம் அழித்தும் எழுதுகிறது. வரலாறு என்பது நினைவுகளின் வாக்கியத் தொடர்ச்சிகளாக உற்பத்தி செய்யப்படுவதே. தொடர்ச்சியற்ற வாக்கியத் தொடர்களை தங்களது பேச்சாகக் கொண்டவர்களை, பழைய சமூகம் மந்திரவாதி, சித்தர் என்று குறிநிலைப்படுத்தி உள்ளது. இவர்கள் வரலாற்றிற்கு வெளியேயான அதன் ஒழுங்கமைப்பை அச்சுறுத்தும் நினைவுகளைக் கொண்டவர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #33cc00;"&gt;குறிப்புரை 12 வரலாற்று உருவாக்க எந்திரம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: 85%;"&gt;நினைவுருவாக்கம், வரலாற்றுக் கதைகளை பதியவைப்பதுடன், ஒவ்வொரு காலத்திற்கும், அதிகாரமானது வரலாற்று நினைவை தனது மறுகதையாடல் மூலம் புதிய குறி அமைப்புகளுக்குள் புகுத்தி, அன்றைக்கான உடல்களை அரைத்து கலக்கும் அரசியலை நிகழ்த்தி விடுகிறது. உனக்கு நம் சமூகத்தில் நடந்த அதிகார பெருமத வரலாற்று எந்திரத்தால் உடல்கள் அரைத்துக் கலக்கப்பட்ட ஒரு கதையைக் கூறுகிறேன் கேள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வரலாறு ராமயணம் என்கிற வண்ணத் தொலைக்காட்சி தொடர்மூலம் மதநினைவுடன் மீள்-உருவாக்கம், செய்யப்பட்டதின் விளைவாக பாபர்-மசூதி இடிக்கப்பட்ட கதைதான் அது। ராமாயணம் என்கிற பெருங்கதையாடல் அரசுத் தொலைக்காட்சியின் மூலம் 'primetime'–ல் பரவலாக்கப்படுகிறது. இந்த ராமாயணத்தைப் பார்க்கச் செய்வதற்காக பல பத்திரிக்கைகள் உருவாக்கிய கதையாடல்கள் ஏராளம். இதற்காக அறுவை சிகிச்சைகள்கூட மாற்றிவைக்கப்பட்டன. ஒளி பரப்பப்படும், அந்த குறிப்பிட்ட நேரம் நாடே உறைந்து போன ஒரு அமைதி–போர்த் தயாரிப்புகளில் நிலவுவதைப் போன்று. ராமயணத் தொடர் முடிந்த பிறகு, அதன் கதாபாத்திரங்கள், சமகால அரசியலுக்குள் வருகிறார்கள் தேர்தல் வேட்பாளர்களாக. பின், நாடெங்கும் 'கரசேவை'-க்கான கல் சேகரிப்பு இயக்கம். 'பாரத வரலாறு' மக்களிடம் பரவலாக்கப்பட்டு, கல்லின் வழியாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சாதரண 'கல்' ஒரு வலிமையான குறியீடாகி, ராமர் கோவில் கட்டப்படும் 'தேசியப் பணியில்' மக்கள் அனைவரும் பங்குபெறவும், அதற்கான பொறுப்பை ஏற்கவும் மக்களது மனநிலையை தயார் செய்ய முயன்றது. இக் 'கற்கள்' ஒவ்வொரு குடிமகனையும், பாரத வரலாற்றின்&lt;span style="color: red;"&gt;(1)&lt;/span&gt; கட்டிடக் கற்களாக, வரலாற்றுத் தன்னிலைகளாக மாற்றியது। இவ் ஊர்வலம் மூலம், தேசிய எல்லைப்பரப்பையும், ஒரு சுற்றுவட்டம் இடப்பட்டு, பல்வேறு இன, மொழி, சிறு கலாச்சார அடையாளங்கள் 'பாரத வாசி' என்கிற ஒற்றை குறிக்குள் சுருக்கப்படுகிறது. இதன் இன்னொரு பலன் வலிமையாக ஆளப்படுவதற்கான தயாரிப்பு மக்களின் மனப்பரப்பிற்குள் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறாக 'நவீன-ராமாயணத்திற்கான' அல்லது, வரலாற்றின் 'திரும்பவரலுக்கான' அரங்கம் உருவாக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="background-color: white; color: black; font-size: x-small;"&gt;(1) 'இந்திய வரலாறு' என்பது ஆங்கிலேயக் காலனி நினைவுகளையும், 'பாரத வரலாறு' என்பது இந்துப் பெருமத நினைவுகளையும் கொண்டு எழுதப்பட்டவை. இண்டும் இரண்டு வேறுபட்ட சிந்தனை மற்றும் தொன்மங்களைம் அடிப்படையாகக் கொண்டவை. 'இந்துக்களை, ஒரு அமைப்பிற்குள் கொண்டு வந்து, அவர்களை இராணுவமயமாக்கலுக்காக (militarization) இந்து தேசியவாதிகளால் புதிதாக பயன்படுத்தப்பட்ட ஒரு ஒழுங்குமுறையே (discipline) 'வரலாறு'. இவர்களது 'இந்திய நாகரீகம்' என்பது, பல 'காப்பிய கலாச்சார' தொன்மங்களால் கட்டமைக்கப்பட்டது. இவர்கள் எல்லாவற்றையும் வரலாற்றைக் கொண்டும், முடியாத இடங்களில் தொன்மங்களைக் கொண்டு நியாயப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். 'வரலாறு' என்பது காலனீயத்தால் உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, காலனீயக் கட்டுமானத்துடன் உறவுடையதாகும்' என்பதை நினைவு கொள்வது அவசியம். (விரிவான விளக்கத்திற்கு Creating A Nationality -Ch.3 page:56-69 - Oxford India Paperbacks, 1997-Ashis Nandy, Shika Trivedy, Shai Mayaram &amp;amp; Achyut Yagnik)&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: 85%;"&gt;கடைசி காட்சியை அறங்கேற்றும் முகமாக, ரதயாத்திரை சோமநாதபுரத்தில் துவக்கப்பட்டது. சோமநாதபுரம் என்றவுடன் நமக்கு இந்திய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் மிகச் சிறுவயது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கும், கஜனி முகம்மது என்கிற 'முஸ்லிம்' அரசனால் பலமுறை படையெடுக்கப்பட்டு, அங்குள்ள கோவிலின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது நினைவிற்கு கொண்டுவரப்பட்டது&lt;span style="color: #009900;"&gt;(2).&lt;/span&gt; ரதயாத்திரையில் பயன்படுத்தப்பட்ட ரதத்தின்&lt;span style="color: #3333ff;"&gt;(3)&lt;/span&gt; சாரதி (தேரோட்டி') ஒரு 'முஸ்லிம்' இவர் இந்துவாக இருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து, அதனால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து கொண்டவர். ஆனால், ஒரு 'முஸ்லிம்' என்பது மட்டுமே பிரபலமாக்கப்பட்டது.) இற்கு பின் உள்ள சொல்லப்படாத கதை 'கஜனி' அல்லது முஸ்லிம்களால் ஏற்பட்ட அவமானத்திற்கான பழி உணர்ச்சி என்பதுதான். இதில் கவனத்தில் நிறுத்த வேண்டியவை, 1. 'கஜனி' முகம்மதை முன்வைத்து அனைத்து பாமர முஸ்லிம்களையும், குற்ற உணர்வு உள்ளவர்களாக மாற்றுவது. இதன் நீட்சியாக, பாபர் மசூதி இடிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்வதற்கான முன்-தயாரிப்பு செய்யப்படுகிறது. 2. இக்குற்ற உணர்வில் இருந்து விடுபட, அல்லது 'மன்னிப்பு' வழங்கும் முகமாக, ரதத்தை ஓட்டிய 'முஸ்லிமை'-ப்போல, எல்லா முஸ்லிம்களும் தங்களது 'வரலாற்றுத் தவறை' பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதன் மூலம் சரி செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப் படுகிறது. 3. முஸ்லிம் அனைவரும் ஒரேவகை உணர்வுகளில் இல்லை என இரண்டாக பிரிக்கும், அதாவது, முஸ்லிம் மற்றும் இந்து-முஸ்லிம் என்பதாக, அரசியல் தந்திரம் செயல்படுத்தப் பட்டது. இதுவே 'முஸ்லிம்கள் தங்களது கடவுளாக இராமனை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்கிற கூற்றாக வடிவம் பெற்றது. இதன்மூலம் இராமன் - இந்திய தேசியத்தின் கடவுளாக மாற்றப்படுகிறான்&lt;span style="color: #cc33cc;"&gt;(4).&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;span style="background-color: white; font-size: x-small;"&gt;(2) கஜணி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு பற்றி ரொமிலா தாப்பர் முன்வைக்கும் வரலாற்றுத் தகவல்கள் வரலாற்று உருவாக்கத்தில் கதையாடலின் (narrations) அரசியலை வெளிப்படுத்துகிறது. இப்படையெடுப்பு குறித்து 5-வகை கதையாடல்கள் உள்ளன என்கிறார் தாப்பர். 1. துருக்கிய-பார்சிய கதையாடல் - தென்மேற்கு ஆசிய வரலாற்றில் அரேபிய - பார்சிய அதிகார உருவாக்கம், இஸ்லாத்துடன் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டேஉருவாகுகிறது. கஜனி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு, பார்சிய கதையாடலில், கஜனியை ஒரு 'இஸ்லாமிய வீரனாக' (Champion of Isalm) காட்டுவதன் மூலம், அரேபிய இஸ்லாமின் மீது ஆதிக்கம் வகிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதாவது, குர்ரானில் சொல்லப்பட்ட அரேபிய சமூகத்திற்கு முந்தைய லாட் (Lat), உஸ்ஸா (Uzza) மற்றும் மனாத் (Manat) என்கிற மூண்று கடவுள் சிலைகள் உடைக்கப் படவேண்டியவையாக இஸ்லாமை உருவாக்கிய முகம்மதுவால் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இரண்டு முகம்மது காலத்திலேயே உடைக்கப்பட்டது. பிறிதொன்றான மனாத் (சோமனாத் என்பதை Su-Manat மனாத்தின் இடம் என்கிற அரபி சொல்லாக கூறப்படுகிறது. இது லிங்க வழிபாடை ஒத்ததாக சொல்லப்படுகிறது.) சோமநாத புரத்தில் இருப்பதாக நம்பப்பட்டு அதனை உடைக்கும் ஒரு புணிதப் போராக வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் பார்சி-துருக்கிய ஆதிக்கம் இஸ்லாதத்திற்குள் நிறுவப்படுவதற்கான முயற்சியை உணரலாம். தென்மேற்கு ஆசியாவில், அரேபிய, துருக்கிய, பாரசீக வரலாறு என்பது இஸ்லாமின் வளர்ச்சி / வீழ்ச்சியுடன் தொடர்பு கொண்டதாக இருந்ததை, அவ்வரலாற்றை படிப்பவர்கள் காண முடியும் (பார்க்க 'தென்மேற்கு ஆசிய வரலாறு'- க. அசதுல்லா-த.பா.நி.). 2. ஜைன-சைவ முரண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கதையாடல். சிவனைவிட மகாவீரர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவரது சிலைகள் உடைக்கப்பட வில்லை என்பதைப்போல இப்பிரச்சனையை சைவ/ஜைன முரணாக விளக்குகின்றன. 3. சமஸ்கிருத கல்வெட்டுகள் சோமநாத புரம் கோவில் தாக்கி அழிக்கப்பட்டதைப் பற்றி அதிகமாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. 12-ஆம் நூற்றாண்டில் அக்கோவிலுக்கு செல்லும் யாத்ரீகர்களை தாக்குவதும், திருடுவதும் அருகில் இருந்த இந்து மன்னர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. சோமநாத புரத்தில் மசூதி ஒன்று கட்டப்படுவதற்காக, அங்கு குடியேறி இருந்த அரேபிய முஸ்லிம்களுக்கு நிலம் ஒன்று விற்கப்பட்டதிற்கான பத்திரம் அன்றே அரேபி-சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து, சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த துருக்கிய சுல்தான்களுக்கு எதிராக, சோமநாதபுரத்தைச் சேர்ந்து அரேபிய முஸ்லிம்களும் போராடி உள்ளனர். அப்போராட்டத்தில் இறந்து போன பரீத் என்கிற முஸ்லிமின் நினைவாக ஒரு கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது. 4. பிரிட்டிஸ் House of Commence-ல் இப்பிரச்சனை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு, இந்துக்களின் உணர்வுற்கு மதிப்பளிப்பதாக கூறி கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்பட்ட இண்டு சோமநாதபுரம் வாயிற்கதவுகளை, ஆங்கிலேயப்படை பாரசீகத்திலிருந்து மீட்டு வந்தது. ஆனால், அவ்விரண்டு கதவுகளும், இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதில்லை (அது எகிப்திய வேலைப்பாடுகளைக்கொண்டிருப்பதால்) என நிரூபணம் ஆனவுடன், அதனை தூக்கி ஆக்ராவில் ஒரு கோட்டைக்குள் போட்டு விட்டனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியமே முதன் முதலாக இந்த பிரச்சனையின் வகுப்புவாத விதையை ஊன்றி, நீருற்றி வளர்த்தது. 5. K.M.. முன்சி என்பவரால் முன்வைக்கப்பட்ட 'இந்துக்களின் ஆழ் மனதிற்குள்ளான அவமான உணர்வு' துடைத்தெறியப்படவேண்டும் என்பதான வகுப்புவாத கதையாடல். இது விரிவாக பேசப்பட வேண்டியது. (Somanatha and Mahmud- Romila Thapar - Frontline April 23,1999) ஆக, ஒரு வரலாற்று நிகழ்வு என்பது பல்வேறு கதையாடல்மூலம் அரசியல் நிகழ்வுகளாக மாற்றப்பட்டு, மக்களினத்தின் வாழ்வுடன் பங்கு பெறுவதாகிறது. ஒவ்வொரு சமூகமும், வரலாற்றை வாசிப்பதன் மூலம், தனதுகால அரசியல் வரலாற்றாக அதனை மாற்றிவிடுகிறது. கஜனி முகமதுவின் சோமநாதபுர படையெடுப்பு என்பது இந்திய வகுப்புவாத சக்திகளின் கையில் நிகழ்கால வரலாறாக மாற்றப்பட்டுள்ளது. அது முன்சி கூறியதுபோல 'இந்துக்களின் ஆழ்மனதில் ஒருவகை 'அவமான உணர்வாக' இறக்கப்பட்டதாக கூறி அதனை கிளறிவிடுவதாக இன்றைக்கான அரசியல் நிகழ்வுகள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டுள்ளன.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;span style="font-size: 85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="background-color: white; font-size: x-small;"&gt;(4) இந்தியாவின் சில மாநிலங்களில் 1920-வரை இந்து-முஸ்லிம் இருவரும் எதிரேதிரே சந்தித்துக் கொண்டால் 'ஜெய் ராம்ஜி' என்றும், 1991-வரை 'ஜெய் ராம்ஜி கி', 'ஜெய் சீதா ராம்' என்றும் வணங்கிக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்துள்ளது. (CAN, பக்.-4) 'ராமன் இந்திய மக்களால் 'புருஷோத்தம்' என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவன் என்றும், கவிஞர் முகமது இக்பாலால் 'Immam-e-Hind ' (இந்திய இமாம்) எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்றும், வைணவரின் வணக்கத்திற்கு உரியவராக, அவதாரமாகக் கருதப்படும் ராமன், வைணவர்களால், 300-400 ஆண்டுகளாக, 'ராம் ஜென்மஸ்தான் மந்திர்' என்ற பெயரில் அயோத்தியில் வேறு கோவில் ஒன்றில் வணங்கப்பட்டு வருவதாகவும், இந்த இயக்கம் வைணவர்கள் அல்லாத, ராம வணக்கத்திற்கு எதிராக முன்பு பேசிவந்த ஆரிய சமாஜ மற்றும் தாந்ரீகர்களால் வழி நடத்தப்படும், அரசியல் ஆசைகொண்ட இயக்கம்' என்பதாக சையத் சகாபுதீனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (CAN பக்.-40);. அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் கோவிலில் பூசை நடத்தும் தலைமை அர்ச்சகர் லால்தாஸ் கூறியவை சிந்திக்கத்தக்கவை – 'சைவர்கள் ராமனை ஒரு அரசன் என்கிற மனிதனாக கருதுபவர்கள், ஆணால், வைணவர்கள் ராமனை 'பிரம்மமாகக் கருதுபவர்கள்'(CAN பக்.-47) (பிரம்மத்-திற்கு பிறப்பிடம் கிடையாது) 'இந்தக் கோவிலில் நடக்கும் உண்மைகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் நாத்திகராக மாறிவிடுவீர்கள்' (CAN பக்.- 49). மத நம்பிக்கைகளைவிட அரசியலே பிரதானமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார் லால்தாஸ் பல்வேறு உதாரணங்களால். (இவர் 1993-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்(CAN முன்னுரை). இஸ்லாமிய அடிப்படைவாத மற்றும் இந்து மீட்புவாத அரசியலின் விளைவே பாபர் மசூதி தகர்ப்பு ஆகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="background-color: white; font-size: x-small;"&gt;(3) ராமாயணத்தில் ராமருக்கு ரதம் இல்லை. ராவணன் மட்டுமே, ரதம் போன்ற முன்னேறிய போர்த் தொழில் நுட்பங்களைக் கொண்டிருந்தான் (வால்மீகி மற்றும் துளிசிதாஸ் ராமயணம் -quotaed from CAN பக். 40). கிருஷ்ணர் மட்டுமே ரதம் வைத்திருந்தவர். குறிப்பாய் மகாபாரத கிருஷ்ணர் &lt;span style="color: #ff6600;"&gt;(3-1).&lt;/span&gt; ரத யாத்திரைக்கான ரதமும், கிருஷ்ண ரதம் போன்றே (இது மகாபாரதத் T.V.-த் தொடரில் வரும் ரத அமைப்பை ஒட்டியது. பரவலாக, கிருஷ்ண ரதமாக படங்களில் பார்க்க கூடியது), விலை உயர்ந்த பழைய மாடல் அமேரிக்க செவர்லெட் காரின் மீது (இது, சுதேசியம், விதேசியம் இணைந்த ஒரு கலவை ரதம்), அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது ராம- கிருஷ்ணக் கலாச்சாரம் இணைந்த ஒன்று (CAN பக். 40).&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;span style="background-color: white;"&gt;&amp;nbsp;&lt;span style="color: black; font-size: x-small;"&gt;(3-1) மகாபாரத கிருஷ்ணக்கலாச்சாரம், 19-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உருவாக்கப்பட்ட ஒன்று। கிருஷ்ணர், மகாபாரதத்தின் (கீதையின் கிருஷ்ணர்) மூலமும், பாகவத புராணங்கள் (கோபிகா கிருஷ்ணர் - யாதவரின் கடவுள்) மூலமும் அறியப்படும், இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்கள் இருப்பதாக அறிஞர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. கிருஷ்ணர் 19-ஆம் நூற்றாண்டில் சிறுதெய்வ வழிபாட்டிலிருந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மாற்றப்படுகிறார். (ஐராவதி கார்வே- யுகாந்தா, P.T.S. அய்யங்கார் - History of Tamils, டி.டி. கொசாம்பி – பண்டைய இந்தியா மற்றும் CAN.) இதில் பக்தி கலாச்சாரம் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது எனலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: 85%;"&gt;இவ்வாறாக, முஸ்லிம் எதிர்ப்பு என்கிற 'கருத்து வலயத்தை' உருவாக்குவதன் மூலம், முஸ்லிம்கள் குறித்து ஒரு சொல்லாடல் களத்தை கட்டமைக்கிறது। இச்சொல்லாடலில், இந்திய முஸ்லிம்கள் 'பிறர்'களாக (Others) &lt;span style="color: #cc6600;"&gt;(5)&lt;/span&gt; மாற்றப்படுகிறார்கள்। அவர்களது, இந்திய மண்ணுடன் ஆன அனைத்து வரலாற்று நினைவுகளையும், அவர்கள் அல்லாத பிறரின் நினைவிலிருந்து ஒட்டுடிமாத்தமாக அழித்து வேறு ஒரு வரலாறு, 'புண்ணிய பூமி' என்கிற நிலப்பரப்பினைக் கொண்டதாக எழுதப்படுகிறது. இப்புண்ணிய பூமியின் ஆத்மாவாகவும், இதன் அரசமைப்பிற்குள் ஆட்சி செலுத்தும் மன்னனின் உடலாகவும் இராமன் மாற்றப்படுகிறான். இந்த இராமன், பல்வேறு இராமயணங்கள் முன்வைக்கும் இராமன் அல்ல. இந்திய மதவாத சக்திகளால், TV-ன் 'prime time'-ல் வந்து உலவிய ஒளிர்திரை இராமன், என்பதுதான் முக்கியம். இது வெறும் தகவல் தொடார்பு சாதனத்தின் வெற்றி மட்டுமல்ல, வரலாற்று நினைவை மறு உருவாக்கம் செய்வதும், அதனை அழித்து புதிய வரலாற்றை எழுதுவதும், அதற்கான பரப்பாக பாமர உடல்-தளங்களும், மன-தளங்களும் உருவமைக்கப்பட்டதுமே.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: #339999; font-size: 85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: white; color: black; font-size: x-small;"&gt;(5) இந்த பிறர்களாக மாற்றப்படுவதற்கான ஒரு தன்னிலையாக்கம், வரலாற்றின் வழியாக, ஒரு குறிப்பிட்ட மண்ணிற்கு சொந்தம் - சொந்தமின்மை அல்லது உள்ளே இருப்பவர்கள் (பூர்வீகம்) - வெளியில் இருந்து வந்தவர்கள் (குடியேறிகள்) என்பதாக மக்களினம் அவர்களது மொழி, இன, மத, கலாச்சாரத் தனித்தன்மைகள் வழியாக அடையாளப்படுத்தப்படுகிறது। வரலாறு எழுதவேண்டிய தேவையே, ஒரு நிலப்பகுதிக்கு உள்ளே - வெளியே என்கிற இரட்டை முரண்களின் (binary) (அதாவது Same X Other) வழியாகத்தான் எழுகிறது। வரலாறு என்பது ஒரே வகையான (same) மக்கள் கூட்டத்தையும், அம்மக்களை ஒரு வரலாற்றுத் தன்னிலைக்குள் அடைப்பதன் மூலம், நிலத்தை மையமானதாகவும் கொண்டேஅமைகிறது। இந்திய வரலாறு குறிப்பாக 'இந்துத்துவா வரலாறு' முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் சிறுமத, சிறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் கூட்டத்தை 'பிறர்'களாக மாற்றப்படுவதன் மூலமே எழுதப்பட முடியும். 'இந்துத்துவா' என்பது முஸ்லிம் மற்றும் சிறுபாண்மையினரை மட்டுமின்றி எல்லாவித தொல்குடி மற்றும் சிறு கலாச்சாரங்கள், சிறு மதங்கள், சிறு மொழிகள் ஆகியவற்றினையும் கூட வெளித்தள்ளக் கூடியதாக உள்ளது. இலங்கை சிங்கள பேரினவாத வரலாறு என்பதும், இப்படித்தான், தமிழர்களை வெளியிலிருந்த வந்த 'இந்திய வம்சா வழியினர்' என்கிற 'பிறர்'-களாக மாற்றி பேரிணவாத அரசியலாக வடிவெடுத்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-size: 85%;"&gt;&lt;span style="color: black;"&gt;- ஜமாலன் (09-11-1995 - 18-11-1998)&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-2959561343237828817?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/2959561343237828817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=2959561343237828817' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/2959561343237828817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/2959561343237828817'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2010/10/blog-post.html' title='ராமர் எனும் நவீன தொன்மம்.'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-1507467630083830181</id><published>2010-01-05T03:24:00.000-08:00</published><updated>2010-01-05T03:30:47.823-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்று அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடிக்கலாச்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாட்டு அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Drinking Culture'/><title type='text'>குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-5</title><content type='html'>&lt;h6&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/1.html"&gt;&lt;u&gt;&lt;font size="1"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/S0MizTaITfI/AAAAAAAABJo/vYdhjfwuPOk/s1600-h/kudi-wrapper01%5B6%5D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="kudi-wrapper01" border="0" alt="kudi-wrapper01" align="left" src="http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/S0Mi0M_pPHI/AAAAAAAABJs/DQZHBMOAPDo/kudi-wrapper01_thumb%5B4%5D.jpg?imgmax=800" width="112" height="160" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1.&lt;/u&gt;&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/h6&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/2.html"&gt;&lt;font size="1"&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/3.html"&gt;&lt;font size="1"&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்.- பகுதி-3&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2010/01/4.html"&gt;&lt;font size="1"&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt; குடி மற்றும் மது என்பது ஒரு&lt;a href="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SohxFgLAUVI/AAAAAAAABH4/llb5_oZZq1M/s1600-h/hetairae%5B4%5D.jpg"&gt;&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" title="hetairae" border="0" alt="hetairae" align="right" src="http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/SohxHGzL89I/AAAAAAAABH8/w5G2PoIRdcg/hetairae_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="275" height="169" /&gt;&lt;/a&gt; பண்பாட்டுக்காரணியாக வரலாற்றில் இருந்து வந்துள்ளதை பார்த்தோம். குடி என்பது ஒவ்வொரு சமூக வளர்ச்சிக் கட்டத்திலும் பல்வேறுவிதமாக அனுகப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பழுங்குடிகள் நிறைந்த ஒரு கணக்குழுச் சமூகத்தில் குடி என்பது கடவுளின் கொடையாகவும், கடவுளுக்கு செலுத்தம் நன்றிக்கடனாக அதையே வைத்து வழிப்படும் தெயவாம்சம் பொருந்தியதாகவும் கருதப்பட்டது. அன்றைய மனிதனின் இயற்கையுடன் ஆன உரையாடலில், இவ்வுலக வாழ்விற்கு அப்பாலான ஒரு வாழ்வை தருவதாக இருந்தது. கனவுகள் எப்படி ஒரு அப்பாலை உலகை படைத்துக் காட்டுவதாக நம்பப்பட்டதோ அத்தகையதொரு உலகில் வாழ்வதான உணர்வை தருவதாக இருந்ததால் குடி என்பது மனிதனின் இயற்கையுடன் ஆன உரையாடலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. குடி என்பது பல கணக்குழுக்களின் இறைவழிபாட்டுடன் கொண்டாட்டங்களையும் ஒருவரை ஒருவர் ஊடுறுவி புரிந்துகொள்வதாற்கான வெளியையும் உருவாக்கியது. ஒருவகையில் கணக்குழுக்களின் ஒன்று கலத்தலுக்கு இந்த நிகழ்வுகளும் குடியும் ஒரு காரணமாக அமைந்திருந்தன. இங்கு பாவம் புண்ணியம் போன்ற மதம்சார்ந்த கருத்தாக்கங்கள் இல்லை. அதனால், அப்பாலை உலகு பற்றிய நம்பிக்கை என்பதற்கான அடிப்படைப் புனைவை இந்த குடிதான் தந்திருக்க வேண்டும். சுவர்க்கம் என்பது பற்றிய புனைவையும் இந்த குடிதான் தந்திருக்க வேண்டும். மனித அறிதலில் ஒரு இயல்கடந்த இருத்தலுக்கான அறிதலை அல்லது கடந்துசெலல் என்பதான ஒரு மனோநிலையை தந்த முதல் ஆன்மீகப் பொருள் மதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். பின்னால் தோன்றிய மதங்கள் இந்த ஆன்மிக உணர்வை தங்களது மூலதனமாக ஆக்கிக் கொண்டன ஆனால், குடியை பாவமாக அறிக்கையிட்டன. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;மதங்களின் காலம் என்பது நாடோடிகளான மேய்ச்சல் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கான மாற்றத்துடன் துவங்குகி்ன்றன. மதச் சமூகங்களில் குடி தரும் அப்பாலை உலகில் சஞ்சரிப்பதான ஒருவகை போதையை மதங்கள் கருத்தியலான ஒரு அப்பாலை உலகு இருப்பதாகவும் அதனை அடைய இவ்வாழ்வில் அறம் பேனும் உடல்களாக மாறவேண்டியதை வலியுறுத்தி மது தரும் உணர்வை ஒருவகை ஆன்மீக உணர்வாக பதிலீடு செய்தன. மதுவை மிதமான குடியில் அங்கீகரிப்பதும், மிகைக்குடியில் பாவம் என்பதாகவும் தங்களது அறிக்கைகளை தயாரித்தன. உலகம் பாவம் புண்ணியம் என்கிற கருத்தமைப்புகளால் கட்டமைக்கப்பட்டு உலகு பற்றிய பார்வை மற்றும் தினவாழ்வு அத்துனையும் இந்த பாவ-புண்ணிய விளையாட்டுக்குள் உட்செலுத்தப்பட்டது. கணக் குழுச்சமூகத்தில் தெய்வாம்சம் பொருந்தியதாக இருந்த மது மதச்சமூகங்களில் பாவ-புண்ணியம் என்கிற கருத்தியலாக மாற்றப்பட்டது. உலகை புரிந்துகொள்வதற்கான அடிப்படை சொல்லாடல்களமாக இந்த பாவ - புண்ணியம் கட்டமைக்கப்பட்டது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;மதங்கள் முற்றிலுமாக மதுவை தடை செய்வது, தனது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால் குடி குறித்த இரட்டை நிலையை எடுக்கின்றன. குடியை மிதமானது மற்றும் மிகையானது என்பதாக பிரித்து அவற்றுடன் பாவ-புண்ணியத்தை கட்டமைத்தன. இந்த விளையாட்டின் உச்சமாக ஒடுக்கப்பட்ட பாவ உடல்கள் என்பது மிகைக்குடியின் அதீதத்தில் திளைப்பதையும், மத எதிர்ப்புக் கொண்ட கருத்தாக்கங்கள் குடியை ஒழிப்பதற்கு பதிலாக மதங்களின் நிலையையே எடுப்பதையும், சிலநேரங்களில் மதங்களை தாண்டிய அறவொழுக்கம் பேசுபவையாக மாறி குடியை நிராகரிப்பதுமான நிலைகளை எடுக்கின்றன. அதன்பின் வந்த தொழில் சமூகம் மதுவை பாவ-புண்ணியத்திலிருந்து ஒருபடி மேலாக அறம் சார்ந்ததாக தனிமனித ஓழுக்கம் சார்ந்ததாக நன்மை-தீமை என்கிற கட்டமைவிற்குள் கொண்டுவந்தது. இப்பொழுது உலகை பார்ப்பதற்கான சொல்லாடல்களமாக நன்மை-தீமை என்பது கட்டமைக்கப்பட்டது. குடிப்பது நன்மையா தீமையா என்பதான உடல்நலம் சார்ந்த கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;தொழில்சமூகம் குடியை நன்மை-தீமை என்பதன் அடிப்படையில் மருத்துவக் கருத்தாக்கமாக மாற்றியது. குடி அதன் ஆன்மீகத் தன்மையிலிருந்தும், கட்டற்ற களிப்பிலிருந்தும் நலம் சார்ந்த அல்லது ஆரோக்கியம் சார்ந்த கருத்தாக்கமாக மாறியது. உலக வாழ்வு மற்றும் தினவாழ்வு என்பது பகுத்தறிவு சார்ந்த விஞ்ஞான அறிதலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இச்சமூகத்தில் மருத்துவம் என்கிற அறிவியல்துறை முக்கியமான, மையமயான சொல்லாடல்களமாக கட்டமைக்கப்பட்டது. அரசு மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் வெளியே இருத்தலைக் கொண்டதான தோற்றத்தை தரும் மருத்துவத் துறையின் வழியாக குடி பற்றிய கருத்தாக்கங்கள் ஆய்வுகள் அறிக்கைகைள் செய்திகள் உருவாக்கிப் பெருக்கப்பட்டது. மனித உடல் ஒரு மருத்தவ உடலாக மாற்றப்பட்டு அதில் குடி என்பது ஆரோக்கிய கேடாக பொதுபுத்தியில் பதிவுறுத்தப் பட்டுள்ளது. மருத்துவ துறையும் மருத்துவரும் அதிகார மையமயாக மாறினர்.&amp;#160;&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;பண்டைய சமூகங்களில் குடி என்பது ஒரு சத்துணவாக உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாக கருதப்பட்டது. காரணம், இயற்கையான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களிளிலிருந்து இயற்கையான முறையில் மது தயாரிக்கப்பட்டது. தற்சமயம் கூட ஒரு மரத்திலிருந்து இறக்கப்படும் பனங்கள் மற்றும் தென்னங்கள் சத்துணவாகவும், தினமும் அளவுடன் குடிக்கப்பட்டால் உடல் வலுவையும் ஆரோக்கியத்தையும் தருவதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் சத்துணவு அற்ற பெண்களுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் ஒரு மரத்துக் கள் தினமும் தருவதைக் காணலாம். இயற்கையான பழச்சாறுகளும், கள்ளும் மற்றும் தானியங்களான பார்லி, அரிசி, கோதுமை போன்றவற்றில் உருவாக்கப்படு்ம் மதுவகைகள் சத்துணவாகப் பயன்படக் கூடியவையே. 'அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஆகியவற்றின் அளவு நொதித்தலால் அதிகரிக்கிறது' என்கின்றன ஆய்வுகள்(38). &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;வீடுகளில் தயாரித்த ரொட்டி என்கிற தொழில்நுட்பம் பேக்கரிகளாக மாறி வீடுகளை விட்டு வெளியேறியதைப்போல மது தயாரிக்கும் தொழில்நுட்பமும் இயற்கையான வீட்டுத் தயாரிப்பு முறைகளிலிருந்து வேதியியல் தொழிற்கூடங்களுக்கு மாறின. இந்த மாற்றம் எப்படி ரொட்டிகளை ஒரு சரக்காக மாற்றியதோ, அதேபோன்று மதுவும் ஒரு சரக்காக மாறியது. சரக்கு என்பது அதற்கான போட்டி மற்றும் கவர்ச்சியான பல நுட்பங்களின் வழியாக மக்களின் நுகர்வை அடைவதைப்போல மதுவும் பலவிதமான தயாரிப்புகளையும் அதற்கான பலவித நுட்பதிட்பங்களை கொண்ட எண்ணற்ற 'பிராண்டுகளாக' வெளிவருகின்றது. இவை அதிகமான ஆல்கஹால் அளவைக் கொண்டிருப்பதன் மூலம் நெரடியாக உடலை பாதிக்கும் வேதிப்பொருளாக மாறுகின்றன. ஆல்கஹாலின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று அது நேரடியாக இரத்தத்துடன் கலக்கும் தன்மை கொண்டது. எளிதில் சீரணிக்கும் திறன் கொண்டதல்ல என்பதால் அது சீரண உறுப்புகளை பாதிக்கக் கூடியதாக உள்ளது. '17-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திற்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில் காப்பி மற்றும் தேயிலை தினசரி குடிக்கும் பழக்கம் துவங்கியது (39). அதற்கு முன்பு பொதுவான குடிபானமாக இருந்துவந்தது மதுவே. அது ஆரொக்கியக் கேடாக இருந்திருந்நதால் அது பரவலான பயன்பாட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;ஆல்கஹாலிஸம் எனப்படும் மிதமிஞ்சிய குடி என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு உத்தேசம் அல்லது ஊகமே என்கிறார் அமெரிக்க நியூயார்கில் உள்ள பால்டுவின் ஆய்வு நிறுவனத்தின் ஆலோசகரான ஜெரால்ட் பிரவுன். 90 சதவீதம் மக்கள் அதை நோயாக நம்புகிறார்கள். நோய் என்கிற கருத்தாக்கமானது தோல்வியடைந்திருந்த பல மருந்து நிறுவனங்களின் சஞ்சீவியாக அமைந்தது. பல கோடிக்கனக்கான பில்லியன் டாலர்களை சம்பாரிப்பதற்கும், ஒரு மக்கள்திரள்-உளவியலை (pop-psychology) உருவாக்கவும் உதவிகரமாக இருந்தது. ஆல்கஹாலிஸம் என்பது ஒரு தேர்வே ஒழிய நோய் அல்ல. ஆல்கஹாலை தவறாக பயன்படுத்திக் கொள்வது அவர்களது தனிமனித தேர்வே. நொய் என்கிற கருத்தாக்கத்தால் தனிமனித ஆரொக்கியம்பற்றிய பயமுறத்தல் செய்யப்படுகிறது. 1800-ல்தான் பெஞ்சமின் ரஷ் என்பவரால் ஆல்கஹாலிஸம் ஒரு நோய் என்கிற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. (40)      &lt;br /&gt;1956-ல் அமேரிக்க மருத்துவக் கழகம் (American Medical Association (AMA)) ஆல்கஹாலிஸத்தை ஒரு உடல்நலக் குறைவாக (illness) அறிவி்த்தது. 1966-ல் அதை ஒரு நோயாக (disease) அறிவித்தது. அதன்பின் NCA (National Counsel for Alcoholism) மற்றும் NIAAA (National Institute for Alcoholism and Alcohol Abuse) என்கிற அமைப்புகள் தங்களது நிதி உதவிகள் மூலம் நடத்திய ஆய்வுகள் வழியாக அதை ஒரு முழுமையான நோயாக மாற்றின. அதன்பின் மருந்து நிறுவனங்களும், காப்பீட்டுக் கழகங்களும் இணைந்து இதனை நோயாகவும் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளாக மருந்துகள் கண்டுபிடித்து பல மில்லியன் டாலர்கள் வருமானத்தைப் பெற்றன. இதனை நோயாக மாற்றியவரான ஜெலின்க்ஸ் என்பவர் முன்வைத்து முதல் ஆய்வுக் கட்டுரையான &amp;quot;Stages of the Alcoholic&amp;quot; என்பதுதான் இன்றுவரை இந்நோய்க்கான நோய்தீர்ப்பு முறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கட்டுரையில் பல பிரச்சனைகள் விவாதித்திற்குரியதாக இருந்ததால் இதனை ஜெலினக்ஸ் திரும்பப் பெற்றபோதும், இதுவே இன்றுவரை இந் நோய் தீர்க்கும் வழிமுறைக்கான கையேடாக இருக்கிறது. ஆல்காஹாலிஸம் ஒரு நோய் என்பதும் அதற்கான தீர்வு முறைகளும் அடிப்படையில் ஒரு மோசடியே என்கிறார் ஜெரால்ட். இதனை நோயாக அறிவித்ததால், ஏற்படும் மற்றொரு விளைவு இதற்கான பொறுப்பை குடிப்பவர் ஏற்பதில்லை, இப்பொறுப்பு மருத்துவத் துறையிடம் சென்றுவிடுவதால் எற்படுத்தப்படும் நம்பிக்கை இம் மிகைக்குடியை அதிகரிக்கவே செய்கிறது.(41)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;தனிமனித வாழ்க்கையின்மீது குடும்பங்களின் செல்வாக்கு அதிகரித்த காலங்களில் அதாவது முதலாளித்தவ சமூகம் குடும்பம் என்கிற தனி அலகை ஒரு சமூக அலகாக உருவாக்கியப்பின்தான் குடி என்பது ஒரு தீமையாக மாறியது. குறிப்பாக மிகைக்குடியில் ஆழ்ந்துபோன ஆண்களுக்கு எதிராகவும், குடும்பத்தின் வருமானம் முழுவதும் குடிக்கே அழிவதையும் கண்டித்து குடியை எதிர்ப்பதற்காக பெண்கள் இயக்கங்களாக போராட்டத்தில் குதிக்கத் துவங்கியவுடன் குடி என்பது ஒரு சமூகத்தீமையாக மாறுகிறது. சிறுபான்மையினராக உள்ள இந்த மிகைக்குடியினரால் பொதுவாக குடியே தீமை என்பதாக கட்டமைக்கப் பட்டுள்ளது.&amp;#160; குடி குறித்த பெண்களின் கருத்தாக்கங்கள் நிச்சயமாக ஒரு ஆணாக நாம் உணருவதிலிருந்து மாறுபட்ட பார்வையைத் தரக்கூடியதாக இருக்கும். அத்துறையில் பெண்ணிய ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி குடி குறித்த பெண்ணிய நோக்கிலான பார்வைகள முன்வைப்பது இத்துறைக்குறித்த உரையாடலை மேலெடுத்துச் செல்ல உதவும். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;குடியின் மீதான ஈடுபாடு என்பதன் உளவியல் அம்சங்கள் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தக்கூடியதாக உள்ளது. குடி என்பது அடையாள அரசியலுக்கு எதிரானதாக உள்ளது. ஒரு தனிஉடலின் கட்டமைக்கப்பட்ட தன்னிலையிலிருந்து வெளியேறி ஒரு இயல்நிலையை அடைவதை குடியின் போதை சாத்தியமாக்குகிறது. உடல்களின் இரண்டு தன்மைகளான இயல் உடல்களுக்கும், கலாச்சார உடல்களுக்கும் இடையிலான முரணை தீர்ககும் ஒரு தற்காலிக வெளியாக உள்ளது. இயற்கை உடலின்மீது கட்டப்பட்ட கலாச்சார உடலிலிருந்த வெளியேறும் செயலை செய்வதாகிறது. மிகைக் குடி ஏற்படுத்தும் 'ஹேங்-ஓவர்&amp;quot; எனப்படும் குடிக்கு பின்பான அவஸ்த்தைகள் மற்றும் குடியினால் எற்படும் உடல் ஒவ்வாமையால் வரும் வாந்தி போன்ற உடலியல் உபாதைகளுக்கு ஆட்பட்ட போதிலும் ஒரு உடல் திரும்ப திரும்ப குடியை நாடிச் செல்வது இந்த இயல் உடலை கண்டடைவதில ஏற்படும் ஆனந்தத்தின் விளைவே. யதார்த்த வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் குடும்பம், பணியிடம் மற்றும் அரசு சார்ந்த மன அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகள் ஆகியவற்றிலிருந்து விடுபடும் ஒரு தளமாக இருப்பதும், அது ஏற்படுத்தும் கூட்டுணர்வும் ஒரு தற்காலிக விடுதலை உணர்வை தருவதாக உள்ளது. இன்றைய தொழில்மய உலகின் எந்திரமயமாதலிலிருந்து உருவாகும் அந்நியமாதலுக்கு எதிரான ஒரு கூட்டிணைவு மனநிலையை இது உருவாக்குகிறது. குடி என்பது ஒரு உடலின் படைப்பூக்கமிக்க செயலாக இருப்பதுவே அதன் மீதான நாட்டத்திற்கு அடிப்படை எனலாம். ஒருவனது ஆழ்மனதிலான வெட்கையை வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதும், இயல் வாழக்கையின் கவலையை மறந்து ஒரு சுதந்திர வெளியில் செயல்படுவதுமான உணர்வே குடியை மீண்டும் மீண்டும் நாடிச் செல்வதாக உள்ளது. குடி என்பது பன்னெடுங்கால மனித நினைவுகளில் ஒன்றாக உள்ளது அதன் மீதான ஆழ்மனப் பிடிப்பிற்கான அடிப்படையாக உள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;மது குறித்து மருத்துவம் கூறும் மற்றொரு கருத்து அது பலவிதமான நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டது மற்றும் சீரண உறுப்புகள், நடு நரம்பு மண்டலம் ஆகியவற்றை பாதிக்கும் என்பது. இக்கருத்து மிகையான குடியால் வருவதே. மிகையாக உண்ணும் உணவும்கூட உடல்நலத்தை பாதிக்கக்கூடியது என்பதால் உணவை முற்றிலுமாக ஒதுக்ககுவதோ எதிர்மறையாக அனுகுவதொ இல்லை. மிகைக் குடிக்கான காரணங்களில் ஒன்று, மையமான உணவுப் பழக்கமாக இருந்த மது சமூகத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்டதே.&amp;#160; மிதமான குடி பற்றிய பரவலான ஆய்வுகள் குடிக்கு சாதகமான விளைவுகளைப் பற்றியும் பேசுகின்றன. மிதமான குடி என்பது ஒரு பண்பாட்டு நடடிக்கையாக ஒரு கூட்டுணர்வின் வெளிப்பாடாக ஒரு விழாக்காலக் கொண்டாட்டமாக சிலவேளை தினசரி உணவுப்பழக்கமாக வரலாற்று நெடுகிலும் இருந்து வந்துள்ளது. குடி என்பது மனிதனின் பன்னெடுங்கால நினைவில் இருந்து வரும் ஒரு ஆன்மீக உணர்வுடன் தொடர்புடையது. அதனை மதவாதச் சொல்லாடலான பாவ - புண்ணித்துடனோ அல்லது முதலாளித்துவ சொல்லாடலான நன்மை - தீமையுடனோ இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொரு தனித்த உடலினதும் உரிமையாக இருப்பது. ஒருவர் உடல் நலம் பேணுவதற்காக குடியை மறுக்கலாம், மற்றறொருவர் குடியால் உடல் நலத்தை பேண முயலலாம், இது அவரவர்களின் தேர்வு என்றபோதிலும், அரசியல் மயமாக்கப்பட்ட அடையாளங்களின் குறிகளாக மாறிப்போன உடல்கள் தங்களது தன்னிலைக் கரைந்த அதிகாரமற்ற ஒரு இயல்பு வெளியில் தன்னை ஒரு அடையாளமற்ற கொண்டாட்ட உடலாக மாற்றிக்கொள்வதற்கான 'கார்னிவல்' திருவிழாவாக இருப்பது குடிக்கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்வு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/S0Mi2lwSC9I/AAAAAAAABJw/pUHnfRtVg0Q/s1600-h/kudi-wrapper%5B4%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px" title="kudi-wrapper" border="0" alt="kudi-wrapper" src="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/S0Mi4UiRUOI/AAAAAAAABJ0/xhJRj9yK9Ps/kudi-wrapper_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="488" height="369" /&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;(முத்தையா வெள்ளையனால் தொகுக்கப்பட்ட 'குடியின்றி அமையா உலகு&amp;quot; (2009) என்கிற தொகுப்பில் வெளியிடப்பட்டது.) &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;- ஜமாலன். 10 செப்டம்பர், 2008.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;&lt;strong&gt;&lt;u&gt;அடிக்குறிப்புகள்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;38.Ferme Ghaliounqui, Paul. Fermented Beverages in Antiquity. In:Gastineau, Clifford F., Darby, William J., and Turner, Thomas B. (Eds.) Fermented Food Beverages in Nutrition. New York: Academic Press, 1979. pp. 8-9 quoted from HADW      &lt;br /&gt;39.Austin, 1985, pp. 251, 254,351, 359,366 quoted from HADW       &lt;br /&gt;40.Alcoholism: A disease of speculation -Gerald Brown - &lt;/font&gt;&lt;a href="http://www.baldwinresearch.com/alcoholism.cfm"&gt;&lt;font size="1"&gt;http://www.baldwinresearch.com/alcoholism.cfm&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt;.      &lt;br /&gt;41. மேற்படி கட்டுரை. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;&lt;strong&gt;&lt;u&gt;பயன்பட்ட கட்டுரைகள், நூல்கள்.&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;1.Hanson, David J. Preventing Alcohol Abuse: Alcohol, Culture and Control. Wesport,      &lt;br /&gt;CT: Praeger, 1995.(&lt;/font&gt;&lt;a href="http://www2.potsdam.edu/hansondj/Controversies/1114796842.html)"&gt;&lt;font size="1"&gt;http://www2.potsdam.edu/hansondj/Controversies/1114796842.html)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;2. History of Science and Technology in Islam (&lt;/font&gt;&lt;a href="http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)"&gt;&lt;font size="1"&gt;http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;3.Social and Cultural Aspects of Drinking - Culture Chemistry and Consequence (&lt;/font&gt;&lt;a href="http://www.sirc.org/publik/drinking6.html)"&gt;&lt;font size="1"&gt;http://www.sirc.org/publik/drinking6.html)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;4.Alcohol And Health - &lt;/font&gt;&lt;a href="http://www2.potsdam.edu/hansondj/AlcoholAndHealth.html"&gt;&lt;font size="1"&gt;http://www2.potsdam.edu/hansondj/AlcoholAndHealth.html&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;5.Encyclopaedia of Hinduism - By Nagendra Kumar Singh - Published by Anmol Publications PVT. LTD.- First Edititon - 2001      &lt;br /&gt;6. Encyclopedia Britanica 2007 edition       &lt;br /&gt;7. Wikipedia - Online Encyclopedia       &lt;br /&gt;8. Microsoft Encarta Encyclopedia       &lt;br /&gt;9. Biological Impacts Of Alcohol Use: An Overview By: Michaele P. Dunlap, Psy.D, Clinical Psychologist.&amp;#160; (&lt;/font&gt;&lt;a href="http://www.oregoncounseling.org/ArticlesPapers/Documents/ETOHBIOFx.htm)"&gt;&lt;font size="1"&gt;http://www.oregoncounseling.org/ArticlesPapers/Documents/ETOHBIOFx.htm)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;10.Beverage Alcohol Labeling: Public Opinion Strongly Supports Alcohol Content and Nutritional Labels.&amp;#160; (&lt;/font&gt;&lt;a href="http://www2.potsdam.edu/hansondj/Controversies/20080523105322.html)"&gt;&lt;font size="1"&gt;http://www2.potsdam.edu/hansondj/Controversies/20080523105322.html)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;11. Global Status Report on Alcohol 2004 - World Health Organization (WHO).      &lt;br /&gt;12. Hebrews And Vedic Brahmins -Dr. Samar Abbas, Aligarh, India &lt;/font&gt;&lt;a href="http://www.vnn.org/editorials/ET0307/ET14-8222.html"&gt;&lt;font size="1"&gt;http://www.vnn.org/editorials/ET0307/ET14-8222.html&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;13. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்      &lt;br /&gt;14. The Sigalovada in Pictures - Compiled by Venerabe Kandarapanguwe Dhammasiri - First Edition 1995 - Budda Dharma Education Association Inc.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-1507467630083830181?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/1507467630083830181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=1507467630083830181' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/1507467630083830181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/1507467630083830181'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2010/01/5.html' title='குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-5'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/S0Mi0M_pPHI/AAAAAAAABJs/DQZHBMOAPDo/s72-c/kudi-wrapper01_thumb%5B4%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-5473293941706345988</id><published>2010-01-02T14:03:00.001-08:00</published><updated>2010-01-02T14:03:03.378-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்று அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடிக்கலாச்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாட்டு அரசியல்'/><title type='text'>குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4</title><content type='html'>&lt;h6 align="justify"&gt;குடிக்கலாச்சாரம் பற்றிய எனது கட்டுரையின் 3-வது பகுதியை கீழ்கண்ட குறிப்புடன் முடித்திருந்தேன். &lt;/h6&gt;  &lt;blockquote&gt;   &lt;p align="justify"&gt;&lt;font color="#ff0000" size="1"&gt;நண்பர்களுக்கு.. இந்த தொடரை துவங்கியவுடன், குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடும் புலம் பதிப்பகத்தின் நண்பர் லோகநாதன் அவர்கள், இந்நூல் அச்சுப்பணிகள் முடிந்துவிட்டதால் ஓரிரு வாரங்களில் வெளிவருகிறது என்றும், எனக்கு நண்பர் மூலம் தகவல் வந்திருக்கும் என்று எண்ணியருந்ததாகவும் அஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். நூல் வெளிவருவதால், அடுத்த பகுதிகள் நூல் வெளிவந்தபின் வெளியிடலாம் என்று தற்காலிகமாக நிறத்தப்படுகிறது. இதற்கு பின்னோட்டம் இட்ட ஆர்வம் உள்ள நண்பர்கள் மற்றும் மெளனமாக வாசித்த நண்பர்களுக்கும் இங்கு நூல் குறித்த குறிப்புகளை வெளியிடுகிறேன். இத்தொகுப்பு நூலில் மற்றும் சில நண்பர்கள், தமிழக அறிவுஜீவிகளால் எழுதப்பட்ட கட்டுரைகள் வெளிவருகிறது என்பதையம் தெரிவித்துக் கொள்கிறேன். &lt;/font&gt;&lt;/p&gt;    &lt;p&gt;&lt;strong&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;u&gt;புத்தகத்தின் தலைப்பு : &lt;/u&gt;'குடி'யின்றி அமையா உலகு             &lt;br /&gt;தொகுப்பாசிரியர்: முத்தையா வெள்ளையன்             &lt;br /&gt;வெளியீடு: புலம்             &lt;br /&gt;332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,             &lt;br /&gt;திருவல்லிக்கேணி,             &lt;br /&gt;சென்னை 600 005             &lt;br /&gt;கைபேசி: 097898 64555.&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;h6 align="justify"&gt;நான்காவது பகுதி துவங்கி கட்டுரை தொடர்ச்சியாக இங்கு வெளியிடப்படகிறது.&lt;/h6&gt;  &lt;h6 align="justify"&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/1.html"&gt;&lt;font size="2"&gt;&lt;u&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1.&lt;/u&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/h6&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/2.html"&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/3.html"&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்.- பகுதி-3&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;கிறித்துவ பரவாலாக்கம் மற்றும் புதிய ஏற்பாட்டின் பாதிப்பால் ஐரோப்பாவின் குடிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஏசு ஒயினின் (திராட்சை மதுவின்) மிதமான குடியை அனுமதித்துள்ளார். அதேசமயம் மிகைக் குடியை அவர் கடுமையாக எதிர்த்தார். தனது புகழ்பெற்ற கடைசி விருந்தில் ஏசு ஒயின் அருந்தியது குறிப்பிடத்தக்கது ஆகும். புனித பவலின் பிந்தைய எழுத்துக்களில் ஆல்கஹால் குறித்து கிறித்துவ இறையியல் அடிப்படையில் ஒரு முக்கியமான பாடப்பொருளாக பேசப்பட்டுள்ளது. அவர் ஒயி்ன் கடவுளின் சிருஷ்டி அதனால் சிறந்தது மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம் என்று கருதினார். அதேசமயம் மிதமிஞ்சிய குடிப்பவர்களை பட்டினிப்போடுங்கள் என்றார். கி்.பி. 4 மற்றும் 5 ஆம் நூற்றாண்டில் தேவாலயங்கள் கடவுளின் சிறந்த பரிசாக ஒயினை அனுமதித்தன. அதேநேரத்தில் மிகைக்குடியை பாவமாக அறிவித்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவ மதத்துடன் திராட்சைப் பயிரிடுதலும் பரவத் துவங்கியது. சில பாதிரியார்கள் சுவிசேஷப் பிரச்சாரத்துடன் திராட்சைப் பயிரிடலையும் பரப்பினார்கள் (24). ஒருவகையில் பழங்குடிகளிடையே ஏற்பட்ட சமூக மாற்றமான விவாசாய சமூக வளர்ச்சியில் முளைவிட்ட பெருமத நீரொட்டத்தில் பழங்குடி மக்களை கலக்கச் செய்ததில் மதுவி்ற்கு ஒரு குறிப்பிடத்தக்கு பங்கு உண்டு. அதனால்தான் மதங்கள் ஒரு கட்டத்தில் மிதமான குடியை அனுமதித்தும் அதன் வளர்முகக் கட்டத்தில் பாவமாகவும் அறிக்கையிடுகின்றன. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;கி.பி. 476-ல் ரோமப் பேரரசு வீழ்ந்தது.&amp;#160; மத்திய காலத்தில் (middle ages) ரோமப் பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு பீர் மற்றும் மதுவகைகள் தயாரிக்கும் கலை துறவிகளிடமும், சேகரிப்பதற்கான இடங்களாக மடங்களும் இருந்து வந்துள்ளது ஐரோப்பாவில் (25). துறவிகளும் மடங்களும் திராட்சைப் பயிரிடும் கலையை பேணிவந்தனர். மது தயாரிக்க வடித்தெடுக்கும் முறைகளையே பின்பற்றினர்.&amp;#160; இம்முறைக் குறித்த அறிவை துறவிகள், மருத்தவர்கள் மற்றும் ரசவாதிகள் அறிந்திருந்தனர். அக்காலத்தி்ல் ஒருவகை கடின-மதுவை “அக்வா விட்டே“ (aqua vitae) எனப்படும் ”உயிர் நீர்” (water of life) என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (26). அதுவே பின்னாலில் 'பிராந்தி' என்கிற பெயரைப் பெற்றது. டச்சு மொழியில் பிராந்தி என்கிற சொல் எரிக்கப்பட்ட அல்லது வடிக்கப்பட்ட மது என்கிற பொருளைக் கொண்ட ஒரு சொல்லாகும் (27). ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவான மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்க்கையின் வளர்ச்சியுடன் குடிக்கலாச்சாரமும் வளர்ந்து வந்தது. அதன் பின்னான புதிய தொழில் வளர்ச்சிகள் மதுவகைகளையும் அதன் நுட்பத்திட்பங்களையும் அதிகப்படுத்தியது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;1347-ல் ஐரோப்பாவில் பரவிய பிளேக் நோயால் மக்களின் வாழ்க்கை மற்றும் இவ்வுலகில் அவர்களது இடம் பற்றிய கண்ணொட்டங்கள் மாற்றமடைந்தன. உலகெங்கிலும் 75 மில்லியன் மக்கள் இறந்து போனதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 35-50 மில்லியன் மக்கள் ஐரோப்பியர்கள். 30-60 சதமானம்வரை ஐரொப்பிய மக்கள்தொகை இதில் அழிந்துபோனதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ஐரோப்பியர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் அழிந்து போயினர் (28). மக்கள் இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதறியாது திகைத்துப் போயினர். சில கிராமங்களில் 82-சதமானம் மக்கள் இறந்து போயினர். இந்த குழப்பநிலை மொத்த ஐரோப்பிய வாழ்க்கை நிலையை பொருளாதாரத்தை பாதித்தது. இது மக்களின் மடமையையும், மூடத்தனத்தையும் கண்ட கடவுளின் சீற்றத்தின் விளைவாக கருதப்பட்டது. மக்கள் மத்தியில் பரவலாகக் இவ்வெண்ணம் காணப்பட்டதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் (29). இந்நிலையில் மிகையாகக் குடிப்பதன் மூலம் இத்தகைய நோயிலிருந்து காப்பாற்றப்படலாம் என்று ஒரு சாரரும், மிதமான குடியே காக்கும் என்று பிறதொரு சாரரும் கருதத் துவங்கியதாக சொல்கிறார் டேவிட் ஹான்ச(30).&amp;#160; இது ஆல்கஹால் நுகர்வை அதிகப்படுத்தியது. மத்தியகாலத்தின் இறுதிப் பகுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்காட்லாந் ஆகிய நாடுகளில் பீர் பிரபலமடைந்தது. இங்கிலாந்தில் உருவான் பீ்ர் தயாரிப்பு தொழிலகங்கள் அரசால் மற்றும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டன. போலியான பீர்கள் தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது (31). முக்கியம் என்னவென்றால் மது ஒரு குடிபானமாக மாறியது. அதாவது ஐரோப்பாவில் மது ஒரு உணவுப்பொருளாக மாறியது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;நவீன காலத்தின் துவக்கத்தில் நகரங்கள், பெருநகர்கள் ஆகியவை தோன்றத் துவங்கியது. அந்நிய நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை காலனிகளாக மாற்றப்பட்டன. உலகம் பற்றிய ஒரு புதிய பார்வை உருவாகியது. மத்தியகாலத்தில் ஆதிக்கம் செய்த மதம்சார்ந்த வாழ்வும், அதன் சொர்க்கத்திற்காக தயாரிக்கப்படும் உடல்கள் என்கிற பார்வையும் மாறியது. புரோட்டஸ்டன்ட் மதசீர்திருத்தம் மற்றும் தேசிய அரசுகளின் தோற்றம் ஆகியவை புனித ரோம அரசாட்சியின் கருத்தாக்கமான உலகலாவிய தேவாலயம் என்கிற கருத்தாக்கத்தை சிதைத்தன. பகுத்தறிவு, தனிமனிதவாதம், அறிவியல் வளர்ச்சி ஆகியவை கருத்தியலிலும், மரபான மதங்களின்மீது பெரும் தாக்கத்தை செலுத்தின.&amp;#160;&amp;#160;&amp;#160; நல்ல கல்வி அறிவு, சொத்து போன்றவை சேர்ப்பதற்கான ஆர்வங்கள் அதிகரித்தது (32). இவ்வுலக வாழ்க்கையும், இக்கணம் வாழ்வதற்கான ஊக்கமும் அதிகரித்தது. இம்மாற்றங்கள் கிறித்துவ இறையியல் முன்வைத்த மது கடவுளின் கொடை மற்றும் மிதமான குடி மகிழ்வை, உடல் ஆரோக்கியத்தை உருவாக்கும், ஆனால் மிகைகுடி பாவமானது என்கிற கருத்தாக்கத்தை அப்படியே ஏற்றுக்கொண்டன (33). &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இதிலிருந்து 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் குடியின் பண்பாக மிதமானகுடி குறித்த நேர்மறையான அனுகுமுறையும், மிகைக்குடி குறித்த எதிர்மறையான அனுகுமுறையே நிலவிவந்ததை குறிப்பிடுகிறார் ஹான்சன் (34). மிகைக்குடி என்பது பொதுவாக சுயத்தை இழப்பதாகவும், ஆன்மீக விடுதலைக்கும், சமூக ஒழுங்கமைப்பிற்கும் எதிரானதாக பார்க்கப்பட்டது. போதை மனிதன் தன் சுயத்தின் அறிவை இழப்பதாகக் கருதப்பட்டது. இருந்த போதிலும் ஆல்கஹால் நுகர்ச்சி ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துக் கொண்டே இருந்தது என்கிறார் ஹான்சன் (35). இது சமூக ஒழங்கமைப்பிற்கு எதிராக தனிமனித சுயம் கண்டடைந்த ஒருவகை விடுதலை வெளியாக செயல்பட்டிருப்பதையே அறிவுறுத்துகின்றது. பின் மது தயாரிப்பும் பரவலாக்கமும் அதிகரித்தது. பிராவ்டல் என்கிற ஆய்வாளர் கூறுவதுபோல ஆல்கஹாலை '16-ஆம் நூற்றாண்டு உற்பத்தி செய்தது, 17-ஆம்நூற்றாண்டு பலப்படுத்தியது, 18-ஆம் நூற்றாண்டு பரவலாக்கியது' (36). &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;19-ஆம் நூற்றாண்டில் தொழில்மயமாதலின் வளர்ச்சியால் மனித உழைப்பு உழைப்புச் சக்தியாவும், ஒரு பண்டமாகவும் மாற்றப்பட்டதால், மது குறித்த கருத்தாக்கங்கள் பெரும் மாற்றங்கள் அடைந்து வந்ததைப் பார்க்கிறோம். நிலையான, நம்பத்தகுந்த, நேரந்தவறாத தொழிலாளிகளின் தேவை அதிகரித்ததை ஒட்டி மது குடியை குறித்த அரசின், அதிகாரத்தின் கவனம் அதிகரித்தது. உழைப்பிற்கான உடல்களை ஒழங்கமைப்பதற்காக உடல் குறித்த பல மருத்தவ மற்றும் உடலறிவியல் ஆய்வுகள் அதிகமாக்கப்பட்டன. மதுவும் மிகைக்குடியும் பாவம் என்கிற மதம்சார்ந்த கண்ணோட்டத்திலிருந்து ஆரோக்கியம் சார்ந்த முதலாளித்துவ நலவாழ்வு கண்ணொட்டத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.&amp;#160; மருத்துவமணை என்கிற புதியநிலம் (new territory) உருவாக்கப்பட்டது. மருத்துவம் மனித உடலின் மீது அதிகாரத்தை செலுத்தியது. ஒவ்வொரு தனிமனிதனும் இந்த அதிகாரத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வதற்கான தயாரிப்புகள் நடந்தன. ஒருவகையில் கடவுளின் இடத்தை மருத்துவர்கள் கைப்பற்றினர். இயல்பான உடல்கள் மருத்துவ உடல்களாக மாற்றப்பட்டன. தனிமனிதனின் சுயம் என்பது பகுத்தறிவின் வழியாக தன்னைத்தானே கண்காணித்து சுயகட்டுப்பாடும், சுய தணிக்கையும் கொண்டதாக சுய ஒழுங்கின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. சுயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், பண்பாட்டுக் கருவிகள் கட்டமைக்கப்பட்டன. மதுக்குடி என்பது தொழில்மய வளர்ச்சிக்கு ஒரு அச்சமூட்டும் எதிரியாக அறியப்பட்டது. காரணம் ஓய்வு என்பதை குடியின் மூலம் மகிழ்விற்கானதாக மாற்றியமைப்பதால் ஏற்படும் தொழிலாளியின் உடல் சோர்வும், அவனது சுயத்தின் தொழில்மய எந்திரவாழ்வின் ஒத்துப்போகாத் தன்மையும் தொழிலாளியை தொழில் செய்வதற்கான மனோபாவத்தை சிதைப்பதை உணர்ந்த முதலாளித்துவம் குடியை பாவமாக, நல்வாழ்விற்கு எதிரானதான ஒரு கருத்தியல் கட்டமைப்பை உருவாக்கியது. அதற்காக மதப்பிரதிகள் மறுவாசிப்பு செய்யப்பட்டன. ஒரு காலத்தில் மதுவை தயாரிக்கும் அறிவும், தொழிற்கூடங்களாகவும் இருந்த மதபோதகர்களும், மடாலயங்களும் நல்லறம் போதிக்கும் கூடங்களாக மாறின.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;ஒருநாளைக்கான 24 மணிநேரங்கள் 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேரத் தூக்கம் என்பதாக பங்கிடப்பட்டது. 8 மணிநேர உழைப்பிற்காக 8 மணிநேர ஓய்வும் 8 மணிநேரத் தூக்கமும் அளிக்கப்பட்டது. இவற்றின் மையமான நோக்கம் தொழிலாளியை மறுநாள் உழைப்பதற்கான உழைப்புச் சக்தியாக மாற்றுவதே. அதாவது உழைப்புச் சக்தியின் மறுஉற்பத்திக்கான நேரமாக இவை வழங்கப்பட்டன. மனித உடல் என்பது உழைப்புச்சக்தியாக கட்டமைக்கபப்பட்டு தொழிற்சாலை எந்திரங்களின் ஒரு உதிரிப்பாகமாக ஆக்கப்பட்டது. உலகம் எந்திரமயமான விதிகளால் விளக்கப்பட்டது. எந்திரமயக் கருத்தியல் அடிப்படையிலான பொதுப்புத்திக் கட்டமைக்கப்பட்டது. மனித உடல் எந்திரங்களின் விழைச்சுக்குள் சிக்கிக் கொண்டுவிட்ட இச் சூழலில், தன்னைத்தானே சுயமாக ஒழங்கமைத்துக் கொள்ளும் எந்திரமாக&amp;#160; (self regulated machines) மனித உடல் கட்டமைக்கப்பட்டது. மனித உடல் இந்த எந்திர விழைச்சால் முற்றிலும் தன்னை அந்நியமாக உணரும் அதாவது மார்க்ஸ் சொன்ன அந்நியமாதல் (Alienation) என்கிற நிலைக்கு ஆளானது. தனது மன அழுத்தங்களை மடைமாற்ற பல பொழுதுபோக்கு மனமகிழ் நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டன. மனிதனின் மையயமாக உழைப்பும், விளிம்பாக பொழுதுபோக்கு என்கிற மன மகிழ்ச்சியும் கட்டமைக்கப்பட்டது. மனிதனின் 8 மணிநேர ஓய்வை திரைப்படம், தகவல் தொடர்பு ஊடகங்கள் ஆகியவற்றுடன் மதுக் குடியும் பங்கிட்டுக் கொண்டது. மது என்பது உணவுப் பழக்கம் என்பதிலிருந்து பொழுதுபோக்கு மனமகிழ் நிகழ்வாக மாற்றப்பட்டது. மனமகிழ்ச்சியின் ஒரு தற்காலிக பொய்ச் சுகமாக மாற்றப்பட்டது.      &lt;br /&gt;தொழிற்சமூகத்துடன் உறவு கொண்ட நகர்மயமாதல் ஆகியவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளான குற்றங்கள், வறுமை மற்றும் குழந்தைகளின் இறப்புவீதம் போன்றவை மதுக்குடியின் விளைவாகக் காட்டப்பட்டன என்கிறார் ஹான்சன். மக்கள்தொகை அதிகரிப்பும் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டமும் மற்றும் தனிமனித, சமூக மற்றும் மதம்சார்ந்த அறவியல் பிரச்சனைகள் எல்லாம் ஆல்கஹாலின் விளைவாக குற்றம் சாட்டப்பட்டன என்கிறார் (37). மதுவை கட்டுப்படுத்தும் திட்டம் என்பது அரசு நடவடிக்கையாக இருந்த போதிலும் அது வருமானம் தரும் ஒரு முக்கிய களமாகவும், அதே நேரத்தில் முதலாளித்துவத்தின் ஒடுக்கமுறைகளை உணரமுடியாத அளவிற்கு மக்களை மனம் மயக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. குடியை முறைப்படுத்துவது அரசின் நோக்கமல்ல, குடியால் தினவாழ்வும் சமூக ஒழங்கும் சீர்குலைந்துவிடும் என்கிற அச்சமே காரணம்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;(தொடரும்)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;------------------------&lt;/p&gt;  &lt;p&gt;அடிக்குறிப்புகள்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;24. David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW) - Adapted from Hanson, David J. Preventing Alcohol Abuse: Alcohol, Culture and Control. Wesport, CT: Praeger, 1995. (&lt;/font&gt;&lt;a href="http://www2.potsdam.edu/hansondj/Controversies/1114796842.html)"&gt;&lt;font size="1"&gt;http://www2.potsdam.edu/hansondj/Controversies/1114796842.html)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;25. மேற்படி கட்டுரை      &lt;br /&gt;26. மேற்படி கட்டுரை       &lt;br /&gt;27. மேற்படி கட்டுரை       &lt;br /&gt;28. PLAGUE AND PUBLIC HEALTH IN RENAISSANCE EUROPE -&amp;#160; &lt;/font&gt;&lt;a href="http://www2.iath.virginia.edu/osheim/plaguein.html"&gt;&lt;font size="1"&gt;http://www2.iath.virginia.edu/osheim/plaguein.html&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;29. David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)      &lt;br /&gt;30. மேற்படி கட்டுரை       &lt;br /&gt;31. மேற்படி கட்டுரை       &lt;br /&gt;32. மேற்படி கட்டுரை       &lt;br /&gt;33.Austin, Gregory A. Alcohol in Western Society from Antiquity to 1800: A Chronological History. Santa Barbara, CA: ABC - Clio, p. 194 quoted from HADW       &lt;br /&gt;34.David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)       &lt;br /&gt;35.மேற்படிக் கட்டுரை.       &lt;br /&gt;36. Austin, 1985, p. 194 quoted from HADW       &lt;br /&gt;37. David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;strong&gt;- ஜமாலன் (ஆகஸ்ட் 24 2009)&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-5473293941706345988?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/5473293941706345988/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=5473293941706345988' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/5473293941706345988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/5473293941706345988'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2010/01/4.html' title='குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-1269880589691771699</id><published>2009-12-07T13:05:00.000-08:00</published><updated>2009-12-07T13:07:24.568-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாட்டு அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LGBT'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்றுப்பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புணிதப் பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>பாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம் - மீனா</title><content type='html'>&lt;blockquote&gt;   &lt;p align="justify"&gt;&lt;em&gt;&lt;font color="#ff0000" size="1"&gt;18 வயது நிரம்பியவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் தன்பால் புணர்ச்சியில் ஈடுபடுவது தவறில்லை என்று&amp;#160; இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜனநாயக உணர்வுள்ளவர்கள் அனைவரும் வரவேற்க்ககூடிய&amp;#160;&amp;#160; உச்சநீதிமன்றத் தீர்ப்பை&amp;#160; அடிப்படையாகக் கொண்டு தோழர் மீனா அவர்களால் தீராநதி நவம்பர் இதழில் எழுதப்பட்ட இந்த கட்டுரை அவரின் அனுமதியுடன் இங்கு வெளியிடப்படுகிறது.&amp;#160; &lt;/font&gt;&lt;/em&gt;&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;‘மனிதரை உள்ளுணர்ச்சிகள் வழிநடத்த வேண்டும்.அறநெறிகள் அல்ல’&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;-நீட்சே&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font color="#008000" size="4"&gt;&lt;strong&gt;‘அற’நெறிகளால்&lt;/strong&gt;&lt;/font&gt; மட்டுமே வழிநடத்தப்படும் இந்திய கலாச்சாரத்தை ஆட்டம்&lt;a href="http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/Sx1uZn04N5I/AAAAAAAABJc/DlPKlKRiVJc/s1600-h/image13.png"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="image" border="0" alt="image" align="right" src="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/Sx1uey9h7GI/AAAAAAAABJg/GQxWmGPNF74/image_thumb7.png?imgmax=800" width="192" height="297" /&gt;&lt;/a&gt; காண&amp;#160; வைத்திருக்கிறது டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயங்கும் ‘நாஸ் பவுண்டேசன்’ என்கிற தனியார் அமைப்பு, பாலின சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ஐ நீக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. நீண்ட காலமாய் ஒத்திவைக்கப்பட்டு வந்த இவ்வழக்கிற்கு கடந்த ஜீலை 2 ஆம் தேதி நீதிபதி ஏ.பி.ஷா, எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய பென்ச் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21[வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை], 14 [சட்டத்தின் முன் அனைவரும் சமம்] மற்றும் 15 [மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தலைத் தடுத்தல்] ஆகியவற்றை மீறுகிற தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு மனிதரின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக இருக்கிறது.வயது வந்தவர்கள் [18 வயது நிரம்பியவர்கள்] பரஸ்பரம் சம்மதத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடத்தடை இல்லை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;நீதிமன்றங்களில் ஆயிரமாயிரம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. அனைத்திற்கும் தீர்ப்பு கிடைக்கலாம். நீதி தான் கிடைப்பதில்லை. சனாதன சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற இந்த பேரதிசயம் பாலியல் சிறுபான்மையினர் வரலாற்றில் ஆகப்பெரிய வெற்றி. இதற்கு முந்தைய வெற்றி ஒன்று இருக்கிறது. ‘ஸ்டோன்வால் கலவர’ நிகழ்வு. தம்மை ஒடுக்குகிற அதிகாரத்துவ சமூகத்தை எதிர்த்துத் தன்பால் புணர்ச்சியாளர்கள் நடத்திய முதல் போராட்டம் இதுவே. அமரிக்காவில் 1950 மற்றும் 60 களில் பாலின சிறுபான்மையினரை பாரபட்சமின்றி அங்கீகரித்த இடம் ‘பார்கள்’ மட்டுமே. மா•பியாவுக்கு சொந்தமான ‘ஸ்டோன்வால்’ கூட ஒருவகை பார் ஹோட்டல் தான்.இது நியூயார்க்கின் அருகில் உள்ள கிரின்விச்சில் அமைந்திருந்தது. பெண் உடைகளை அணியும் ஆண்கள், திருநங்கைகள்,பாலியல் தொழிலாளிகள், ஆதரவற்ற இளைஞர்கள் ஆகியோருக்கான புகலிடமாக ‘ஸ்டோன்வால்’ இருந்தது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;1960களில் இங்கு பொலிஸ் சோதனை செய்வது வழக்கமாகிப் போன போது, அதனை எதிர்த்து இவர்களால் வெடித்த கலவரம் காக்கிச்சட்டைப் போலிஸ்களை மட்டுமில்லை கலாச்சார போலிஸ்களையும் திணறடித்தது. இதுவே இவர்களது முதல் வெற்றி. வெகு விரைவிலேயே அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வலுப்பெற்ற அமைப்பாக இவர்கள் உருவெடுத்தனர். ஆறு மாதங்களிற்குள் தன்பால் புணர்ச்சியாளர்களுக்கான அமைப்பு ஒன்று நியூயார்க்கில் நிறுவப்பட்டது.சமுதாயத்தில் தங்களின் உரிமைகளை வளர்த்தெடுக்க ‘கே’ மற்றும் ‘லெஸ்பியன்’களுக்கான 3 பத்திரிக்கைகளை இந்த அமைப்பு துவக்கியது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சில வருடங்களுக்குள்ளாக தன்பால் புணர்ச்சியாளர்களுக்கான அமைப்புகள் அமரிக்கா மற்றும் உலகெங்கும் நிறுவப்பட்டன. ‘ஸ்டோன்வால்’ கலவரத்தின் முதலாம் ஆண்டு நிறைவின் போது முதல் முறையாக தன்பால் புணர்ச்சியாளர்களின் பேரணி லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் நியூயார்க்கில் 1970 ஜுன் 28 ஆம் நாள் நடத்தப்பெற்றது.இதன் பிறகு,1973 இல் APA[American Psychiatric Association] தன்பால் புணர்ச்சியை மனித உடலுறவின் இயல்பான மற்றொரு வகைமை என ஏற்றுக் கொண்டது.கலாச்சார அதிகாரங்களின் முன் அடங்கமறுக்கும் திராணியோடு உரிமைக்காக குரலுயர்த்திய ‘ஸ்டோன்வால் கலவரத்தை’ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாத இறுதியில் தன்பால் புணர்ச்சியாளர்களின் பேரணியும், நிகழ்வுகளும் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தென்னிந்தியாவிலேயே முதல் -முறையாக சென்னையில் கடந்த ஜுன் மாதம் இத்தகைய பேரணி நடைபெற்றது.200 LGBT [Lesbian Gay BI-sexual Transgender] உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்களது நண்பர்கள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தம்மைக் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஜுன் மாதம் முதலிலிருந்தே துவக்கி, மாத இறுதியில் ‘பெருமைமிகு வானவில் பேரணியை’ மெரினா கடற்கரையில் நடத்தினார்கள்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. 148 ஆண்டுகால அதிகார வன்முறையை அதிரடியாக முடக்கிப் போட்டிருக்கிறது உயர்நீதிமன்றத் தீர்ப்பு. நீதிபதிகளை உளமாரப் பாராட்ட வேண்டும்.தமது உறவுகளுக்குக் கிடைத்திருக்கும் சட்டஅங்கீகாரம் தன்பால் புணர்ச்சியாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. மனித உரிமை ஆர்வலர்கள் தீர்ப்பை பெரிதும் வரவேற்கிறார்கள். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குனர் சுஜாதா ராவ், ‘இது ஒரு நல்ல தீர்ப்பு. பிரிவு 377 ஐ நீக்க வேண்டும் என்பது தான் எங்களின் நீண்ட நாள் கோரிக்கை.தற்போது நிறைவேற்றப் பட்டிருப்பதின் மூலம் எஸ்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை அணுகுவதில் உள்ள சிரமம் பெருமளவு குறைந்துவிடும்’ என்று சொல்லி இருக்கிறார்.ஐ.நா மற்றும் பல்வேறு உலக அமைப்புகளும் நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டி உள்ளன.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தீர்ப்புக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களின் மூலம் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிற மதவாத-கலாச்சார அமைப்புகள் இதன் உச்சமாய் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. தமக்குச் சாதகமான தீர்ப்பு கிட்டும் என்று இவர்கள் இரண்டைப் பொருத்தமட்டில் நம்புகிறார்கள். ஒன்று உச்சநீதிமன்றம். மற்றொன்று மத்திய அரசு.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கூடாது’ என்று தனது தரப்பில் மத்திய அரசு கூறியது. ‘இது ஒரு கிரிமினல் குற்றம். இதனை நாட்டில் அனுமதிக்க முடியாது’ என்று கொதித்தெழுந்தார் சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி. ஆனால்&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு ‘கழுவுற மீனில் நழுவுற மீன்’ என்கிற கதையாய் இருக்கிறது. சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகிய மூவா¢ன் தலைமையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நன்மை தீமைகள் அலசி ஆராயப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த பின், ‘இதில் உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டது மத்திய அரசு. இனி கலாச்சாரவாதிகளின் நம்பிக்கை ஒன்றே ஒன்று தான். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. தீர்ப்பிற்காக காத்திருக்கும் பொழுதில் வழக்கு தொடுத்த கலாச்சாரவாதிகளின் நிலைப்பாட்டைக் கொஞ்சம் விவாதிப்போம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கலாச்சாரவாதம் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு போகிறது என்றாலும் அவற்றுள் பிரதானமானது ‘ஓரினச் சேர்க்கை இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’ என்பது தான். நன்மை* தீமை, நாம்*அவர்கள் உள்ளிட்ட எதிர்வுகளின் கதையாடல்கள் எல்லாம் கட்டுடைக்கப் பட்டுவிட்ட நிலையில் இந்த இயற்கை* செயற்கை நமக்கொன்றும் புதிதில்லை தான்.ஆனபோதிலும் கலாச்சாரத்தைத் தோலுரித்துப் போடுவதென்பது ஒருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் நிகழ்த்த வேண்டி இருப்பதால் வழமை தானே என எளிதாகக் கடந்துவிடுவதற்கில்லை.&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" border="0" align="right" src="http://4.bp.blogspot.com/_JgUEIpjyu4c/SwPw6eGlPlI/AAAAAAAAETM/5bbS72RvQyM/s320/4037483455_8c0492dbfa.jpg" /&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;‘ஓரினச் சேர்க்கை இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’ என்பது இவர்களின் வாதம்.தன்பாலினரோடு கொள்கிற உறவு செயற்கையானது என்றால் எதிர்ப்பாலினரோடு கொள்கிற உறவு இயற்கையானதாக இருக்க வேண்டும். ஆனால் இயற்கை என்பதற்குக் கலாச்சாரத்தின் வரையறை ‘யோனியும், குறியும் நேரடியாகக் கொள்கிற உறவு’ என்பதுதான். இந்த ‘நேரடி உறவை’ அத்துமீறுகிற முன்னின்பம், வாய்வழிப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி...உள்ளிட்ட அனைத்தும் செயற்கையானது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;புணர்ச்சியின் பன்மைத் தன்மைகள் மறுக்கப்பட்டு ‘வாரிசு உருவாக்கம்’ என்கிற ஒற்றைத் தன்மை கட்டாயமாக்கப்படுவதன் பின்புலம் தனியுடைமையின் தோற்றம். இதன் உடனிகழ்வு யோனியின் மீதான சொத்துடைமை எண்ணம். சுருங்கச் சொல்வதெனில், இந்த ‘இயற்கை’யின் வரையறை தான் ஆதிக்கப்பாலியலின் முதல் காமசூத்திரம். பெண்ணுடலின் மீதான முதல் அதிகாரக் கட்டமைப்பு.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இந்த ‘இயற்கை’ கொட்டிக் கவிழ்க்கப்பட்டால் அது செயற்கை மட்டுமில்லை. பெருங்குற்றம்.தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.தண்டனையை வழங்குவதற்காய் உருவாக்கப்பட்ட அரச அதிகாரமே ‘பிரிவு 377’. இதன் வரையறைப்படி, தன்பால் புணர்ச்சி மட்டுமில்லை,’வாரிசை உருவாக்காத எந்த ஒரு பாலியல் உறவும்[ வாய்வழிப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி...] இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது.சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியது.இங்கொன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.கலாச்சாரத்தின் எல்லைகள் உடைபடுகையில் தண்டிக்கப்படுவர்கள் மனிதர்கள் இல்லை.பெண்கள். ‘எத்தனை பேர் நட்ட குழி’ என்று எகத்தாளம் பேசுகிற இந்த கேடுகெட்ட சமூகம் ‘எத்தனை பேரில் நட்ட குறி’ என்று கேட்க எத்தனித்ததும் இல்லை.இவர்கள் 377 இற்காக தவமாய் தவம் கிடப்பதன் முக்கிய நோக்கமும் தன்பால் புணர்ச்சியாளர்களைத் தண்டிப்பது அல்ல.லெஸ்பியன்களைத் தண்டிப்பது. லெஸ்பியன்களை மட்டுமல்ல கட்டமைப்புகளைக் கலைத்துப் போடுகிற கலகக்காரிகளைத் தண்டிப்பது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அதிகாரத்தால் ஆட்டிப்படைத்து எப்படியேனும் சட்டத்தை மீட்டுவிட வேண்டும்.இல்லையென்றால் குடும்ப அமைப்பு சிதைக்கப்படுவதன் மூலம் பெண்ணின் சுதந்தரவெளி அகண்டமாவது,யோனியின் மீதான இனப்பெருக்க கட்டாயம் குப்பையில் எறியப்படுவதால் பாலியல் களம் மீண்டும் இன்பத்துய்ப்பிற்கே உரியதாக்கப்படுவது உள்ளிட்ட புரட்சிகள் ஆணாதிக்கத்திற்கு ஆப்பு வைக்கும் என்பது இந்த குள்ளநரிகளுக்குத் தெரியாதா என்ன?&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தன்பால் புணர்ச்சியை வேரறுக்கும் முயற்சியில் இவர்களால் முன்வைக்கப்படும் குற்றங்களில் சில: &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;1.பால்வினை நோய்கள் பெருகுகின்றன. 2.இப்போது ஓரினப் புணர்ச்சியை ஆதாத்தால் பிறகு விலங்குப் புணர்ச்சியையும் ஆதரி என்பார்கள். 3.எதிர்ப்பால் உறவில் மட்டுமே முழுத்திருப்தி அடைய முடியும். 4.வகுக்கப்பட்ட ஒழுக்கங்களை மீறுவது தான் அடிப்படை உரிமையா? உணவு,உடை,உறைவிடம் தான் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;1.பால்வினை நோய்கள் பாதுகப்பற்ற உடலுறவால் ஏற்படுபவை. எதிர்ப்பாலினருக்கான உறவில் இதே பிரச்சனை எழும்போது ‘உறைகள்’ தானே தீர்வாய் சொல்லப்பட்டது. ’எஸ்.ஐ.வி உள்ளவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே அவர்களுக்கும் வளர, வாழ, படிக்க, பழக உரிமை உண்டு-இனி ஒரு விதி செய்வோம்’ என தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நம்பிக்கை மையம் போன்றவை தமிழகத்தைச் சபதமேற்கச் செய்து கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் வாயைப் பொத்திக் கொண்டிருக்கிற கலாச்சாரவாதிகள் இப்போது மட்டும் வாயில் வயிற்றில் அடித்து கொள்வது ‘சிறுபான்மையினர்’ என்பதாலா? இந்த உறவு மனித இனத்திற்கு கேடு என்றால் உலக சுகாதார நிறுவனம் [WHO] 1992 இல் தன்பால் புணர்ச்சியை அங்கீகாத்ததாக அறிவித்தது எப்படி?&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;ஒருவகை. தமக்கு உதவிய வளர்ப்பு விலங்குகள் மீது மனிதருக்கு இருந்த மோகமே [அன்பு] விலங்குப் புணர்ச்சியாய் முடிந்தது. இன்றைக்கும் Pet animals மீதான மோகமே விலங்குப் புணர்ச்சிக்கு அடிப்படையாய் இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.தனது உடலோடு பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் புறநிலையைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமை. பெல்ஜியம், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் விதிகளுக்கு உட்பட்டு இதை அனுமதித்து இருக்கின்றன. விலங்குப் புணர்ச்சி பாலியலின் ஒரு வடிவம் இல்லையென்றால் காமக் கலைக்கோவிலில்[கஜுராகோ] மனிதரும், விலங்கும் புணர்கிற சிற்பம் தத்ரூபமாய் வடிக்கப்பட்டிருப்பதன் பொருள் என்ன?&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;3. இதை விடவும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறொன்று இருக்க முடியுமா? இந்த எதிர் உறவில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் என்ன? நிரப்பப் படவேண்டிய பாத்திரம். துய்க்கப்பட வேண்டிய பொருள் அவ்வளவே.உதட்டைக் கடித்தால் அந்தப்பக்கம் பத்து பெண்களும், உற்றுப்பார்த்தால் இந்தப்பக்கம் பத்து பெண்களும் மயங்கிச் சரிவதெல்லாம் நாறிப்போன தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம். ஆதிக்கப் புணர்ச்சியில் பெண்ணுக்கு மிஞ்சுவது வெறுமை மட்டுமே.எதில் இன்பம் என்பது தீர்மானிக்கப்பட்டதல்ல. தீர்மானிக்கப்படுவது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;4. ’பசி,நித்திரை,புணர்ச்சி ஜீவ சுபாவம்’ நமது பெரியார் சொல்லிக் கொடுத்து நூற்றாண்டு கடந்துவிட்டது.இன்னுமா ஒன்றாம் வகுப்புப் பாடத்தையே நம்பிக்கொண்டிருப்பது? பாலுணர்ச்சி பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த உணர்ச்சி-அடிப்படை உணர்ச்சி இதற்கே உரிமையில்லையென்றால் எப்படி? உடை, உறைவிடமெல்லாம் வெறும் கற்பித உணர்ச்சிகள் தானே!&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கலாச்சாரத்தின் முகத்தில் அறைவதற்கு நம்மிடம் ஆயிரமாயிரம் எதிர்வினைகள் இருக்கின்றன. இறுதியாக ஒரே ஒரு உண்மை.மனித சமூகத்தை உள்ளுணர்ச்சிகள் தான் வழிநடத்தும் அறநெறிகள் அல்ல.&lt;/p&gt;  &lt;p align="center"&gt;&lt;b&gt;&lt;font size="4"&gt;2&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" border="0" align="left" src="http://2.bp.blogspot.com/_JgUEIpjyu4c/SwPxOWpnggI/AAAAAAAAETU/6tnIDhueXCI/s320/hide.jpg" /&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அப்போது நாங்கள் கிராமத்தின் வாடகை வீடொன்றில் குடியிருந்தோம். எங்கள் ஊ¡¢ல் கோடைக் காலமென்றால் பெரும்பாலும் வீட்டிற்குள் உறங்கமாட்டார்கள்.ஒரு கோடைக்கால இரவு. வீட்டு முற்றத்தில் பாய் விரித்தோம். எங்களுடன் வீட்டு சொந்தக்காரர்களும். நானும் அந்த வீட்டின் கடைசி பெண்ணும் அருகருகில்.எல்லோரும் கண்ணயர்ந்த நடுநிசி அவள் என்னை நெருங்கினாள்.நான் விலகவில்லை.தீண்டினாள்.சுகித்தாள்.காற்றில் மிதக்கும் பஞ்சானேன். அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது.அவளுக்கு 15 க்கும் மேல். .சமீபத்தில் அவள் மரணித்தாள். மூளைக்குள் ரத்தம் கட்டி, இதயம் பலவீனம் அடைந்து உடல் முழுக்க பல நோய்கள் தாக்கியிருந்தன. இதன் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே உணர்ந்திருக்க முடியும் என்றும், அப்போதே சொல்லி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.அவளுக்கு சொல்லத் தெரியாது.அவள் மனவளர்ச்சி குன்றியவள். உளநோய்க்குறிகளுக்கு குழந்தைப் பாலுமையின் பாதிப்புகள் முக்கிய காரணமாய் இருப்பதாக உளப்பகுப்பாய்வியல் கூறுவதை இங்கு நினைவிலிருத்துவது அவசியம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கிட்டத்தட்ட இதே வயது.நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவன் 5ஆம் வகுப்பு.அவன் என்னை ‘சைட்’ அடித்துக் கொண்டிருப்பது என் வகுப்பு அறிந்த கதை. நடந்து வருகையில் தனியாக சிக்கிக் கொண்ட நேரம் என்னை வழிமறித்தான். அருகில் வந்தவன் சொன்னான் ‘வாயேன் மீனா இப்பவே பூண்டிக்கு [பக்கத்து ஊர்] ஓடிப் போயிடலாம். அங்க என்னோட பெரியப்பா இருக்கார்.ரொம்ப நல்லவர். நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சி சாப்பாடுலாம் போடுவார்.அவர் வீட்லயே தங்கிக்கலாம்’. சொன்னதோடு மட்டுமில்லை, அவனை ஏறெடுத்தும் பார்க்காது இருந்த என் முகத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடிப்போனான்.அந்த நிகழ்விலிருந்து அவன் மீதான வெறுப்பு பலமடங்கு கூடியது.அதை வெளிக்காட்டவும் செய்தேன்.அவனை பார்த்த மாத்திரத்தில் முகத்தை அருவருப்பாக வைத்துக் கொள்வது, அவனை தூரத்தில் பார்த்ததும் உமிழ்நீரை சேகரித்து வைத்து அவனருகில் வந்ததும் த்த்தூ..... என்று காரி உமிழ்வது இப்படியாக [என் செயல்களை எண்ணி நானே நொந்து கொள்பவைகளில் இது முதன்மையானது.அவனது குமரப் பருவத்தில் அவன் மனநோயால் பாதிக்கப்பட்டான். உடனடியாய் அவனுக்குத் திருமணம் முடித்தார்கள்]. நான் உணர்ந்ததில்லை என்ற போதும் உண்மையில் அவன் மீது எனக்கு ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இதே வயதில், இதே வேட்கையோடு என்னை நெருங்கிய உடலை ஆலிங்கனித்து கொண்டாடிய என் பாலுமை இந்த உடலின் மீது மட்டும் அசூசையை உமிழ்ந்தது. காரணம் அங்கே ‘பெண்’ இங்கே ‘ஆண்’. அவள் இதையெல்லாம் யாரிடமும் சொல்லமாட்டாள் என்பது உறுதியாகத் தெரியும். நான் ஒப்புக்கொண்டிருந்தால் பள்ளி முழுக்க அவன் டமாரம் அடித்திருப்பான். ஒருவேளை அவள் சொல்லிவிட்டாலும் அம்மாவிடம் தர்ம அடியின் வலிகளோடு இது முடிந்து போகும். அவன் சொல்லிவிட்டால்....? அநேகமாய் என் எதிர்கால திருமண வாழ்வு குறித்துத் தான் நான் கவலைப்பட்டிருக்க வேண்டும். சிமோன் தி பொவாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘நானும் பிறக்கவில்லை உருவாக்கப்பட்டிருந்தேன்’.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;திருமணத்திற்கு முன் எனது உடல் தீண்டப்படாமல் [ ஆணால் ] புனிதமாய் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை இந்த கலாச்சார சமூகம் என் நனவு மனதிற்குள் அழிக்க இயலாதபடி எழுதி முடித்த கணம் எனக்குள் நனவிலி [unconscious ] பிறந்தது. பாலியலைக் கொண்டாடிக் களிக்கும் சுதந்திரமும், தகுதியும் [பருவமடையாதவள்] எனது சின்னஞ்சிறிய உடலுக்கு இல்லையென்று இந்த சமூகம் வஞ்சித்தபோது, தேங்கிக்கிடந்த வேட்கைகள் நனவிலியின் ஆழத்தில் புதைந்து கதறியது. கதறலின் பேரோசையை இந்த எழுத்துக்களில் மட்டுமில்லை ஒவ்வொரு மனித நனவிலியின் ஆழத்திலும் நிச்சயம் எதிரொலிக்க கேட்கலாம்.சமூக விழுமியங்களுக்கு அஞ்சி உள்ளுக்குள் அமுக்கப்படும் [repression] உணர்ச்சிகளின் புதைவே ‘நனவிலி’. எல்லா மனங்களும் ஏதேனும் ஒரு சமயத்தில் அஞ்சுபவையே. விருப்புகளை புதைத்துக் கொண்டிருப்பவையே.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மனித உளவியலைப் பகுத்தாய்ந்த சிக்மண்ட் •ப்ராய்டின் கருத்துகளை இங்கு நினைவு கூர்தல் பொருத்தமாக இருக்கும். பாற்குறிகள் முதிர்ச்சி அடைந்த உடல்கள் மட்டுமே கலவிக்கு உரியவை, பருவமடைதலுக்குப் பிறகே பாலியல் உணர்ச்சிகள் எழுகின்றன [இதனால் தான் கிராமப்புறங்களில் பருவமடைந்த பிறகு பெண்ணின் மீதான கண்காணிப்பு தீவிரமடைகிறது], எதிர்ப்பாலோடு கொள்கிற உடலுறவே ‘இயற்கையானது’ என்றெல்லாம் கலாச்சாரம் கட்டமைத்தவைகளில் ‘பெரும்பான்மையைக்’ கட்டுடைத்துப் போட்டது சிக்மண்ட் •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு அறிவியல். [‘எல்லா பெண்களும் ஆண்குறி ஏக்கம் கொண்டவர்கள்’ ‘பெண்= -ஆண்’ ‘விலங்கு மோகம் நோய்க்குறிகளில் ஒன்று’ உள்ளிட்ட •ப்ராய்டின் கோட்பாடுகள் மீதான விமர்சனத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம்]&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தன்பால் மோகத்தைக் குரங்கினத்தின் தொடர்ச்சி என்றும், தன்பால்மோகிகள் இயல்பு நிலையினின்று பிறழ்ந்த தனித்த பண்புடையவர்கள் இல்லை என்றும் சொல்கிற •ப்ராய்ட் நனவிலியின் பாலியல் வேட்கைகளில் ஒன்றாக தன்பால்மோகம் இருப்பதாகவும் கூறுகிறார். •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வில் குழந்தைப் பாலுமையே முக்கிய இடம் வகிக்கிறது. மனிதப் பிறப்பின் முதன்மைக் குறிக்கோள் பாலின்பத்தை அடைவது. மனிதா¢ன் முதல் மோகப்பொருள் தாயின் மார்பகம். குழந்தை தனது உடலியல் தேவைகளைக் கொண்டு பாலின்பத்தை நிறைவேற்ற கற்றுக்கொள்கிறது.அதாவது, முதலில் குழந்தையின் உடற்பசியை போக்குவதற்கான தேவைப் பொருளாக இருந்த மார்பகம் நாளடைவில் இன்பம் துய்ப்பதற்கான மோகப்பொருளாக மாறிவிடுகிறது. இந்நிலையில் பாலை உள்வாங்கிக் கொள்வதை விடவும் காம்பை சூப்புவதின் இன்பத்தை அடையவே குழந்தையின் மனம் விழைகிறது. வளர்ந்துவிட்ட நிலையில் தாய்ப்பால் மறுக்கப்படுகிறபோது தனக்கான மோகப் புறநிலையாக தன்னையே மாற்றிக் கொள்கிறது. மார்பகத்திற்கு பதிலாக கை அல்லது கால் விரல்களை சூப்பி இன்பம் அடைகிறது. இந்த நிலை தான் தன்மதனத்தின் - வேறு வார்த்தையில் சொல்வதானால் சுயஇன்பத்தின் துவக்கம். ஆக நாம் எல்லோருமே சுயஇன்ப மோகிகள் தான்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அடுத்ததாக •ப்ராய்ட் போட்டு உடைப்பது நமக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருபால் தன்மையை [ mono-sexuality]. உள்ளத்தின் பாலுணர்ச்சியே இரட்டைப்பாலியல் இயல்பு [bi-sexual nature] கொண்டது . இருபால் தன்மைகளைக் கொண்டுள்ள இரட்டைப்பாலுமை அகிலப்பண்பு [universal character] என்று சொல்கிறார். மேலும், மாற்றுப்பால் மோகம் [transexualism] என்பது அறுவை சிகிச்சைகள் மூலம் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் மாற்றமடைவது மட்டுமில்லை தமக்கான புனைப்பெயர்களில் பெண்கள் ஆணின் பெயரையும் ஆண்கள் பெண்ணின் பெயரையும் வைத்துக் கொள்வது அல்லது இணைத்துக் கொள்வது கூட மாற்றுப்பால் மோகமே என்கிறார்.இயற்கை என்பது ஒற்றையானதல்ல.வரையறைகளால் வகுக்கக் கூடியதும் அல்ல. அது முன்முடிவுகளற்றது.கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டது.அதற்கான ஒருவகை சான்று •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வியல்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;என்னுடைய 12 ஆவது வயதில் முதல் முறையாக ‘லெஸ்பியன்’ என்கிற வார்த்தையையும்,அதற்கான அர்த்ததையும் தமிழ் நாளிதழ்களின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.அப்போதெல்லாம் லெஸ்பியன் பற்றிய சர்ச்சைகளும், லெஸ்பியன் உறவு கொண்டவர்கள் சிக்கிக்கொண்டது குறித்த ‘கிலுகிலுப்பூட்டும்’ தகவல்களும் இதழ்களில் வந்த வண்ணம் இருந்தன.அவற்றில் பெரும்பாலானவை லெஸ்பியன்களை நக்கலடிப்பவையும், ‘கலி முத்திப்போச்சு’ என்கிற வறட்டுத்தனங்களுமே. இவற்றை வாசிக்கும் போதெல்லாம் அந்த கோடைக்கால இரவு நினைவில் நிழலாடும்.அனிச்சையாய் குற்றவுணர்ச்சி பிடித்தாட்டும். கைகளில் விலங்கு தொங்கும். என்னை நானே வெறுத்தேன். சில வேளைகளில் மன உளைச்சலுக்கும் ஆளானேன். ஆனால் எந்தச் சூழலிலும் என்னுடைய நெருங்கிய தோழிகளிடம் கூட நான் இதைப் பகிர்ந்து கொண்டதில்லை. அவர்கள் முன் ஒரு குற்றவாளியாக என்னைப் பகிரங்கப்படுத்த விரும்பாததே காரணம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;ஏறக்குறைய 18 வருடங்கள் ஓடிக்கழிந்துவிட்டன.ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ளாத இந்தப் பரமரகசியத்தைப் பட்டவர்த்தனமாக்குகிறேன் நாடறிய-உலகறிய. இப்போது என் கைகளில் விலங்கில்லை. எனக்கு குற்றவுணர்ச்சியுமில்லை. என் கண் முன்பாகவே நான் மாறிக்கொண்டு வருகிறேன்.என் கண் முன்பாகவே இந்தச் சமூகமும் மாறிக்கொண்டு வருகிறது. இப்போதெல்லாம் நாளிதழ்களில், இணையப் பக்கங்களில் லெஸ்பியன்கள்/தன்பால் புணர்ச்சியாளர்களது சிலாகிப்புகளையும், அவர்களுக்கான ஆதரவுகளையும் தான் அதிகம் பார்க்க முடிகிறது. LGBT யினரின் பேரணியில் பெற்றோர்கள் பங்கெடுக்கிறார்கள். நண்பர்கள் ஆதரிக்கிறார்கள். சட்டம் ஒருபுறம் அங்கீகரிக்கிறது. உலக அளவிலான பாராட்டையும் பெறுகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கலாச்சாரம் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்.தீர்ப்பு கிட்டும் வரை தொடர்ந்து போராடலாம். ‘இயற்கைகளை’ தொடர்ந்து கட்டமைக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்.கலாச்சாரத்தின்-ஆணாதிக்கத்தின் எல்லை சுருங்கிக் கொண்டு வருகிறது. மறுக்க முடியாது, ஒருநாள் அது இல்லாமலும் போகலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;நன்றி தீராநதி (நவம்பர் 2009)&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;(&lt;/b&gt;&lt;a title="http://www.penniyam.com/2009/11/blog-post_19.html" href="http://www.penniyam.com/2009/11/blog-post_19.html"&gt;http://www.penniyam.com/2009/11/blog-post_19.html&lt;/a&gt; இதிலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.)&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-1269880589691771699?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/1269880589691771699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=1269880589691771699' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/1269880589691771699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/1269880589691771699'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2009/12/blog-post.html' title='பாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம் - மீனா'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/Sx1uey9h7GI/AAAAAAAABJg/GQxWmGPNF74/s72-c/image_thumb7.png?imgmax=800' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-1785221407320282765</id><published>2009-08-24T18:38:00.000-07:00</published><updated>2009-08-24T18:42:09.743-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்று அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடிக்கலாச்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாட்டு அரசியல்'/><title type='text'>குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்.- பகுதி-3</title><content type='html'>&lt;h5&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/1.html"&gt;&lt;font size="2"&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1.&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/h5&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/2.html"&gt;&lt;strong&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#008040" size="3"&gt;&lt;strong&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBRHU7SsI/AAAAAAAABIg/dlD3dA1ybGY/s1600-h/002sf2224drinkingculture%5B4%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="002sf2224drinkingculture" border="0" alt="002sf2224drinkingculture" align="left" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBSkEZvFI/AAAAAAAABIk/gz00ZtU8A5I/002sf2224drinkingculture_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="189" height="332" /&gt;&lt;/a&gt; பண்டைய&lt;/strong&gt;&lt;/font&gt; மதமான வேதமதத்தின் ருக்வேதத்தில் ஸோமா என்ற தலைப்பின் கீழ் (ருக்வேதம் 8.48.3, 8.7.29, 8.64.10-11) ஸோமா (Soma) என்று ஒரு பானம் பற்றிப் பேசப்படுகிறது. பார்சிய ஜெராஷ்டிரிய மதத்தின் புனிதமறையான அவஸ்த்தாவில் இதையே ஹவ்மாHaoma) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸோமபானம் மதச்சடங்குடன் இணைத்தே பேசப்படுகிறது. சதபதபிரமாணம் (Satapatha BrahmaNam: VI.1.3.10) ஸோமபானம் பற்றி கூறும்போது உண்மை (சத்யம்), நற்பண்பு (ஸ்ரீ), ஒளி (ஜோதி) ஆகியவற்றைத் தரக்கூடிய தெய்வீக அம்சம் பொருந்தியதாக வர்ணிக்கிறது. இதன் எதிர்மறையாக சுராபானம் என்பது பொய் (அனுருதம்), துன்பம் (பாபமா), அறியாமை (தாமா) கொண்டதாகவும் அது மனிதர்களுக்கானதாகவும் இருந்து வந்துள்ளது. ஸோமபானம் ஞானத்தையும், ஆனந்தத்தையும் தருவதாக சொல்லப்பட்டது. ஸோம யாகத்தில் இந்திரன், அக்னி உள்ளிட்ட தேவர்கள் குடிப்பதற்காக இது அளிக்கப்பட்டுள்ளது. சுராபானம் கீழ்தட்டு மக்களுக்கானதாக ஒதுக்கிவைக்கப்பட்டது. “புவியின் மனிதக் கடவுளான பார்ப்பனர்கள் அதை அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது“ (9). அதை அருந்துவது பாவமாக தர்மசாத்திரங்களால் அறிவிக்கப் பட்டது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;வேதக்கடவுளான ஸோமா, சந்திர வழிபாட்டுடன் உறவு கொண்டதாகும். இச்சந்திர வழிபாடு &lt;a href="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBUPtvH5I/AAAAAAAABIo/Qi2shh4uFEo/s1600-h/greek-wine-cup-kylix%5B4%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="" border="0" alt="" align="right" src="http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBVhmq12I/AAAAAAAABIs/tI4mkWqlTK8/greek-wine-cup-kylix_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="237" height="311" /&gt;&lt;/a&gt; என்பது யூதமத வழிப்பாட்டுடன உறவுடையதாக சமர் அப்பாஸ் என்கிற ஆய்வாளர்&amp;#160; தெரிவிக்கிறார் (10). ஆரிய - பிராமண மதமும் யூத மதமும் ஒரே மூலத்தைக் கொண்டதாக விளக்கும் இவரது கருத்து, பண்டைய யூதர்களின் மதுவுடன் இந்த ஸோமாவிற்கு ஒரு பூர்விகத் தொடர்பிருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஸோமா-க் கடவுளுக்கு&amp;#160; 27 நட்சத்திரங்கள் மனைவிகளாக இருப்பதாகவும், இவை எல்லாம் இரவுடன் உறவு கொண்டதான ஒரு ஒப்புமையை தருவதாகவும் உள்ளது. சமஸ்கிருதத்தில் திங்கள் கிழமையை ஸோமவார் என்று அழைப்பதும் இந்த சந்திர வழிப்பாட்டுடன் அறியப்படும் ஸோமாவுடன் உறவுகொண்டதே. ஸோமா என்பதற்கு சமஸ்கிருதத்தில் சந்திரன் அதாவது திங்கள் என்றே பொருள். சூரியன் x சந்திரன், வெம்மை x குளிர்ச்சி, அக்னி x நீர் என்பதான எதிர்வுகள் இதன் உள்ளடக்கப்பட்ட அமைப்பியல் விதிகளாக செயல்பட்டிருப்பதை அனுமானிக்கலாம். தொன்மம் என்பது பண்டைய சமூகங்களில் மனிதன் இயற்கையுடன் தன்னை உறவுபடுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட ஒரு கதையாடலே. இக் கதையாடல்கள்வழி இயற்கையை தன்வயப்படுத்த முனையும் மனிதன்,&amp;#160; இயற்கையுடன் ஆன ஒருவித உறவை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறான். ஸோமா என்பதுடன் உறவு கொண்டதாக ஆனந்தம் மற்றும் சந்திரன் அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இரவு ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டால், மதுவுடன் இணைந்து ஒரு பேரின்பம் என்பதன் உள்ளார்ந்துள்ள இரவு பற்றிய நினைவு முக்கியமானது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBWwMK0YI/AAAAAAAABIw/2D5mB4xZXLE/s1600-h/halfcut%5B7%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="halfcut" border="0" alt="halfcut" align="left" src="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBYlSYYbI/AAAAAAAABI0/Slk8WJ_aZWg/halfcut_thumb%5B5%5D.jpg?imgmax=800" width="190" height="286" /&gt;&lt;/a&gt; பார்சிய மதமான ஜொராஷ்டீரியத்தில் அகுரமஸ்தா என்கிற அவர்களது இறைவனுக்கு ஹவ்மா என்கிற இந்த மது படைக்கப்பட்டுள்ளது. இம்மது ருக்வேதத்தில் சொல்லப்பட்ட ஸோமாவின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஸோமபானம் என்பது நீர், தேன், ஆல்கஹால், புற்கள்,&amp;#160; ஒருவகை காளான் மற்றும் மலைகளில் வளரும் செடிவகைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. ஸோமா என்பது ஒருவகை தாவரம் என்றும் அது காஷ்மீரி்ல் அதிகம் விளைந்து வந்தாலும் காஷ்மீர் என்பது வேதகால பிராமணர்களின் ஒரு முக்கிய வாழிடமாக இருந்து வந்ததற்கு ஒரு காரணமாக அமைந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது ஒருவகை காளான் என்றும் அக்காளான் பண்டைய சைபீரியாவில் மாந்ரீகச் சடங்கில் பயன்பட்டதாகவும் ஆர். கோர்டன் வாஷன் என்கிற ஆய்வாளர் கூறுகிறார் (11). &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;ஆக, மதுவிலும் இந்த இறை-மனித வேறுபாடு், முன்வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதாவது வேதகால மதுவில் தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு ஸோமபானம்,&amp;#160; சாதாரண மக்களுக்கு சுராபானம் என்கிற பிரிவு சுவர்க்கத்தில் அளிக்கப்படும் மது பேரின்பத்தையும், உயர் ஞானத்தையும் தரும் தெய்வாம்சம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்கான மது பாவமானதாகவும் கருதப்படும் ஒரு புனைவு நீட்சியாக இருப்பதை அனுமானிக்கலாம்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;சங்ககாலத்தில் யவனர்கள் எனப்படும் கிரேக்க மற்றும் ரோமானியர்களிடமிருந்து தமிழகத்திற்கு மது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். புறநானூறு விவரிக்கும் ஒரு காட்சி &amp;quot;யவனர் நல்ல குப்பிகளில் கொணர்ந்து தந்த நறுமணம் கமழும் குளிர்ந்த மதுவைப் பொன் வளையல்களை அணிந்த இளம் பெண்கள் பூவேலை செய்யப்பட்ட பொற்கின்னங்களில் ஊட்டுவிக்கின்றனர்&amp;quot; (புறநானூறு - 56) (12). யவனர்கள் இரட்டைப்பிடிக்கொண்ட ஒருவகை மதுச்சாடிகளில் (Amphorae) உயர்வகைத் 'தன்கமழ் தேறல்'களைக் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கினர். அவற்றுக்கீடாகத் தமிழகத்து மிளகு, இலவங்கம், கலிங்கம் முதலியவற்றை ஏற்றிக்கொண்டு சென்றனர். அத்தகைய இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் சிதைவுகளும், கண்ணாடியாலான மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன (13) என்கிறார் தமிழாய்வு அறிஞரான கே.கே. பிள்ளை அவர்கள். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;'கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக் காணப்பட்டுள்ளது. மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் அனைவருமே மதுவுண்டு களித்தனர்.&amp;#160; இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றையும் காய்ச்சி இறக்கிய மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டவந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர்'. (புறநானூறு 56: மலைபடுகடாம் 522). தேறலின் சுவையையும் , அது கொடுக்கும் வெறியையும் தூண்டுவதற்காக மது வகைகளைக் கண்ணாடி குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி, நெடுநாள் மண்ணில் புதைத்து வைப்பர். (புறம். 392. அகம். 348) அத்தகைய மது வகைகளின் வெறி மிகவும் கடுமையாக இருக்கும். அக் கடுமையைப் பாம்பின் கடிக்கும், தேள் கொட்டுக்கும் (சிறுபாணாற்றுப்படை 237) புலவர்கள் ஒப்பிட்டுள்ளனர். கள்ளுக்கு இன்சுவையும், நறுமணமும் ஊட்டுவதுண்டு. (பொருநராற்று்ப்படை 157). (14) பெண்கள 'காமபானம்' என்ற தனிப்பட்ட மது ஒன்றை அருந்தினர்.(15) சங்ககாலத்தின் இறுதியில் தமிழக மக்களிடையே குடிப்பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது. (16) பெண்கள் நாளங்காடிகளில் கள் விற்பனை செய்துள்ளனர். (17) கரும்பும், அவலும், மான் ஊனுக்கும், கள்ளுக்கும் பண்டமாற்றாக பயன்படுத்தப்பட்டுள்ளது. (பெரும்பாணாற்றுப்படை 161-5) (18). ஈழம் பூட்சி என்கிற கள் இறக்குவதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. (19) சங்ககாலத்திற்கு பிந்தைய களப்பிரர் காலத்தில் செழித்தோங்கிய புத்தம் மற்றும் சமணம் ஆகியவற்றால் தமிழகத்தில் கள் அல்லது மது குடித்தல் தீமையாகவும் ஒழுக்கக்கேடாகவும் வலியுறுத்தப்பட்டது. அறம் சார்ந்த இலக்கியங்களான பதினென்கீழ்க்கணக்கு நூல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் உருவான ஒரு காலம் ஆகும். இச் சூழலில்தான் வள்ளுவர் 'கள்ளுண்ணாமை&amp;quot; என்கிற அதிகாரத்தில் 10 குறட்களை கள்குடிக்கு எதிராக எழுதி உள்ளார். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;பொதுவாக கள்குடி மற்றும் மது அருந்துதலில் புத்தம், சமணம் இரண்டும் அறம் சார்ந்த நிலையைவிட உடல் மற்றும் மனநலம் சார்ந்த நிலையையே எடுக்கின்றன. குறிப்பாக புத்தரால் துறவிகளுக்கு முன்வைக்கப்பட்ட பஞசசீலக் கொள்கையில் ஐந்தாவது கொள்கை குடியை தீமையாக முன்வைக்கிறது. குறிப்பாக மனம் ஒருமை அடைந்து நிர்வான (நிப்பான) நிலையை அடைவதற்கும் எதிரானதாகப் பார்க்கிறது.&amp;#160; சமூக அந்தஸ்த்து சிதைந்து பிக்குகள் மயங்கி கிடக்கும் நிலையை உருவாக்குவதாலும், பேச்சில் முறையற்ற வெளிப்பாட்டை உருவாக்குவதும் குறிப்பாக மனம் கட்டுப்பாடற்றதாக மாறிவிடுவதாலும் புத்தர்&amp;#160; பிக்குகளுக்கு குடியை தடையாக அறிவித்தார். சுக்லோவதா சுத்தா (Sigalovada Sutta) வில் குடியின் தீமைகளாக 6 முக்கிய கருத்துக்களை ஆரியன் ஒருவனின் மகனான சிக்லோவதா என்பவனுக்கு புத்தர் போதிக்கிறார் (20). இறுதியில் அந்த ஆரியன் புத்த பிக்குவாக மாறுகிறான். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;புத்தர் இரண்டு கடைக்கோடி நிலைகளுக்கும் போகாமல் நடுவழி என்கிற மத்திய மார்க்கத்தை போதித்தவர் என்பதால் குடியில் குடியாமை மற்றும் மிகைக் குடிக்கு நடுவில் ஒரு மத்திய வழியாக மிதமானக் குடியை ஏற்கலாம் என்பதான வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. இந்த அடிப்படையில் தைவான், இலங்கை போன்ற நாடுகளில்கூட புத்தமதத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலர் மது அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். சுருக்கமாக 'ஒரு சாலையைக் கடக்கும்முன் இருபுறமும் பார்' என்பதுதான் புத்தத்தின் நடுவழிப்பாதை&amp;#160; எனலாம். நன்மை, தீமை துவங்கி எல்லா எதிர்வுகளிலும் இருக்கடைக்கோடியில் ஒரு முனையைச் சாராமல் எது அமைதியை, ஊடுறுவிச் செல்வதை, அறிவொளியைத், விடுதலையைத் தரக்கூடியதோ அந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கண்மூடித்தனமான நம்பிக்கைகளைவிட்டு தேர்வுகள அறிவார்ந்த தளத்தில் செய்யும் படி சொல்கிறது புத்தம் (21). இதில் தனிமனித தேர்விற்கான முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;புத்தர் தனது போதனைகளை இரண்டு தளங்களில் நடத்திவந்தார். 1. பிக்குகளின் நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைகள் பற்றியவை 2. சாதாரண மனிதர்களின் நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைககள். பஞ்சசீலக் கொள்கை என்பது பிக்குகளுக்காக போதிக்கப்பட்டது என்பதால் குடியை முழுமையான தீமையாக போதிக்கிறது (22). குடி ஒரு தீமைக்கான வழிமுறையாக பாமரர்களக்கு சுக்லொவ்தா சுத்தாவில் விளக்கப்படுகிறதே ஒழிய அதை தடைசெய்வதைப்பற்றி பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.&amp;#160; தவிரவும் புத்தர் தனது பிரதான நோக்கமாக முன்வைத்த சமூக மாற்றத்தில் அன்றைய சமூகம் குடியில் மூழ்கி கிடந்த நிலையில் அதனை கடுமையாக எதிர்ப்பது அவரது கொள்கை அடிப்படையாக மாறியதுடன், தனது மார்க்கத்தை அன்றைய பழங்குடி மற்றும் பிரதான மதமாக விளங்கிய ஆரியமதத்திலிருந்து வித்தியாசப்படுத்த குடியை எதிர்ப்பதும் அவசியமாகியது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBZwS75tI/AAAAAAAABI4/JObO3BkQFZw/s1600-h/wine_6425t%5B5%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="wine_6425t" border="0" alt="wine_6425t" align="right" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBbcPyVeI/AAAAAAAABI8/S3LNagUnMOc/wine_6425t_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="238" height="314" /&gt;&lt;/a&gt; குடிகுறிதது விவாதிக்கும் ஒரு புத்த ஜாதகக்கதையில் புத்த வழிப்பாட்டைக் கொண்ட வைசாகா என்ற பெண் 500 பெண்கள் நடத்தும் ஒரு குடி-விழாவிற்கு (drinking festival) புத்தரை அழைக்கிறாள். அவ்விழாவில் பெண்கள் குடித்து புத்தரின் முன் ஆடிப்பாடியும், தன்னை மறந்த நிலையி்ல் குடித்து கூத்தாடுகிறார்கள். புத்தரின் மடத்திற்கு வந்தபிறகும் தான் எங்கிருக்கிறோம் என்பது அறியாமல் ஒருவரை ஒருவர் சண்டையிட்டும் ஆடிப்பாடியும் களிக்கிறார்கள். இந்த சூழலில் புத்தரிடம் குடி பற்றி கேட்கிறாள் வைசாகா. புத்தர் அதற்கு ஆல்கஹால் இயற்கையில் தோன்றிய முறைப்பற்றிய கதை ஒன்றை சொல்வதாகச் செல்கிறது அக்கதை(5). இதில் முக்கிய விடயம் என்னவென்றால், பெண்கள் 500 பேர்கொண்ட ஒரு குழு குடியை விழாவாக கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்தது என்பதே. அதிலும் பெண்களின் இந்த மெய்மறந்த நிலை என்பது புத்தரின் குடி பற்றிய முடிவிற்கு ஒரு காரணமாக இருந்துள்ளதை உணரமுடியும். புத்த ஜாதகக்கதைகள் புனைவா? நடந்தவையா? என்கிற விவாதத்தைவிட கதையில் நடந்த பெண்களின் இந்த கட்டற்ற களிப்பு ஒரு சமூக சீர்திருத்தவாதியின், ஒரு புதிய வழிமுறையை உருவாக்கிய ஒருவரின் நடைமுறை நிலைப்பாட்டில் ஏற்படுத்திய மாற்றமே முக்கியம். அடிப்படையில் புத்தம் மனதின் விழிப்புநிலை பற்றி பேசுவதால், குடி என்பது மனஒருமைப்பாட்டை சிதைப்பது என்றவகையில் எதிர்ப்பது அதன் அடிப்படை போதனைகளில் ஒன்றாகியதை வரலாற்று அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இவ்வுலகவாழ்வில் (இம்மையில்) மது என்பதை விலக்கப்பட்டதாக (ஹராமாக) சொல்லும்&amp;#160; இஸ்லாமிய புனித மறையான குரான் உயர்ந்த வகையிலான மயக்கமற்ற, தலைவலிவராத மது சுவர்க்கத்தில் சிறுவர்களுக்கும்கூட அளிக்கப்படும் என்றும் வர்ணிக்கிறது. (குரான்-76:15-19, 43:71-72,&amp;#160; 76:5-6, 83:25-28, 56:17-19 மற்றும் 37:45,47). குரான் முன்வைக்கும் பானங்களில் கற்பூரம் கலந்தது மற்றும் இஞ்சி கலந்ததும் என இரண்டுவகையான பானம் பேசப்படுகிறது.&amp;#160; இஞ்சி கலந்த அந்த பானத்தை ஸன்ஜபில் (Zanjabil) என்றும் கஸ்தூரி மற்றும் கற்பூரம் கலந்த முத்திரையிடப்பட்ட கஃபூர் (Kafur) மற்றொரு பானவகையாகவும் சொல்லப்படுகிறது. (23)&amp;#160; இப்பானங்கள் சுவர்க்கத்தில் உள்ள தஸ்லிம் மற்றும் ஸல்ஸபில் எனும் ஊற்றிலிருந்து சுவர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் என்கிறது. இதில் இஞ்சி (அரபியில் ஸன்ஜபில் என்பது இஞ்சியைக் குறிப்பதற்கான சொல்லாகும்.) என்பது கீழ்திசை நாடுகளின் மருத்துவத்தில் ஒரு முக்கியமான பொருளாகும். குரானில் இந்தவகைப் பானங்கள் சுவர்க்க வாசிகளுக்கானவையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் தர்க்கரீதியான நீட்சி இப்பானங்கள் இன்பத்தின் அடையாளமாக குறியிடப்பட்டுள்ளது என்பதே. இல்வாழ்வில் மதம் முன்வைக்கும் வாழ்வை வாழ்பவனுக்கு சுவர்க்கத்தில் தரப்படும் இன்பம் இந்த பானங்களே. ஆனால், இன்றைய யதார்த்த வாழ்வில் இந்தவகை பானங்கள் பாவமாக சொல்லப்பட்டுள்ளன. இந்த பாவம் இம்மத இறையியலின் மனித தோற்றத்துடன் தொடர்ந்துவரும் ஒன்று. அடிப்படையில் மனிதவாழ்வே பாவத்தின் விளைவு, இறைவனின் சாபத்தின் விளைவு என்கின்றன இம் மதங்கள். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;புராதன சமூகங்களின் மதம் மற்றும் வழிப்பாட்டில் குடிபானங்கள் ஒரு முக்கியப் பொருளாக இருந்து வந்துள்ளது. இன்றும் கூட கிறித்துவத்தில் திராட்சைரசம் அதாவது ஒயினும், தமிழக நாட்டார் வழிப்பாட்டில் கள், சாராயம் போன்றவையும் வழிப்பாட்டிற்குரிய பொருளாக இருந்து வருகிறது. குடிக்கலாச்சாரம் பல பண்பாடுகளிலும் காணப்படுவதையும், கற்காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை குடியின் வரலாற்றையும் டேவிட். ஜே. ஹான்சன் (David J. Hanson, Ph.D.) என்கிற ஆய்வாளர் தனது History of Alcohol and Drinking Around the World (HADW) என்கிற கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார். (அதன் தொகுப்பை பிற்சேர்க்கையில் காண்க.)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;------------------------&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;அடிக்குறிப்புகள்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;9. Studies in Kautilya, by M.V. Krishana Rao, Delhi-1979, quoted from Encylopedia of Hinduism by Nagendra Kumar Singh.      &lt;br /&gt;10. Hebrews And Vedic Brahmins -Dr. Samar Abbas, Aligarh, India. &lt;/font&gt;&lt;a href="http://www.vnn.org/editorials/ET0307/ET14-8222.html"&gt;&lt;font size="1"&gt;http://www.vnn.org/editorials/ET0307/ET14-8222.html&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt;.      &lt;br /&gt;11. Wasson, Robert Gordon (1968). &amp;quot;Soma: Divine Mushroom of Immortality&amp;quot;. Ethno-Mycological Studies.       &lt;br /&gt;12. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பக்.60.       &lt;br /&gt;13. மேற்படி நூல் - பக். 84       &lt;br /&gt;14. மேற்படி நூல் - பக். 144. சுட்டப்பட்ட அனைத்து சங்க இலக்கியக் குறிப்புகளும் இந்நூலில் குறிப்பிடப்பட்டவையே.       &lt;br /&gt;15. மேற்படி நூல் - பக். 355       &lt;br /&gt;16. மேற்படி நூல் - பக். 144       &lt;br /&gt;17. மேற்படி நூல் - பக். 152       &lt;br /&gt;18. மேற்படி நூல் - பக். 153       &lt;br /&gt;19. மேற்படி நூல் - பக். 315       &lt;br /&gt;20. Sigalovada Sutta - The Discourse to Sigala - The Layperson's Code of Discipline Translated from the Pali by Narada Thera (&lt;/font&gt;&lt;a href="http://www.accesstoinsight.org/tipitaka/dn/dn.31.0.nara.html)"&gt;&lt;font size="1"&gt;http://www.accesstoinsight.org/tipitaka/dn/dn.31.0.nara.html)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;21.Fundamentals of Buddhism Four Lectures by Nyanatiloka Mahåthera - The Wheel Publication No. 394/396      &lt;br /&gt;22. The Bhikkhus' Rules - A Guide for Laypeople - The Theravadin Buddhist Monk's Rules compiled and explained by Bhikkhu Ariyesako (&lt;/font&gt;&lt;a href="http://www.accesstoinsight.org/lib/authors/ariyesako/layguide.html"&gt;&lt;font size="1"&gt;http://www.accesstoinsight.org/lib/authors/ariyesako/layguide.html&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; )      &lt;br /&gt;23. சோழர்காலத் தமிழர்கள் பழச்சாற்றில் இஞ்சியை ஊறவைத்து குடித்துள்ளனர் (கே.கே. பிள்ளை-பக். 348). கற்பூரத்தை வெற்றிலையுடன் மெல்லம் பழக்கமும் இருந்துள்ளது (பக்.355)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;பின் குறிப்பு: &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;நண்பர்களுக்கு.. இந்த தொடரை துவங்கியவுடன், குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடும் புலம் பதிப்பகத்தின் நண்பர் லோகநாதன் அவர்கள், இந்நூல் அச்சுப்பணிகள் முடிந்துவிட்டதால் ஓரிரு வாரங்களில் வெளிவருகிறது என்றும், எனக்கு நண்பர் மூலம் தகவல் வந்திருக்கும் என்று எண்ணியருந்ததாகவும் அஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். நூல் வெளிவருவதால், அடுத்த பகுதிகள் நூல் வெளிவந்தபின் வெளியிடலாம் என்று தற்காலிகமாக நிறத்தப்படுகிறது. இதற்கு பின்னோட்டம் இட்ட ஆர்வம் உள்ள நண்பர்கள் மற்றும் மெளனமாக வாசித்த நண்பர்களுக்கும் இங்கு நூல் குறித்த குறிப்புகளை வெளியிடுகிறேன். இத்தொகுப்பு நூலில் மற்றும் சில நண்பர்கள், தமிழக அறிவுஜீவிகளால் எழுதப்பட்ட கட்டுரைகள் வெளிவருகிறது என்பதையம் தெரிவித்துக் கொள்கிறேன். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;strong&gt;&lt;font size="2"&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;u&gt;புத்தகத்தின் தலைப்பு : &lt;/u&gt;'குடி'யின்றி அமையா உலகு             &lt;br /&gt;தொகுப்பாசிரியர்: முத்தையா வெள்ளையன்             &lt;br /&gt;வெளியீடு: புலம்             &lt;br /&gt;332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,             &lt;br /&gt;திருவல்லிக்கேணி,             &lt;br /&gt;சென்னை 600 005             &lt;br /&gt;கைபேசி: 097898 64555.&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;- ஜமாலன் (ஆகஸ்ட் 24 2009)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-1785221407320282765?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/1785221407320282765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=1785221407320282765' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/1785221407320282765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/1785221407320282765'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2009/08/3.html' title='குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்.- பகுதி-3'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SpNBSkEZvFI/AAAAAAAABIk/gz00ZtU8A5I/s72-c/002sf2224drinkingculture_thumb%5B2%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-7579652226511108918</id><published>2009-08-16T13:50:00.000-07:00</published><updated>2009-08-16T14:11:20.294-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்று அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடிக்கலாச்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாட்டு அரசியல்'/><title type='text'>குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2</title><content type='html'>&lt;h5&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2009/08/1.html"&gt;குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி-1.&lt;/a&gt;&lt;/h5&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#008080" size="3"&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SohxFgLAUVI/AAAAAAAABH4/llb5_oZZq1M/s1600-h/hetairae%5B4%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="hetairae" border="0" alt="hetairae" align="left" src="http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/SohxHGzL89I/AAAAAAAABH8/w5G2PoIRdcg/hetairae_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="296" height="181" /&gt;&lt;/a&gt; ஆப்ரஹாமிய &lt;/font&gt;மதங்களான யூத - கிறித்துவ - இஸ்லாமிய ஆதித்தொன்மமான ஆதாம் - ஏவால் கதையாடலை எடுத்துக் கொள்வோம்.&amp;#160; இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும் முதல் கட்டளை ஒருகுறிப்பிட்ட மரத்தில், அதாவது அறிதலைத் தருக்கூடிய மரத்தில் (tree of knowledge) உள்ள கனியை உண்ணக்கூடாது என்பதுதான்.&amp;#160; இதில் ஒரு கோட்பாட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனிதமனம் எதிர்மறையில்தான் கட்டமைக்கப்படுகிறது என்பதுடன், அறிவைப்பெறுதல் என்பதே இறைவனால் விலக்கப்பட்டதாக குறியிடப்பட்டுள்ளது. அதாவது அறிவிலிருந்து விலகிச்செல் என்பதுதான் இறைவனின் முதல் கட்டளை. செய் என்பதல்ல செய்யாதே என்பதுதான். இந்த தொன்மத்தின் மற்றொருக்கூறு அந்த விலக்கப்பட்ட கனியை சாத்தான் பாம்பு உருவெடுத்து ஏவாலின் காதில் உண்ணும்படி சொல்கிறான். இங்கு சாத்தானின் கட்டளை செய்யாதே என்பதல்ல, செய் என்பதுதான். இறைவன் விலக்கு என்றால் சாத்தான் உடன்படு அதாவது ஏற்றுக்கொள் என்கிறது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;பாம்பு ஆதிகாலந்தொட்டு வரும் எல்லா பெருமதங்களிலும் பல வடிவங்களில் உள்ளடக்கப்பட்ட ஒரு தொன்மக் குறியீடாகும். பாம்பு என்பது லிங்கத்தைக் குறிக்கும் அதிகாரத்திற்கான ஒரு தொல்மனப்படிவம் என்பதாகக் கொண்டு ஏவாலிற்குள் ஏற்பட்ட இச்சையின் ஒரு குறியீட்டு வடிவமாக அதனை வாசிக்க&amp;#160; முடியும். எது எப்படியானாலும், ஏவால் அக் கனியை உண்ணுகிறாள், அவளது அந்த முதல் பாவத்தை ஆதாமும் ஏற்கிறான். உடனே அவர்களிடம் அம்மணம் பற்றிய வெட்க உணர்வும் அதாவது இறைவனின் படைப்பான அவர்களிடம் தனித்ததான ஒரு தன்னுணர்வும் வருகிறது. இங்கு அறிவும், பாலுந்தமும் நுட்பமாக இணைவதைக் காணலாம். இக்கணத்திலிருந்து அறிவு எந்திரம் என்பது இயங்கத் துவங்குகிறது.&amp;#160; அறிதல் என்கிற மரத்தின் கனியை புசித்தபின் நல்லது கெட்டது பற்றிய அறிவு ஏற்படுகிறது. இதன்பொருள் நல்லது கெட்டது என்பதை அறிவதே இறைவனால் விலக்கப்பட்டுள்ளது என்பதும், அது சாத்தானின் சதிச்செயல் என்பதுமே. ஆக, நல்லது, கெட்டது மற்றும் நன்மை, தீமை என்பதான எதிர்மைகள் எல்லாம் சாத்தனின் செயல் என்பதான ஒரு உள்ளர்த்தம் இதில் உள்ளது.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/SohxJVE3YlI/AAAAAAAABIA/tO3AXbuyeqU/s1600-h/2009009%5B7%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="2009009" border="0" alt="2009009" align="left" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SohxKtJcd9I/AAAAAAAABIE/kTEzfwfPZg0/2009009_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="312" height="205" /&gt;&lt;/a&gt; இந்த மீறலுக்காக இறைவனால் அவர்கள் சபிக்கப்படுகிறார்கள். சுவர்க்கத்திலிருந்து நீக்கப்பட்டு பூமியை அடைகிறார்கள். பசி,&amp;#160; பாலியல் என்கிற இயல்புந்துங்கள் இயங்கத் துவங்குகிறது. இறைவனின சாபம் இவை இரண்டினை அடைவதற்காக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும்படி அவர்களை துரத்துகிறது. வாழ்க்கை எனும் ஆதித்துயர் இப்புள்ளியில்தான் துவங்குகிறது. ஆக, வாழ்க்கையின் துவக்கம் இறைவனின் விலக்கத்திலிருந்தும், சாத்தானின் உடன்படும் ஆற்றலிலிருந்தும் துவங்குவதாக இக்கதையாடல் உள்ளது. இறைவன் உயிர்த்தலுக்கான மூலம் எனில் சாத்தான் வாழ்தலுக்கான மூலமாக உள்ளான். ஆக, தன்னை உணர்தல், அறிதலைப் பெறுதல் ஆகியவற்றின் வழியாக வாழ்தல் என்கிற தொழில்நுட்பம் இயங்கத் துவங்குகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இன்று நாம் வாழ்வதே சாத்தானின் சதிச்செயலால் விளைந்தது என்பதே. ஆக, தன்னை அறிதல் என்பதே இறைவனுக்கு எதிரான சாத்தனின் ஒரு சதித்திட்டம்போல சொல்லப்படுகிறது இக்கதையாடலில்.&amp;#160; இதன் எதிர்நிலையில் தன்னை மறத்தல் என்பது இறைநிலை எனச் சொல்லலாம். ஆதிச் சமூகங்களிலிருந்து இந்த இறைநிலைக்கான கூறுகளாகத்தான் மது குடித்தல் என்கிற செயல் இறைவழிப்பாட்டுடன் இணைந்து வந்துள்ளது. இறையின்பம் என்கிற தன்னை மறத்தல் என்கிற அந்த பேரின்ப நிலைக்கான உணர்வுக் கற்பிதம் இந்த குடிக்கலாச்சாரத்திலிருந்தே வந்திருப்பதற்கான வாய்ப்பு ஒரு மிகைக் கூற்றாகாது. பண்டைய சீனர்கள் மதுவை ஆன்மீக உணவு (spritual food)&amp;#160; என்றதைப்போல (6) ஆன்மீக உணர்வின் ஒரு புனைவு வடிவமாக உள்ளது மது தரும் தன்னை மறத்தல் எனும் போதை எனலாம். தன்னை மறத்தலுக்கு தள்ளும் இந்த குடிக்கலாச்சாரம் மட்டும் ஏனோ சாத்தானின் நிலையாக ஒரு முரண்நிலைக் கதையாடலாக கட்டமைக்கப் பட்டுள்ளது. தெளிவாக ஒரு கட்டத்தில் புனிதமறைகள் இநத குடிக்கலாச்சாரத்தை பாவமாகவும், சாத்தானின் செயலாகவும் அறுதியிடுகின்றன. &amp;quot;பாவம்&amp;quot; என்பது ஹீப்ரு மற்றும் கிரேக்கத்திலிருந்து பைபிள் வழியாக கிறித்தவத்தில் அறிமுகமான கருத்தாக்கமாகும். இதற்கான பொருள் 'சிறப்பை இழந்தது' (missing the mark) என்பதே. பாவம்-புண்ணியம் என்கிற கருத்தாக்கமற்ற புத்தமதம் பாவம் என்பதை 'திறமையற்ற செயல்' (akusala kamma-unskilled action) என்கிறது (7). &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இந்திய வேதங்கள் 14 வகை மனுக்கள் தோன்றியதாகவும் ஒவ்வொரு மனுவின்&lt;a href="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/SohxMcl4N6I/AAAAAAAABII/KDCaVNzPB8k/s1600-h/6a00d8341c509553ef00e551cf6ba68834-800wi%5B4%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="6a00d8341c509553ef00e551cf6ba68834-800wi" border="0" alt="6a00d8341c509553ef00e551cf6ba68834-800wi" align="left" src="http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/SohxN3YVE2I/AAAAAAAABIM/d64NgswUzf0/6a00d8341c509553ef00e551cf6ba68834-800wi_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="247" height="343" /&gt;&lt;/a&gt; தோற்றத்திலிருந்து மனிதகுலம் உருவானதாகவும், இன்றைய மனிதகுலம் 7-வது மனுவிலிருந்தும் உருவானது என்கிறது.&amp;#160; இத்தொன்மத்தை எடுத்துக் கொண்டாலும், வேதகாலத்தில் அனுமதிக்கப்பட்ட குடி மனுவால் முன்வைக்கப்பட்ட தர்ம சாத்திரத்தில் மறுக்கப்படுகிறது.&amp;#160; மக்களை அடிமையாக்கும் தன்மைகளைக் கொண்டதாகவும் குறிப்பாக மன்னர்களை அது அடிமையாக்கும் பண்பு கொண்டது என்கிறது. கெளடில்யரின் அர்த்தசாத்திரம் இக்குடிக்கலாச்சாரத்தின் தீமைகளைப் பட்டியலிட்டவிட்டு அதை சமூக வெளியிலிருந்து சட்டத்தின் எல்லைக்குள்ளும், அரசமைப்பிற்குள்ளும் கொண்டு செல்கிறது. குடியை அற அடிப்படையில் மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றிய நுட்பமாக சிந்தித்து அதனை அரசின் கஜானாவை நிரப்பும் ஒரு வணிக நடவடிக்கையாக மாற்றுகிறது. குடி ஒரு &amp;quot;வியாஷனா&amp;quot; (addiction) எனப்படும் அடிமையாக்கும் நடவடிக்கை என்றாலும் அதனை&amp;#160; வேரோடு கிள்ளி எறிவது சாத்தியமில்லை என்பதால் சட்டம் மற்றும் அரசின்மூலம் கட்டுப்படுத்த முடியம் என்கிறது அர்த்தசாத்திரம். மிகைக்குடியை தடைசெய்து தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க சுராதயக்ஷா என ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் அதயாக்ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து சமூகமெங்கும் குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்கிறது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;மதுபானங்கள வடித்தெடுத்து அதனை கோட்டையிலும் மற்றும் நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே என்று மதுவணிகத்தை அரசுடைமையாக்கியது. அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டடைவதற்கும் அவர்களக்கு தண்டனை வழங்குவதும்தான் மேற்கணட குழுவின் பணி. இக்குழு சமுகமெங்கும்&lt;a href="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SohxPDw6K6I/AAAAAAAABIQ/-9PvYUH3J40/s1600-h/09%5B3%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="09" border="0" alt="09" align="right" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SohxQCvCdhI/AAAAAAAABIU/LvWNXQHSRgk/09_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="163" height="244" /&gt;&lt;/a&gt; கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைத்தது. மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டுவித்துள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். அந்நியர்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் இருந்துள்ளது. இந்த இல்லங்களின் தலைவர் மது விற்பனை செய்யக்கூடாது. இன்றைய “பார்“-கள் போன்று இயங்கி வந்துள்ள பகுதிகளில் மட்டுமே குடிக்க அனுமதியிருந்துள்ளது.&amp;#160; பாழடைந்த மதுவை தனியாக பிரித்து விற்பதற்கு என தனியிடங்கள் இருந்துள்ளன. இப் பாழடைந்த மது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை, அது அடிமைகள் மற்றும் கூலிகளுக்கோ அல்லது பன்றிகளுக்கோ மட்டுமே வழங்கப்பட்டது.&amp;#160; விழாக்காலங்களில் 4 நாட்களுக்கு மட்டும் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விலக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் வீடுகளில் காய்ச்சி குடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்களிலும் அனுமதியில்லாமல் பொது இடங்களில் மது காய்ச்சினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.&amp;#160; அர்த்தசாத்திரம் மேதக்ஸ் (medaks), பிரசன்ன (prasanna), அஷாவா (asava), அரிஸ்த்தா (arista), மைரிய்ய (maireya) மற்றும் மது (madhu-திராட்சை மது - ஒயின்) என்கிற வகைகளைப்பற்றிப் பேசுகிறது. இவற்றை தயாரிக்கும் முறைகளைப்பற்றியும் விளக்கியுள்ளது (8). இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்சமயம் 'டாஸ்மாக்' என்கிற மதுவிற்பனை அங்காடிகள் இந்த அடிப்படைகளில் நிலவுவதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;உலகின் பல கலாச்சாரங்களிலும் காணப்படும் இந்த குடி என்கிற செயல் ஒரு சமூக&lt;a href="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SohxRZaxpdI/AAAAAAAABIY/UfOCah1ldY4/s1600-h/TWN_history_of_wine_ancient_jars_0309_01%5B3%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="TWN_history_of_wine_ancient_jars_0309_01" border="0" alt="TWN_history_of_wine_ancient_jars_0309_01" align="left" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SohxSlcs1VI/AAAAAAAABIc/AHzsxsd7idw/TWN_history_of_wine_ancient_jars_0309_01_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="244" height="150" /&gt;&lt;/a&gt; நடவடிக்கையாக பண்பாட்டு நடவடிக்கையாக இருந்து வந்துள்ளது. இன்னொருபுறம் அரசின் வருமானமாகவும், ஒற்றறிவதற்கான தொழில்நுட்பமாகவும் இருந்து வந்துள்ளது. இன்றும்கூட இப்பண்பாடு மேற்றிசை நாடுகளில் பரவலாக உள்ளது. இந்தியாவில் இப்பண்பாடு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைமுறையில் உள்ளது. குடியில் சிறுபான்மையாக உள்ள மிகைக்குடி என்கிற செயலால் ஏற்படும் சீரழிவுகளும், சமூக ஒழங்கு குலைவும் ஒட்டுமொத்தமாக குடிக்கலாச்சாரத்திற்கு எதிரான வாதமாக முன்வைக்கப்படுகிறது. குடிப்பது ஒரு அறம் சார்ந்த பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. சமூக ஒழுங்கை காப்பதற்கு குடியைக் கட்டுப்படுத்தும் நிலையை அரசதிகாரம் கையிலெடுக்கிறது. ஆக, குடிகலாச்சாரம் ஒரு சமூக நடவடிக்கையாகவும், பண்பாட்டு நடவடிக்கையாகவும் இருப்பதால் அதன் அரசியல் குறித்து சமூகவரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;--------------------------&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;strong&gt;&lt;u&gt;அடிக்குறிப்புகள்.&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;    &lt;p align="justify"&gt;5. Kumbha Jataka — The Fifth Precept&lt;font color="#395aba"&gt;&lt;font color="#395aba"&gt; &lt;/font&gt;&lt;/font&gt;(Jat 512) (http://www.accesstoinsight.org/lib/authors/kawasaki/bl142.html) - &lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;இக்கதையில்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;சுரா&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;என்கிற&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;வேடன்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;இயற்கையாக&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;ஒரு&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;மரத்தின்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;குழிவான&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;பகுதியில்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;தேங்கிய&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;மழைநீரில்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;பறவைகளால்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;போடப்பட்ட&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;பழங்கள்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;தானியவகைகளால்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;ஊறலடைந்து&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;வெயிலில்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;காய்ச்சப்பட்டு&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;உருவான&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;மது&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;பற்றிய&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;கதையும்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;அது&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;வாரனாசி&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;காசியில்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;பரவி&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;ஒரு&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;வியாபாரப்பொருளாக&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;மாறியதும்&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt; &lt;/span&gt;&lt;font face="Latha"&gt;&lt;font face="Latha"&gt;&lt;span lang="TA"&gt;பேசப்படுகிறது&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span lang="EN"&gt;.&lt;/span&gt;      &lt;p align="justify"&gt;6. David J. Hanson, Ph.D.History of Alcohol and Drinking Around the World (HADW)&lt;/p&gt;      &lt;p align="justify"&gt;7. Buddhism and Sex by M. O’C. Walshe - &lt;font face="URWPalladioPaliOT"&gt;&lt;font face="URWPalladioPaliOT"&gt;Buddhist Publication Society&lt;/font&gt;          &lt;p align="justify"&gt;Wheel Publication No. 225 (Reprinted 1986)&lt;/p&gt;       &lt;/font&gt;&lt;font size="2"&gt;&lt;font size="1"&gt; &lt;/font&gt;&lt;/font&gt;        &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;8. Encyclopaedia of Hinduism - By Nagendra Kumar Singh- page-812-815.&lt;/font&gt;&lt;/p&gt;     &lt;/p&gt;   &lt;/p&gt; &lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#008040"&gt;(பகுதி:3 – மது குறித்து இந்திய மதங்கள் .. தொடரும்)&lt;/font&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;-ஜமாலன் (ஆகஸ்ட் 16&amp;#160; 2009)&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-7579652226511108918?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/7579652226511108918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=7579652226511108918' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/7579652226511108918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/7579652226511108918'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2009/08/2.html' title='குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/SohxHGzL89I/AAAAAAAABH8/w5G2PoIRdcg/s72-c/hetairae_thumb%5B2%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-3016641040349327788</id><published>2009-08-13T06:39:00.000-07:00</published><updated>2009-08-14T02:37:23.054-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்று அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடிக்கலாச்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாட்டு அரசியல்'/><title type='text'>குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1.</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;em&gt;&lt;font color="#0000a0"&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#008000" size="2"&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/SoQX2H75q9I/AAAAAAAABHo/80rix4I8fLU/s1600-h/alcohol%5B5%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="alcohol" border="0" alt="alcohol" align="left" src="http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/SoQX7TOvI3I/AAAAAAAABHs/roouPTMfjeU/alcohol_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="146" height="146" /&gt;&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/font&gt;---- இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும் ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி, பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது, படிப்பதற்கு வசதியாக. ----&lt;/font&gt;&lt;/em&gt; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;font size="2"&gt;“மருத்துவ நிறுவனங்கள் ஆரோக்கியத்தின் மிகப்பெறும் அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கின்றன.”- இவான் இலிச். (Limits to medicine: medical nemesis, the expropriation of health. New edition. London: Boyars, 1976.)&lt;/font&gt; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="#ff0000"&gt;சுற்று -1. அறிமுகம்&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#008000" size="2"&gt;பதினைந்து&lt;/font&gt; வயதில் கொள்ளையில் இறக்கப்பட்ட ஒரு மரத்து தென்னங்கள்ளை&amp;#160; பகிர்ந்து கொண்டு காதலுடன் குடியைத் துவக்கி வைத்த&amp;#160; இனிய தோழியின் நினைவுடன் இதனை எழுதத் துவங்குகிறேன். குடிக்கலாச்சாரம் என்பது ஒருவகையான சொல்முரணணி (oxymoron) போலத் தொன்றலாம். காரணம் குடி அல்லது குடித்தல் என்பது கலாச்சாரத்திற்கு எதிரானதாக குறியிடப்பட்ட ஒரு சமூக அமைப்பில் நாம் வாழ்வதும், ஒன்றோடொன்று முரணாண இரண்டு சொற்களாக இவை பொருள்கொள்ளப்பட்ட ஒரு மொழியமைப்பில் வசிப்பதுமே. ஆனால், குடி என்பது கலாச்சார வளர்ச்சியுடன் இணைந்தே வளர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு உடலும் பொருளுற்பத்தி என்கிற உழைப்பிலும், சமூக உற்பத்தி என்கிற இனபெருக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதுடன் தனது எஞ்சிய நேரத்தை, தன்னை மறுஉற்பத்தி செய்துகொள்வதற்காகவும், தன்னை புணரமைத்துக் கொள்வதற்குமான மகிழ்விற்கான செயலில் ஈடுபடுவதை அதாவது ஓய்வு என்று இன்று அறியப்படும் ஒரு நிலையில், அந்த நேரத்தை இன்ப-நுகர்ச்சிக்கானதாக மாற்றுவதற்கான ஒரு நுட்பமாக கண்டடையப்பட்டதே இந்த போதை தரும் குடித்தல் என்கிற செயல்.&amp;#160; சமூகத் தோற்றத்திற்கு முன்பான ஆதிக்குடிகளாக வாழந்த குழுச் சமூகங்கள் காலந்தொட்டே குடி என்பது இருந்து வந்துள்ளதை வரலாற்றில் படிக்கிறோம். இந்திய வரலாற்றில் வேதகாலம் முதல் குடி என்கிற பொருளில் பயன்படுத்தப்படும் போதைதரும் அல்லது மயக்கமூட்டும் பானங்கள் இருந்து வந்துள்ளது. பண்டைய தமிழர்களிடம் தேறல் எனப்படும் கள் என்கிற மதுவகையும், மற்றும் ரோம், கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்ட மதுவகைகளும் இருந்து வந்துள்ளன. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;போதை என்கிற சொல் 'போதம்' என்கிற மனித உடலின் உணர்வுப் புள்ளியின் மையத்தைக் குறிக்கும் சொல்லினடியாகத்தான் வந்திருக்க வேண்டும். இந்த போதம் சிதைவுறும் ஒரு பித்துநிலையே போதை எனப்படுகிறது. இந்தவகை மெய்மறத்தல் என்கிற போதையை தரும் பானங்கள் மற்றும் புளிக்கச் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழரசங்களை குடிக்கும் ஒரு வழக்கத்தை மற்றும் பழக்கத்தையே குடிக்கலாச்சாரம் என்கிற சொல்லாக புரிந்துகொண்டு இங்கு பாவிக்கிறேன். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;குடிபானங்களை தமிழில் மது என்கிற சொல்லால் குறிக்கிறோம். இச்சொல் அர்த்தசாத்திரத்தில் சொல்லப்பட்ட 6 வகை குடிபானங்களில் ஒன்றான மது என்கிற ஒரு பிரத்யேக வகையிலிருந்து ஆளப்பட்டு வந்திருக்கலாம். அல்லது சமஸ்கிருதத்தில் இனிமையைக் குறிக்கும் “மதுரம்“ என்கிற சொல்லினடியாக வந்திருக்கலாம். அல்லது வேதக்கடவுளர்களில் ஒருவனான உலகில் இன்பத்தை தரும் மன்மதன் என்கிற காமக்கடவுளின் நினைவடிப்படையில் வந்திருக்கலாம்.&amp;#160; இதனுடன் பாலின்பத்திற்கான பெண் உடலின் ஒரு பகுதியை “மதனபீடம்“ என்கிற சொல்லால் குறிப்பதையும் இணைத்துக் காணலாம். மது என்பது அதன் சொற்பொருள் அடிப்படையில் இன்பத்துடன் இணைந்தே அறியப்பட்டிருக்கிறது.&amp;#160; மது தயாரித்தல் என்பதுதான் வேதியியலின் முதல் தொழில்நுட்பமாக இருந்திருக்கிறது. இந்திய தத்துவ விவாத்தில் பஞசபூத கோட்பாட்டை முன்வைத்த லோகாயுதவாதிகள் உயிர் தோற்றம் பற்றிய சான்றாக கள்ளின் அதாவது மதுவின் நொதித்தல் பற்றியும் இயக்கமற்ற (அசேதனமான) ஒன்றிலிருந்து இயக்கமுள்ள (சேதனமான) ஒரு உயிர் தோன்றுவதைப்பற்றியும் வியப்பூட்டும் விவதாங்களை முன்வைத்துள்ளதை சட்டோபாத்யாவின் 'இந்திய தத்துவஞானத்தில் நிலைத்திருப்பனவும் மறைந்துபோனவையம்' என்கிற நூல் விவரிக்கிறது. உயிரை படைக்க ஒரு படைப்பாளித் தேவையில்லை, அது பொருட்களின் கூட்டிணைவால் உருவாகும் ஒன்றே என்பது கடவுளின் படைப்புக் கொள்கைக்கான எதிர்-வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளதை படிக்க முடிகிறது. நாள்பட்ட உணவுப்பொருட்கள் நொதித்து அதிலிருந்து உயிருள்ள புழுக்கள் தோன்றுவதைப்போல, ஈஸ்ட் எனும் பொருள் நொதித்த கள்ளில் உருவாகி மனித உடலுக்குள் சென்று மனிதனை தன்னிலை மறந்து இயங்க வைப்பதை சான்றாக காட்டி இந்த விவாதம் முன்வைக்கப்பட்டது.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;குடியின் அடிப்படையான மதுபானங்களில் கலந்துள்ள ஆல்கஹால் எனப்படும் எத்தனால்&lt;a href="http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/SoQYAtvtGDI/AAAAAAAABHw/r1Yacf5d40Y/s1600-h/4b0c2f94552f6481ccaff102884ae586-grande%5B7%5D.jpg"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="4b0c2f94552f6481ccaff102884ae586-grande" border="0" alt="4b0c2f94552f6481ccaff102884ae586-grande" align="left" src="http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/SoQYGkNRvXI/AAAAAAAABH0/gASAqhq9DLA/4b0c2f94552f6481ccaff102884ae586-grande_thumb%5B5%5D.jpg?imgmax=800" width="204" height="223" /&gt;&lt;/a&gt; என்ற வேதிப்பொருளே ஒரு பானத்தை மதுவாகவும் மற்றதாகவும் மாற்றுகிறது. ஆல்கஹால் என்ற சொல் அரேபிய மொழியில் வழங்கப்பட்ட ”அல்-கோஹல்”(al-kuhul) எனப்படும் கண் மையாகப் பயன்படும் ஒருவிதப் பொடியைக் குறிக்கும் சொல்லாகும்.&amp;#160; இதை இந்திய இஸ்லாமியர்கள் ”சுர்மா” என்பார்கள். பண்டிகை நாட்களில் இதனை பயன்படுத்துவது சுன்னாவாகவும் (நபிவழியாக) கருதப்படுகிறது.&amp;#160; சங்ககாலததில் தமிழிலும் 'பெண்கள் கண்ணுக்க மைதீட்டும் குச்சிக்கு 'கோல்' என்ற பெயர் வழுங்கப்பட்டுள்ளது. (1) நுண்ணிய பொடிகளைக் குறிக்கும் இச்சொல் மத்தியகால ஐரோப்பாவின் ரசவாதிகள் வடித்தெடுக்கும் எல்லாவித வேதிப்பொருளுக்கும் பயன்படுத்தத் துவங்கினர். இதுவே தற்காலத்தில் வடித்தெடுக்கப்படும் போதை துரும் வேதிமத்திற்கான பொதுச் சொல்லாக பாவிக்கப்படுகிறது. இந்த ஆல்கஹாலில் ஒருவகையான “எத்தனால்“ என்பதுவே மதுபானங்களில் பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில் கரும்புச் சாற்றிலிருந்து பிரிக்கப்படும் சர்க்கரையிலிருந்து இது பெறப்பட்டது.&amp;#160; சில சமூகங்கள் பழங்கள், அரிசி, பார்லி, கோதுமை மற்றும் பால் போன்ற பொருட்களைக்கூட நொதிக்கவைத்து அதிலிருந்து போதை தரும் மதுவகைகளை தயாரித்துள்ளனர். அதன்பின் தேன் மற்றும் பழச்சாறுகளிலிருந்து மதுபானங்கள் வடித்தெடுக்கப்பட்டன. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;8-ஆம் நூற்றாண்டில்தான் அரேபியர்கள் முதன்முதலாக ஒயின் தயாரிக்கும் ஒரு வேதியியல் முறையை உருவாக்கினார்கள்.&amp;#160; இஸ்லாம் ஒயினை தடை செய்திருந்தபோதிலும் அது குறித்த வேதியியலை வளர்த்தெடுத்தவர்கள் இஸ்லாமிய அரேபியர்களே (2). வடித்தெடுக்கப்பட்ட ஒயினை அரபியில் “அராக்“ (araq) என்கிற வியர்த்தல் எனகிற பொருள்தரும் சொல்லால் குறிப்பிட்டுள்ளனர். இந்த அராக் என்கிற சொல்லே சாராயம் என்கிற பொருளில் இன்று பயன்பட்டு வருகிறது. துளித்துளியாக வடித்தெடுக்கப்படும் சாராயம் என்பது 13 மற்றும் 14-ஆம் நூற்றாண்டில் மேற்றிசை நாடுகளில் பரவியது் (3).&amp;#160; 14-ஆம் நூற்றாண்டில் அரேபியாவிலிந்து ஆல்கஹால் மத்தியதரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பியா வரை&amp;#160; ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.&amp;#160; வடித்தெடுக்கப்பட்ட ஒயின் கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளால் அராக் என்கிற சொல்லாலேயே பாவிக்கப்பட்டது. இன்று ஆங்கிலத்தில் சாராயத்தை குறிக்க அரபி மூலத்திலிருந்து பெறப்பட்ட அராக் (arrack) என்கிற சொல்லே பயன்பட்டு வருகிறது. ஆக மேற்குலகிற்கு அரேபிய ரசவாத மரபின் தொடர்ச்சியாக உருவான ஒயின் வடித்தெடுக்கும் தொழில்நுட்பம் பரவியது (4)&amp;#160; இத் தொழில்நுட்பமே வேதியியலின் வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்தது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;ஆல்கஹால் என்கிற வேதிப்பொருளே மதுவின் அடிப்படையாக உள்ளது. பண்டைய சமூகங்களில் இது இயற்கை முறைகளில் பெறப்பட்டது. தற்போதைய நவீன சமூகங்களில் இவை வேதியில் தொழிற்கூடங்களினால் பெறப்படுகிறது. ஆல்கஹால் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கான வரலாறு இல்லை. புத்த ஜாதகக் கதை ஒன்றில் புத்தர் ஆல்கஹால் இயற்கையில் தோன்றிய முறைப்பற்றி கூறுகிறார்.(5) ஆயினும், ஆல்கஹால் என்கிற தொழில்நுட்பம் மனிதனின் உணவுக் கலாச்சார வளர்ச்சியின் ஒரு பண்புரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கையில் உள்ள பச்சை உணவை வேகவைத்து கலாச்சாரமயப்படுத்தியும், சமூகவயப்படுத்தியும் உண்ணத் துவங்கியது எப்படி தற்செயலாக அமைந்ததோ அதுப்போன்றே நொதித்தல் என்கிற செயலும் தற்செயலாக கண்டைடைந்த ஒரு நுட்பம் எனலாம். நொதி்த்தல் என்கிற இச்செயலின் விளைவாக உருவான மதுபானங்கள்,&amp;#160; உணவுடன்&amp;#160; கலாச்சாரமயப்படுத்தலுக்கும், சமூகவயப்படுத்தலுக்கும் உள்ளாகி மாறிவந்துள்ளது. உணவைப்போல மதுவும் உலகின் எல்லாக் கலாச்சாரங்களிலும் ஒரு முக்கியமான அங்கம் வகித்து வந்துள்ளது. மதங்களின் அப்பாலை உலகு பற்றிய கற்பிதமே குடிக்கலாச்சாரத்தின் அடிப்படையில் புனையப்பட்டது என்பது மிகைக் கூற்றாகாது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;முதலில் மதுவை கண்டடைந்த மனிதன் அதன் போதை தரும் எக்களிப்பினை, கட்டற்ற மகிழ்வை இறைவனின் வரமாக கருதத் துவங்கி அதன்மேல் இறைசார்ந்த தொன்மங்களை உருவாக்கி இருக்கவேண்டும். இறைவனின் கொடையாகக் கருதப்பட்ட மதுவே இறைவனின் பிரியத்திற்கு உரியதாகவும், அதனை அருந்துவதன்மூலம் இறைவனின் அருகில் செல்ல முடியும் என்கிற நம்பி்க்கையுமே இந்த தொன்மங்களின் அடிப்படை எனலாம். ஒரு குழுத்தன்மையையும் கூட்டுவாழ்வின் உணர்வையும் தரும் இந்த மது அருந்தும் நிகழ்வுகள் மனிதனின் இயற்கைமீதான அச்சத்தை போக்கக் கூடியதாகவும், இறைவன் இம்மதுவின் வழியாக அவனுக்குள் இயங்குவதாகவும் ஆன தொன்மமாகவே, பண்டைய சமூகங்களில் “சாமன்ஸ்“ எனப்படும் மந்திரவாதிகள் மது அருந்தி குறி சொல்வதும் இறைவழிப்பாட்டை தலைமை ஏற்று நடத்துவதும் நிகழ்ந்துள்ளது. இந்த மதுவே மயக்க மருந்தாகவும், வலிநிவாரணியாகவும், மருத்துவக்குணம் கொண்டதாக பயன்பட்டு வந்துள்ளது. தன்னால் உணரமுடியாத ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லும் மதுவை இறைவனின் கொடையாகவும், அதன் போதைதரும் எக்களிப்பால் தன்னை மறத்தலில் இறைத்தன்மையையும் கண்டடைந்ததின் தர்க்கம் இதுவாகத்தான் இருக்க முடியும்.&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;ஆக, ரொட்டி அல்லது உணவு தயாரிக்க கற்றுக்கொண்ட மனிதகுலம் அதனுடன் மதுவை வடித்தெடுக்கும் முறையையும் அறிந்து வந்துள்ளது. தோன்றிய காலத்தில் மது தெய்வீக அம்சம் பொருந்தியதாகவும் தெய்வ வழிப்பாட்டிற்குரியதாகவும் இருந்ததை புராதன சிலைவழிப்பாட்டு சமூகம் (பேஜன்ஸ்) துவங்கி கிரேக்க, பாபிலோனிய, ரோம, பாரசீக, எகிப்து மற்றும் இந்திய வேதகாலம் வரை காண்கிறோம். இது நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்களின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் விலக்கப்பட்டதாகவும் பாவமாகவும் மாற்றப்படுகிறது. இம்மாற்றத்திற்கு முக்கிய காரணங்கள் மதங்களும், மதங்களின் அதிகாரத்தைப் பிடித்த 18-19-ஆம் நூற்றாண்டின் தொழிற்சமூகங்கள்தான் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. இம்மதங்கள் மற்றும் அரசதிகாரமும் இணைந்து குடியை ஒரு பாவமாகவம் சட்ட சம்பந்தப்பட்டதாகவும் மாற்றுகிறது.&amp;#160; ஆக, குடிக்கலாச்சாரம் மனித உடலின் குழு வாழ்க்கையுடன் துவங்கி நாகரீக சமூக வரலாற்றுடன் பல வடிவெடுத்து வளர்ந்து வந்துள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#008000"&gt;(சுற்று-2 மதங்களும் மதுவும். -&amp;#160; தொடரும்)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#008000"&gt;---------------&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அடிக்குறிப்புகள் &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;1. டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (மறுபதிப்பு 2007) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பக்.148.      &lt;br /&gt;2. ஜாபிர் இபுன் ஹையன் (கி.பி. 721-815) என்பவர் குளிர்வித்தல் முறைமூலம் ஆல்கஹாலை பிரித்தெடுக்கும் நுட்பம் பற்றி தனது நூலில் விவரித்துள்ளார். வடித்தெடுக்கப்பட்ட ஒயின் ஜாபரின் காலம் முதல் பல அரேபிய நூல்களிலும் மற்றும் ரானுவ ஆய்வுக் கட்டுரைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.&amp;#160; வடித்தெடுத்தப் பிறகு ஒயின் ஈரத்தன்மையுடன் ரோஸ்வாட்டரைப் போன்ற நிறத்தில் இருப்பதாக அல்கிந்தி (கி.பி. 873) என்பவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.&amp;#160; அல்-பராபி (கி.பி. 878-950) என்பவர் சல்ப்பரை வடித்தெடு்க்கப்பட்ட ஒயினில் சேர்ப்பதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.&amp;#160;&amp;#160; வெள்ளை திராட்சையிலிருந்து வெனிகர் வடித்தெடுக்கும் முறையிலிருந்து ஒயின் வடித்தெடுக்கும்முறை பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அபு-அல்-கசீம்-ஜாக்ரவி (கி.பி. 1013).History of Science and Technology in Islam (&lt;/font&gt;&lt;a href="http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)"&gt;&lt;font size="1"&gt;http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;3. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிக்கயாத் அபு அல்-காசிம் அல்-பக்தாதி என்பவர் அராக் என்கிற இச்சொல்லை முதன்முதலாக பயன்படுத்தி உள்ளார். சிரியா நாட்டினர் அராக் என்கிற சொல்லையே ஒயினிற்கும் பயன்படுத்தியுள்ளனர். History of Science and Technology in Islam (&lt;/font&gt;&lt;a href="http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)"&gt;&lt;font size="1"&gt;http://www.history-science-technology.com/Notes/Notes%207.htm)&lt;/font&gt;&lt;/a&gt;     &lt;br /&gt;&lt;font size="1"&gt;4.&amp;#160; Islamic Technology, an illustrated history, Al-Hassan &amp;amp; Hill, UNESCO CUP, 1986, and from The Different Aspects of Islamic Culture, Science and Technology in Islam, Vol. 4, Part II, UNESCO, 2001.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;u&gt;பின்குறிப்பு:&lt;/u&gt;&lt;/strong&gt; சமீபத்தில் காலச்சுவடில் சுகிர்தராணி எழுதிய குடிக்கலாச்சாரம் பற்றிய கட்டுரை &lt;a href="http://www.facebook.com/note.php?note_id=109561277005&amp;amp;comments="&gt;facebook&lt;/a&gt; ல் &lt;a href="http://djthamilan.blogspot.com/"&gt;டீசே&lt;/a&gt; வால் வெளியிடப்பட்டு&amp;#160; &lt;a href="http://vinaiaanathogai.blogspot.com/"&gt;வளர்மதி&lt;/a&gt; மற்றும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அது குறித்து விவாதித்தனர். இடையில் நண்பர் வளர்மதி நம்மையும் இழுத்ததால் அவரிடம் கூறியபடி இக்கட்டுரையை&amp;#160; இப்பதிவில் வெளியிடுகிறேன். எழுதத் தூண்டிய நணபர் ராமானுஜத்திற்கும், எழுதும்போது படித்து கருத்துக்களைக் கூறி ஊக்கப்படுத்திய &lt;a href="http://arasanagari.blogspot.com/"&gt;முபாரக்கிற்கும்&lt;/a&gt; நன்றி.&lt;/em&gt;&lt;/font&gt; &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font color="#008000"&gt;- ஜமாலன் (13-08-2009)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-3016641040349327788?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/3016641040349327788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=3016641040349327788' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/3016641040349327788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/3016641040349327788'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2009/08/1.html' title='குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1.'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/SoQX7TOvI3I/AAAAAAAABHs/roouPTMfjeU/s72-c/alcohol_thumb%5B3%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-2674450408565890676</id><published>2009-07-25T07:23:00.000-07:00</published><updated>2009-07-25T22:43:47.255-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்று அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலின உருவாக்க எந்திரம்'/><title type='text'>உறையூர்காரன்: ஆடுமாடு எல்லாம் உடையணிவதில்லை. நீங்கள் ஏன் அணிகிறீர்கள்?</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://www.frontlineonnet.com/stories/20090731261502900.htm"&gt;&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" border="1" align="right" src="http://www.frontlineonnet.com/images/20090731261502902.jpg" width="400" height="254" /&gt;&lt;/a&gt;சமீபத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட தன்பால் புணர்ச்சியாளர்கள் பற்றிய அறிவிப்பினை ஒட்டி நாடெங்கிலும் பாலியல் மற்றும் தண்பால் புணர்ச்சியாளர்களை அங்கீகரிப்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது.&amp;#160; அது குறித்து நண்பர் &lt;a title="உறையூர்காரன்: ஆடுமாடு எல்லாம் உடையணிவதில்லை. நீங்கள் ஏன் அணிகிறீர்கள்?" href="http://uraiyurkaran.blogspot.com/2009/07/blog-post.html"&gt;உறையூர்காரன்&lt;/a&gt; வெளியிட்டுள்ள பதிவு உங்கள் பார்வைக்காக.&amp;#160; தன்பால் புணர்ச்சியாளர்கள் குறித்த உரையாடல் என்பது உடல்கள் பற்றிய மதங்களின் ஒழுங்கமைப்பை அடிப்படையாகக் கொண்டது.&amp;#160; இது குறித்து விரிவாக பிறிதொரு பதிவில் எழுதலாம்.&amp;#160; &lt;/p&gt;  &lt;p&gt;&lt;a title="உறையூர்காரன்: ஆடுமாடு எல்லாம் உடையணிவதில்லை. நீங்கள் ஏன் அணிகிறீர்கள்?" href="http://uraiyurkaran.blogspot.com/2009/07/blog-post.html"&gt;உறையூர்காரன்: ஆடுமாடு எல்லாம் உடையணிவதில்லை. நீங்கள் ஏன் அணிகிறீர்கள்?&lt;/a&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;&lt;font color="#008000"&gt;இது குறித்து வந்துள்ள பிரண்ட்லைன் கட்டுரைகள்…&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;ul&gt;   &lt;li&gt;&lt;b&gt;&lt;a href="http://www.frontlineonnet.com/stories/20090731261502900.htm"&gt;Defining moment&lt;/a&gt; &lt;/b&gt;&lt;/li&gt;    &lt;li&gt;&lt;b&gt;&lt;a href="http://www.frontlineonnet.com/stories/20090731261503300.htm"&gt;Queer politics&lt;/a&gt; &lt;/b&gt;&lt;/li&gt;    &lt;li&gt;&lt;b&gt;&lt;a href="http://www.frontlineonnet.com/stories/20090731261503400.htm"&gt;Dignity restored&lt;/a&gt; (அரவிந்த நாராயண் அவர்களின் பேட்டி)&lt;/b&gt; &lt;/li&gt; &lt;/ul&gt;  &lt;p&gt;&lt;img border="1" align="center" src="http://www.frontlineonnet.com/images/20090731261503301.jpg" width="435" height="304" /&gt;&lt;/p&gt;  &lt;p&gt;சென்னையில் ஜீன் 28-ல் நடந்த LGBT (லெஸ்பியன், கே, பைசெக்ஷீவல் மற்றும் டிரான்ஸ் ஜெண்டர்) களின் வாணவில் ஊர்வலம். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;&lt;font color="#ff0000" size="4"&gt;LGBT-களை ஆதரிப்பவர்களின் பிரதயேகமான குழுமம்.&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://www.facebook.com/note.php?note_id=126698613626#/group.php?gid=80715373026" target="_blank"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="n80715373026_8398[1]" border="0" alt="n80715373026_8398[1]" align="left" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SmsQ0K1DMxI/AAAAAAAABHE/IaPcFComNo0/n80715373026_8398%5B1%5D%5B6%5D.jpg?imgmax=800" width="189" height="88" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;(பாலியல் ரீதியாக) பெண்களை விரும்பும் பெண்கள், ஆண்களை விரும்பும் ஆண்கள், இருபால் விழைவோர், திருநங்கைகள், பெண்களாய் இருந்து ஆண்களாய் மாறியோர், பால்நிலை கடந்தோர்...    &lt;br /&gt;இவர்களுக்கானதும்     &lt;br /&gt;இவர்களை மதித்து, சமூகங்களில் இவர்களது இயல்பான இருப்புக்காய்ச் செயல்பட்டு வருகிற நண்பர்களுக்காகவும்     &lt;br /&gt;ஆதரவளிப்போருக்காகவும்     &lt;br /&gt;இக்குழு. :)     &lt;br /&gt;இணைந்து கொள்ளுங்கள், உரையாடுங்கள், தொடர்புறுங்கள். தமிழிலும் வானவில் கொடி பறக்கட்டுமே :)     &lt;br /&gt;------------     &lt;br /&gt;This is a Tamil group for LGBTQ community and their friends.     &lt;br /&gt;Please feel free to join in and spread the word. :)&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://www.facebook.com/group.php?gid=94257163972"&gt;&lt;img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="n94257163972_2706[1]" border="0" alt="n94257163972_2706[1]" align="left" src="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/SmsVElq8jJI/AAAAAAAABHI/V4YSxAop6KQ/n94257163972_2706%5B1%5D%5B4%5D.jpg?imgmax=800" width="204" height="154" /&gt;&lt;/a&gt; சென்னை LGBT Pride 2009 குழுமம்.&amp;#160; இக்குழமத்தின் இயக்கம் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றி &lt;a href="http://www.facebook.com/group.php?gid=94257163972"&gt;இங்கு&lt;/a&gt; காணலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;படங்கள் – நன்றியுடன் பிரண்டலைனிலிருந்து.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-2674450408565890676?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/2674450408565890676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=2674450408565890676' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/2674450408565890676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/2674450408565890676'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2009/07/blog-post.html' title='உறையூர்காரன்: ஆடுமாடு எல்லாம் உடையணிவதில்லை. நீங்கள் ஏன் அணிகிறீர்கள்?'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SmsQ0K1DMxI/AAAAAAAABHE/IaPcFComNo0/s72-c/n80715373026_8398%5B1%5D%5B6%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-8688843481811417628</id><published>2009-06-07T13:33:00.000-07:00</published><updated>2009-06-07T13:43:39.638-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாட்டு அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>பெண்ணியம் இன்னும் கொஞ்சம்.....</title><content type='html'>&lt;blockquote&gt;   &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;15-ஆண்டுகளுக்கு முன்பு எழுதி மேலும் இதழில் வெளிவந்த&amp;#160; இக்கட்டுரை இங்கு மீள்பதிவிடப்படுகிறது.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#008000" size="2"&gt;&lt;strong&gt;&amp;quot;பெண்ணியம் ஒரு பார்வை&amp;quot;-&lt;/strong&gt;&lt;/font&gt; என்கிற டாக்டர் அ.சாந்தா அவர்களின் &lt;a href="http://lh4.ggpht.com/_m6hoB9oA8RE/SiwkivZNUFI/AAAAAAAABFg/8gNc7PGaE7Y/s1600-h/indian-paintings-22%5B4%5D.jpg"&gt;&lt;img title="indian-paintings-22" style="border-top-width: 0px; display: inline; border-left-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; margin-right: 0px; border-right-width: 0px" height="195" alt="indian-paintings-22" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SiwkowurcJI/AAAAAAAABFk/Zh07T27PK88/indian-paintings-22_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="287" align="right" border="0" /&gt;&lt;/a&gt;கட்டுரையில்&amp;#160; (தினமணி-27.04.93, பகுதி: சிந்திக்கும் வேளையில் : பெண்கள்) - 'பெண்ணியம்' பற்றிய உரையாடல்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.&amp;#160; 1.&amp;#160; மொழியும், எழுத்துமே பெண்ணை அடிமையாக்கிய முதற்செயற்பாடு, 2. பெண் அடிமைத்தனத்தில் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;நவீன கருத்துக்களைத் தொட்டு பெண்ணியம் பற்றிய ஒரு புதிய உரையாடலை துவங்கியுள்ள டாக்டர் அ.சாந்தா - கவனத்திற்குரியவராகிறார்.&amp;#160; மேற்குறித்த இரண்டு கருத்துக்களும் விரிந்த&amp;#160; மற்றும் ஆழ்ந்த அவதானிப்புகளுக்கு உரியவை என்பதில் அவருக்கும் கூட மறுப்பு இருக்கப் போவதில்லை.&amp;#160; ஆனபோதிலும் இவை குறுக்கப்பட்ட நிலையில் கையாளப்பட்டிருப்பதே கவனத்திற்குரிய புள்ளிகளாகிறது.&amp;#160; மொழியும், எழுத்துமே - பெண்ணை முதலில் அடிமைப்படுத்தியதாக சுட்டப்படுகிறது.&amp;#160; இங்கு மொழிக்கும் சமூகத்திற்கும் இடையிலான வினையை விட்டுவிட்டு அவர் கூறும் காரணங்களை பார்க்கலாம்.&amp;#160; பழைய சம்பிரதாயங்கள், சடங்குகள் உள்ளிட்ட இன்னபிற கருத்துக்கள் எழுத்து வடிவில் இருப்பதால் பல தலைமுறைகளும் கண்மூடித்தனமாக அவற்றைப் பின்பற்றுகின்றன.&amp;#160; அப்படியெனில், எழுத்திற்கு முந்தைய வாழ்க்கைமுறைகள் உருவாக்கிய சம்பிரதாய சடங்குகள் எதுவும் நமது தலைமுறைகளுக்கு கடத்தப்படவில்லையா? &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இன்று பல இந்துக் குடும்பங்களில் நிலவும் 'தாய்மாமன் சீர்' (சில பகுதிகளில் வரிசை என்பார்கள்) - என்கிற சம்பிரதாயத்தை எடுத்துக்கொள்வோம்.&amp;#160; இச்சம்பிரதாயம் தாய்வழி ஆதிப்பழங்குடிகளில், தாய்க்கு அடுத்த அதிகாரம் படைத்த அவளது சகோதரன் (அதாவது தாய் மாமன்) அக்குழுப் பெண்களை பிறகு குழுக்களுடன் பரிவர்த்தனை செய்யவும் குழுவின் பரிசுப் பொருள்களை அப்பரிவர்த்தனையில் வழங்கவும் அதிகாரம் பெற்றிருந்தான்.&amp;#160; (அச்சமூகத்தில் - 'தந்தை‘ என்கிற ஸ்தானமே அறியப்பட்டிருக்கவில்லை என்பதும் - 'தந்தை' யின் பங்கு தாய்மாமனால் ஈடுசெய்யப்பட்டது என்பதும் மானுடவியலாளர்கள் கூறும் உண்மைகள்) அதன் நீட்சியாகவே இன்று தாய்மாமனின் சீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று யூகிக்க வழியிருப்பின் டாக்டர் அ. சாந்தா அவர்களின் எழுத்துக்கு பிறகான சமூகங்களில் நிலவும் இச்சம்பிரதாயத்தை எப்படி விளக்க முடியும்? எழுத்தற்ற வாய்மொழி இலக்கியங்களாக இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் விழிப்புணர்ச்சியடைந்த நாட்டார் வழக்காற்றியல் (Folklore) சார்ந்த நாட்டுப்பாட்டு, விடுகதைகள், பழமொழிகள் - ஆகியவற்றின்மூலம் இறக்கப்பட்டு பல ஆண்டுகளாய் நடைமுறைக்குள்ளாகி இருக்கும் சம்பிரதாய, சடங்குகளை எப்படி விளங்கிக் கொள்வது?&amp;#160; எழுத்தறிவற்ற பல ஆதிவாசிகள் (ஆப்பிரிக்கா, இந்தியா- சிலப்பகுதிகளில்) பல சம்பிரதாயங்களை இன்றும் பின்பற்று வருவதை விளக்க என்ன வழி உள்ளது?&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;எழுத்து உருவான பிறகு பல சிறு, சிறு குழுக்களாய் இருந்து வந்த கூட்டங்களின் - பண்பாடும், மொழியும் - பரவலாக்கப்பட்டு ஒருங்கிணைந்து ஒரு கலப்புப்பண்பாடு உருவாகி - பண்பாட்டு பொது அமைப்பாக இறுக்கம் பெற்றது என்று யூகிக்க வழிகள் உண்டு.&amp;#160; நமது யூகம் சரியெனில்,&amp;#160; டாக்டர். அ. சாந்தா, கூறுவது போல், பெண் அடிமை என்பது இன்று ஆதிக்கம் செய்து வரும் பண்பாட்டு பொதுமைகளால் வருவதுதான் - என்று கொள்ளலாம். 'பண்பாட்டு நெகிழ்ச்சி'யைப் பற்றி பேசும் அவர் - இந்தப் பண்பாட்டு அமைப்பே &lt;a href="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/Siwk0ynaq4I/AAAAAAAABFo/rz1aa9ABS2s/s1600-h/indian-paintings-7%5B4%5D.jpg"&gt;&lt;img title="indian-paintings-7" style="border-top-width: 0px; display: inline; border-left-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; margin-right: 0px; border-right-width: 0px" height="237" alt="indian-paintings-7" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SiwlMhcsckI/AAAAAAAABFs/xBu03tTQKPU/indian-paintings-7_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="375" align="left" border="0" /&gt;&lt;/a&gt;பெண்ணியத்திற்கு எதிர்நிலையில் நிற்பதை ஏனோ விட்டுவிடுகிறார்.&amp;#160; இந்த விடுபடல் மொழிபற்றிய அவரது புரிதலில் வெளிப்படுகிறது.&amp;#160; மொழி என்பது ஒரு பரிமாற்றுக்கருவி என்ற நிலையிலேயே அவரது அளவைகள் (logic) நின்று போகின்றன.&amp;#160; மொழியின் செயல்பாடு வெறும் கருத்துப் பரிமாற்றமே என்கிற மரபார்ந்த அணுகு முறைகளால் இன்று மொழி சார்ந்த பலவற்றை விளக்கமுடியாமல் போய் உள்ளதை பற்றிய பல ஆய்வுகளை அவரே கூட அறிந்திருக்கலாம்.&amp;#160; மொழி 'பெயரிடுதல்' - என்கிற பிரதான பணியாய் ஒழுங்கமைப்பட்ட சப்தமாகத்தான் தனது செயலைத் துவக்குகிறது.&amp;#160; வேறொரு சூழலில், அதே பொருள் பெயராக மட்டுமே அறிவிக்கப்படும் போது - ஒரு அரூப நிலையில் கருத்துப்படிமமாக நின்று போகிறது.&amp;#160; இந்நிலையில் அப்பொருள் பற்றிய அறிவு என்பது - அதன் பெயர் மற்றும் கருத்துப் படிமம் பற்றிய அறிவாக மாறிப்போகிறது.&amp;#160; அப்பொழுது பொருளின் இருப்பு மறுக்கப்பட்டு விடுகிறது.&amp;#160; பொருள் பற்றிய பிம்பமும், புனைவுகளும் மட்டுமே மனிதனின் மொழியில் பொருளாக வடிவம் கொள்கின்றன.&amp;#160; ஒரு பொருள் பற்றிய நினைவும், சிந்தனையுமே அப்பொருளின் இருப்பாக மாறிப்போகிறது.&amp;#160; இங்கு, பொருளைப் புரிந்து கொள்ள பொருள் தேவை இல்லை.&amp;#160; அதன் புனைவுகளும் படிமங்களும் கருத்துக்களும் ஆன மொழி மட்டுமே போதுமானதாகிறது.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இப்படியாக மொழிவழிச் சாத்தியப்பட்ட பல குழுக்களின் ஒருங்கிணைப்பு ஒரு பண்பாட்டு பொதுமையை உருவாக்கி - சில பொதுப் பண்புகளின் அடிப்படையில் மனிதனை வரையறுத்துள்ளன.&amp;#160; இவ்வுரையிலிருந்து ஒவ்வொரு மனிதனும், சக மனிதனை 'மனிதன்' என்கிற பிம்பமாக, ஒரு கருத்தாக மட்டுமே பார்க்கிறான்.&amp;#160; ஒவ்வொரு மனிதனும் கருத்து வடிவங்களாக - உடலற்றுப் போவதால் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் ஆதிக்கத்தின் வன்முறை உணரப்படாமல் போய்விடுகிறது.&amp;#160; இங்கு மனிதன் தனக்கு தேவையான இதத்தைப்பெற சக மனிதன் சார்ந்த சமூகத்திற்கு அப்பால் - 'அப்பாலை உலகை' தேடிப்போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.&amp;#160; மனிதனை உய்விப்பதாக அறிவித்த பெரும்பாலான தத்துவ ஞானங்களும் 'கடந்து செலல்' - எனும் தொழில் நுட்பத்தை முன் வைக்க வேண்டிய தேவை எழுகிறது.&amp;#160; இவை இறுதியில் மனித உடலை மொழி வழியாக கரைத்து விட்டு - கருத்து நீதியானவற்றில் சுகம் தேட முனைகின்றன.&amp;#160; இத்தேடல் பல நிறுவன வடிவங்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இந்த வகை நிர்பந்தத்தில் சுகத்தை ஒழுங்கமைக்க பல நிறுவன வடிவங்கள் மனிதனால் கட்டமைத்துக் கொள்ளப்படுகிறது.&amp;#160; இந்த நிறுவன வன்முறைதான் (மதம், சாதி போன்றவற்றின்) மொழியால் மனிதனுக்குள் இதமாக்கப்பட்டுள்ளது.&amp;#160; இந்த இதம் வேறொரு புதிய, புரட்சிகர மொழியால் சிதைக்கப்படும்போதுதான் - மனிதன் தனது சுய இருப்பின் அடியில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் உடலின் இருப்பை உணர்கிறான்.&amp;#160; எனவே, மொழி இன்று தனது பிரதான செயலாக கொண்டியங்கும் 'பிம்ப உருவாக்கம்' என்கிற செயல்பாட்டே இன்றைய சிந்தனைக் குவியங்களுள் முக்கியமானதாக கருதப்படக்கூடியது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இன்னும் சற்று விரிவாக பார்ப்போமானால், ஒரு முதலாளிக்கும் / தொழிலாளிக்கும் இடையிலான உறவையோ, ஒரு ஆணுக்கும் / பெண்ணுக்கும் இடையிலான உறவையோ, இரு நண்பர்களுக்கு இடையிலான உறவையோ - ஆய்வுக்கு உட்படுத்தினால் மொழியின் நுட்பமான செயலை புரிந்துகொள்ள ஏதுவாகும்.&amp;#160; ஒரு ஆணுக்கும் / பெண்ணுக்கும் இடையிலான உறவை எடுத்துக்கொண்டால் அது பொருந்திப் போதலாகவே உள்ளது.&amp;#160; ஒரு ஆணின் பார்வையில் - பெண் சுயச் சார்பு அற்றவள், நளினம், மென்மை, கற்பு, அடங்கிப்போதல் ஆகியன கொண்டவள். ஒரு பெண்ணின் பார்வையில் - ஆண் சுயசார்பு உள்ளவன், தனித்துவம் மிக்கவன், வீரமானவன், ஆதிக்கம் செய்பவன் - என்பதாக உள்ளது.&amp;#160; இவ்விரண்டு பிம்பங்களுக்கும் இடையில் இருவரும் ஒரே மொழியை பகிர்ந்து கொண்டாலும் - அவற்றின் அர்த்தமாக்கலும், உள்ளீடான அர்த்தங்களும் வேறுபட்ட புனைவுகளால் பின்னப்பட்டுள்ளன.&amp;#160; இவற்றை அர்த்தமாக்கும் மொழியும் ஆணிலை அடிப்படையிலேயே அமைந்துள்ளதால் - இவை ஆணிலை பிம்பங்களுடன் சுலபமாகப் பொருந்திப் போய் விடுகிற ஒரு உளவியல் பின்னணியை தருகின்றன.&amp;#160; ஒரு ஆணுடலுக்கு 'சுகம்' என்பது ஆதிக்கம் செய்வதில் கிடைக்கும் இதமாகவும் - பெண்ணுடலுக்கு ‘அடங்கிப்போவதில்‘ கிடைக்கும் இதமாகவும் உள்ளது.&amp;#160; 'சுகம்' என்பதின் அர்த்தமாக்கல் இவ்விரு பிம்ப நிலைகளிலும் வெவ்வேறாக செயல்படுவதையே இவை காட்டுகின்றன.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;எனவே, பெண்ணிலையிலான மொழி என்பது இன்னும் உருவாக்கப்படவேயில்லை.&amp;#160; இதுவரையிலான எழுத்துக்கள், சரித்திரங்கள், பழங்கதைகள், புனைகதைகள்- எல்லாமே ஆணிலையிலேயே பெண்ணை அணுகி வந்துள்ளன.&amp;#160; இன்றைய மொழியின் சாத்தியப்பாட்டிற்குள் இவைமட்டுமே செய்யப்படக்கூடியதாக இருப்பதை பெண்ணிலை நோக்கில் எழுதுபவர்கள் எதிர்கொள்ளும் மொழியில் புரிந்து கொள்ளக் கூடியவையே.&amp;#160; பெண் எழுத்தாளர்கள் கூட இது வரையில் பெண் என்ற நிலையில் - எதிர் கொள்ளும் உடலியல், உளவியல் பிரச்சனைகள் பற்றி எழுதாததும் - ஆண் பற்றிய புனைவின் வன்முறையை வெளிப்படுத்தாததையும் உதாரணத்திற்கு சுட்டலாம்.&amp;#160; இரு மனிதர்களுக்கு இடையிலான மொழிப் பரிமாற்றம் என்பது வெறும் பேச்சு, சப்தம், எழுத்து, சைகை என்பதாக மட்டுமே இருப்பதில்லை.&amp;#160; இரண்டு பிம்பங்களின் வினையாகத்தான் செயல்படுகிறது என்பதே முக்கியம், ஒருவர் பிம்பத்தை மற்றொருவருக்குள் திணிப்பதும், அல்லது தனது பிம்பத்தையே மற்றொருவராக பார்ப்பதும்தான் மொழியின் முக்கிய வினையாடலாக இருக்கிறது.&amp;#160; மொழியும், எழுத்தும் முதலில் உள்ளீடற்ற சப்த ஒழுங்காக உருவாகி, பிறகு அர்த்தங்களால், பிம்பங்களால் புனையப்பட்டு - அதுவே மனிதனின் மீதான அனைத்து ஆதிக்கங்களின் தோற்ற மூலமாகியுள்ளது.&amp;#160; டாக்டர். அ. சாந்தா - பெண் அடிமைத்தனம் மட்டுமே மொழியால் சாத்தியப்பட்டுள்ளது என்பதாக கூறும் கருத்து இன்னும் சற்று ஆழந்த அவதானிப்புக்குரியது என்பதுவே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;மொழி முழுமையாக இன்று ஆணிலையானதாகவே அமைந்துள்ளது - என்பதை நவீன சிந்தனைகளுடன் தொடர்புடைய யாரும் மறுக்க இயலாது.&amp;#160; ஆணிலையில் உருவமைக்கப்பட்ட 'பெண் குறித்த பிம்பமே - ஒரு பெண்ணின் தன்னிலையாக (Subject) உருவாகியுள்ளதுதான் - பெண்ணின் மீதான மிகப்பெரும் ஒடுக்கு முறையில் ஒன்று, டாக்டர். அ. சாந்தா சுட்டும் 'பெண்ணின் பலவித குணங்கள் (வடமொழி, தமிழ்நூல்களின் ஆதாரத்துடன்) - இந்தவகை அவதானிப்புக்குரியவை.&amp;#160; இப்படியாக, ஆணிலையில் மொழி அமைந்திருப்பதை வெறும் பெண் மீதான ஒடுக்கு முறையாக மட்டுமே பார்க்க முடியாது.&amp;#160; மொத்த சமூகத்தின் மனிதனின் அடைமைப்பாடாகவே கொள்ள முடியும்.&amp;#160; இந்நிலையின் பெண்ணிய நோக்கிலான ஒரு மொழியின் உருவாக்கமே இன்று முற்போக்கான திசைக்கு இட்டுச் செல்லும்.&amp;#160; அந்நிலையில்தான், ஆணும், தனது உடல்சார்ந்த இருப்பின் - உண்மையான அர்த்தத்தை பெறமுடியும், அதற்கு மொழியின் இறுக்கங்கள், நிலைப்பு, அமைப்பாக்கம் - ஆகியன பற்றியும், அவற்றினை சிதைவாக்கத்திற்கு உட்படுத்துவது பற்றியுமான ஆய்வு அவசியமானது.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் பெண் அடிமைத்தனம் நிலை நிறுத்தப்படுவதாக கூறும் டாக்டர். அ. சாந்தா அவர்களின் கருத்தை நாம் மறுப்பதற்கில்லை.&amp;#160; இவ்வகைப்பார்வை - அச்சாதனங்களை கருத்துப் பிரச்சாரம் மற்றும் கருத்துத் திணிப்பு செய்யக் கூடியவை என்கிற ரீதியில் மட்டுமே பார்க்கிறது.&amp;#160; அதற்கும் மேலாக 'பெண்' என்ற ஆணிலையில் உருவமைக்கப்பட்ட பிம்பங்களை மறு உருவாக்கம் செய்வதும் பரவலாக்குவதும் - இறுகச் செய்வதும் இச்சாதனங்கள்தான்.&amp;#160; இவை - பெண்ணை உருவாக்குவதில் உளவியல் தளத்தில் நுட்பமான தாக்கத்தை செய்கின்றன.&amp;#160; இவை சமூகத்தில் புழங்கி வரும் ஆணாதிக்க மொழியை அங்கீகரித்து இயல்பாக்கி - அவற்றின் அர்த்தத்தை உறையச் செய்வதில் முக்கிய பணியாற்றுகின்றன.&amp;#160; இச்சாதனங்களை - பயன்படுத்துவோரின் கைமாறினால் அவற்றின் உள்ளடக்கமும் மாறும் என்பதாக 'ரெய்மாண்ட் வில்லியம்ஸ்'ஐச் சுட்டிக் காட்டி டாக்டர் அ. சாந்தா கூறுகிறார்.&amp;#160; இன்று முற்போக்கான சில கருத்துக்களைக் கொண்டு வெளிப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பத்திரிக்கைகள் ஆகியவை - ஏன் பரவலான வெற்றியைப் பெற முடியவில்லை?&amp;#160; ஒரு பொருளை உற்பத்தி செய்து வெளிப்படுத்துவதால் மட்டுமே அப்பொருளுக்கான நுகர்வு அமைப்பை உருவாக்கிவிட முடியாது.&amp;#160; அப்பொருளுக்கான உற்பத்தி நிலைமை அல்லது அதை நுகரும் சூழலையும் உருவாக்க வேண்டும் -&amp;#160; என்பது அடிப்படையான விஷயம்.&amp;#160; இங்கு நுகரும் சூழல் என்பதை - நாம் உருவாக்கும் படைப்பை, கருத்தை மொழி ரீதியான அர்த்தமாக்கல் என்றும் கொள்ளலாம், இந்த அர்த்தமாக்கும் நிலைமையை உருவாக்கினோமா? எனபது கேள்விக்குரியதே.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இன்று, தகவல் தொடர்பு சாதனங்கள் வலைப்பின்னலாக அமைந்து திரும்பத் திரும்ப ஒன்றையே கூறி குறிகளின் ஆதிக்கத்தையும், ஒரு வித அர்த்தப்படுத்தலையும் உருவாக்கி உள்ளன.&amp;#160; இதை வெறும் ஊடகமாகப் பார்க்க முடியுமா?&amp;#160; இன்றைய மொழியே ஆணிலையானதாக இருக்கும்போது - இந்த ஊடகங்களைக் கைப்பற்றி பெண்ணிய கருத்தைக் கொண்டு செல்வது சாத்தியமா?&amp;#160; நமது கருத்தைக்கூட நாம் கையாளும் மொழி - இதே ஆணிலை மொழியாக&amp;#160; இருக்கும் போது அவற்றை எதிர்க்கொள்ளும் வாசகத்தளம் - எப்படி பெண்ணிலையில் அவற்றைப் புரிந்து கொள்ளும்?&amp;#160; எனவே, தகவல் தொடர்பு என்பதின் மூலமான மொழிச்செயல்பாடு ஒழுங்கமைக்கப்பட்ட ஆணிலையான கண்ணோட்டத்திலேயே உருவாகியுள்ளதுதான் - இவற்றின் வடிவம், செயல்பாடு, உள்ளடக்கம், முழுமையும் அலசலுக்கு உட்படுத்தப்பட்டு - மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவையாக உள்ளது.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;அடுத்து, ஒரு பெண் - கணவன் இறந்த பின்னும் - பொட்டிடல், பூவை &lt;a href="http://lh6.ggpht.com/_m6hoB9oA8RE/SiwlZwo-vAI/AAAAAAAABFw/rZrGkGfbOso/s1600-h/indian-paintings-2%5B5%5D.jpg"&gt;&lt;img title="indian-paintings-2" style="border-top-width: 0px; display: inline; border-left-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; margin-right: 0px; border-right-width: 0px" height="341" alt="indian-paintings-2" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/Siwlhs70xzI/AAAAAAAABF0/hrog-Q8URs0/indian-paintings-2_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="271" align="right" border="0" /&gt;&lt;/a&gt;த்தல் வண்ணத் துணியணிதல் - என்கிற ‘முற்போக்கான முடிவை‘ (?) சுயசிந்தனையில் எடுக்கவில்லை - என்கிற ஒரு சம்பவம் டாக்டர் அ. சாந்தாவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&amp;#160; இதேமுடிவை சுயசிந்தனையில் எடுத்திருப்பினும் கூட பெண்ணியம் பற்றிய அடிப்படையான விஷயங்களுக்கும் அவற்றிற்கும் என்ன உறவு என்பது கேள்விக்குரிய விஷயமே.&amp;#160; போகட்டும், இந்த வகை முடிவுகளை 'முற்போக்கானது' என்றே கொள்வோம்.&amp;#160; இங்கு அரேபிய நாட்டுப் பெண்கள் பற்றிப் பேசுவது இன்னும் கொஞ்சம் இந்த வகை முற்போக்குகளை விளக்கிக் கொள்ள ஏதுவாகும்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;ஒரு பெண் தனது முகத்தை வெளியில் காட்டவே தடை செய்யப்பட்டுள்ள அரேபிய நாடுகளில் (குறிப்பாய் சவுதி அரேபியாவில்) - விதவைகளுக்கும் என்று தனிப்பட்ட அடையாளங்கள் இல்லை.&amp;#160; வரதட்சிணை இல்லை.&amp;#160; ஆண்கள் தான் லட்சக்கணக்கில் பணம், நகை, வீடு எனக் கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்.&amp;#160; இங்கு கணவன் பெண்டாட்டி சொற்படிதான் வாழ்கிறான்.&amp;#160; (அதாவது டாக்டர். அ. சாந்தா சுட்டிக்காட்டிய 'பெண்டாட்டிதாசர்களாக') விவாகரத்து (தலாக்), மறுமணம் - என்பது மிகச் சாதாரண விஷயம், இவற்றை வைத்து அரேபியாவில் 'பெண் சமத்துவம்' - நிலவுவதாக கூறிவிட முடியுமா?&amp;#160; மிகக் கடுமையான பெண் ஒடுக்குமுறை இங்குதான் உள்ளது.&amp;#160; வீட்டுக்குள் பெண்களை வைத்துப் பூட்டுவதும், அந்நியருடன் பேசத்தடையும், தலை முதல் கால் வரை 'அபயா' - எனப்படும் கருப்புத் துணியாலான உடையில் மூடி மறைத்துக் கொள்வதும் இங்கு கட்டாயமாக உள்ளது.&amp;#160; ஒரு பெண்ணைக் கணவன், தந்தை, சகோதரன் தவிர்த்து பிற ஆண்கள் பார்பதைத் தவறு என்கிறது இஸ்லாமிய மதம்.&amp;#160; இங்கு பெண்கள் - பிள்ளை உற்பவிக்கும் எந்திரமாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள்.&amp;#160; ஆண் 4 பெண்கள் வரையும் (அரசு குடுபத்திற்கு இந்த எண்ணிக்கை கிடையாது) திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி உண்டு.&amp;#160; எந்த நாட்டிலாவது 1 பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதியுண்டா?&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;(பெண் பிம்பத்தில் - உள்ளிருத்தப்பட்டிருக்கும், 'கற்பு' - என்கிற கருத்து யாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்?&amp;#160; எதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும்? - என்பது இங்கு சிந்திக்க வேண்டிய புள்ளிகள்). &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இந்நாடுகளில் அழகு சாதன்ப் பொருட்களுக்கு (குறிப்பாய் பெண்களுக்கானவை) தரப்படும் முக்கியத்துவம், விளம்பரம், விற்&lt;a href="http://lh5.ggpht.com/_m6hoB9oA8RE/Siwl9iJSXlI/AAAAAAAABF4/jfkdyWiQDdI/s1600-h/indian-paintings-12%5B4%5D.jpg"&gt;&lt;img title="indian-paintings-12" style="border-top-width: 0px; display: inline; border-left-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; margin-right: 0px; border-right-width: 0px" height="232" alt="indian-paintings-12" src="http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SiwmLpjcmkI/AAAAAAAABF8/JEpVhZVNzEM/indian-paintings-12_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="360" align="left" border="0" /&gt;&lt;/a&gt;பனை - இச்சமூகங்களை மிகப்பயங்கரமாக ஆக்ரமித்துள்ளன.&amp;#160; உலகில் தயாராகும் அனைத்துவகை அழகுசாதன்ப் பொருட்களும் - பெருமளவில்&amp;#160; இங்குதான் விற்பனை செய்யப்படுகிறது.&amp;#160; மூன்று ஆண்கள் மட்டுமே பார்க்க, பேச அனுமதிக்கப்பட்டுள்ள இப்பெண்கள் - ஏன் பெருமளவில் இவற்றை நாடிச் செல்கின்றனர்?&amp;#160; பெண்ணின் நுட்பமான மன உணர்வுகளை, வேட்கைகளை - இயல்பாக்கம் செய்ய இந்தப் பொருட்களும் இவற்றின் வழி உருவாகும் பிம்பங்களும், கனவுகளும் - தரும் இதம் அரேபியப் பெண்களுக்கு தேவைப்படுகிறது.&amp;#160; பெண் உடலின் சுய ஆற்றலை இப்பொருட்களின் பயன்பாட்டால் பதிலீடு செய்து மொண்ணையாக்கிட- இவற்றின் பரவலாக்கமும், கவர்ச்சிகரமான விளம்பரமும், போட்டியும் தேவைப்படுகிறது.&amp;#160; அரேபிய சந்தையில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள இப்பொருள்களே - இப்பெண்களின் நுகர்வு, வழியாக - ஆற்றலை அழித்துக் கொண்டு உள்ளன.&amp;#160; இவர்களுக்கு சுயசிந்தனை இல்லையா? உண்டு - அவர்கள் தேர்ந்தெடுக்கும் 'லிப்ஸ்' டிக்கின் நிறம், 'ஹேர்ரிமூவ'ரின் தொழில் நுட்பம், 'மேக்கப்கிட்'டின் டிசைன்., 'ஆயின்மெண்ட்'களின் தரம் ஆகியவற்றில் உண்டு.&amp;#160; இவர்கள் ஏன் சுயமாக சிந்திக்க இயலவில்லை- அதற்கான பலகாரணங்களின் ஒன்றாக டாக்டர் ஆ. சாந்தா கூறும் இரண்டு காரணங்களையும் விரிந்த தளத்தில் கொள்ளலாம்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;1.&amp;#160; மொழி அரேபிய மொழி புனிதமாகவும், முதன்மையானதாகவும் கருத்தப்படுவதால் - அம்மொழியில் உடைசள்கள், மாற்றங்கள் செய்ய சாத்தியமில்ல.&amp;#160; சட்ட அனுமதியும் இல்லை.&amp;#160; அம்மொழியின் செயல்பாடு அங்கீகரிக்கப்பட்ட மத அர்த்தப்படுத்தலையே செய்து கொண்டு உள்ளன.&amp;#160; இங்கு மதமும், மொழியும் ஒன்றாகவே செயல்படுகின்றன.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;2.&amp;#160; தகவல் தொடர்பு சாதனம் டிவி, நேடியோ, பத்திரிக்கை - (அரேபியாவில் சினிமா இல்லை, எடுக்க அனுமதியும் இல்லை) - ஆகிய அனைத்தும் மதப் பிரச்சாரத்திற்கு முதன்மை முக்கியத்துவமும், விளையாட்டு, விளம்பரம், மதரீயான நாடகங்கள்- ஆகியனவற்றிற்கு அடுத்த நிலையும் தந்து ஒளிபரப்பப்ப்படுகின்றன.&amp;#160; அந்நிய நாட்டுப்படங்கள், பத்திரிக்கைகள், மதக்குறியீடுகள் கடுமையான தனிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றன.&amp;#160; குறைந்தபட்ச சுதந்திரச் சூழலான - மக்கள் கலந்து கொள்ளக்கூடிய பண்பாட்டு, கலைவிழாக்கள் எதுவும் கிடையாது.&amp;#160; இங்கு ஆண்களே அதிகாரத்தில் இருப்பினும் - வரையறுக்கப்பட்ட மதபிம்பங்களை அணிந்து வளரும்போது- பெண்கள் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;மீண்டும் பெண்ணின் சுயசிந்தனைக்கு வருவோம் இதிலும் நாம் எதிர்கொள்வது மொழியே.&amp;#160; ஒரு பெண் சுயமாக சிந்திப்பது என்றால் எதை அடிப்படியாகக் கொண்டு சிந்திப்பது?&amp;#160; அப்பெண்ணின் சுயமே (Self).&amp;#160; ஆணால் உருவாக்கப்பட்டிருக்கையில் அல்லது ஆணை மையமாக வைத்து உருவமைக்கப்பட்டிருக்கையில் - சுயசிந்தனை என்பது சாத்தியமா? அப்படியும் இன்றைய ஆணிய மொழியைக் கொண்டு ஒரு பெண் சிந்தித்தால் - பெண்ணிலையில் முடிவு எடுப்பது சாத்தியமா?&amp;#160; - அடிப்படையில் இப்பிரச்சனைகளில் எதிர்கொள்வது இன்றைய மொழியில் உருவமைக்கப்பட்ட 'பெண்' பற்றிய பிம்பங்கள் முழுமையாக சிதைந்து ஒரு புதிய 'பெண்' பற்றிய கருத்தாக்கத்தை கட்டமைப்பதும் அல்லது பெண் - என்ற உடலின் இயல்புகளை, ஆற்றலைக் கண்டு அவற்றின் அடிப்படையில் ஒரு புதிய வரையறையைச் செய்வதும் அவசியமானது என்பது தான்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;'பெண் விடுதலை' - என்ற பெயரில் இணை ஆண் பிம்பத்தை அடைவதையோ?&amp;#160; அல்லது இயங்கி வரும் பெண் பிம்பத்தை சரிசெய்து சில முற்போக்கானவற்றை இணைத்துக் கொள்வதிலோ பெண்ணியம் சாத்தியமாகிவிடுமா?&amp;#160; நாம் கேட்பதெல்லாம் 'பெண்' - என்ற சொல்லின் அர்த்தம் என்ன?&amp;#160; அல்லது ஆண் சார்பற்ற - 'பெண்' என்பதற்கான வரையறையும், கருத்தாக்கமும் என்ன?&amp;#160; அவை எவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்?&amp;#160; பெண்ணியத்திற்கும் - பாலியலுக்கும் இடையிலான உறவு என்ன?&amp;#160; பெண்ணிய பாலியல் (Feminine Sexuality) சாத்தியமா?&amp;#160; என்பது இந்த வகை உரையாடலை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் செல்ல ஏதுவாகும்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;இறுதியாய் பாலியல் பற்றிப் பேசாத பெண்ணிய எழுத்து சாத்தியமா?&amp;#160; டாக்டர் அ. சாந்தா அவர்கள் முழுமையாக அதைத் தொடாது விட்டு விட்டார் - (முழுமையாக பெண்ணியத்தின் பல கூறுகளை அக்கட்டுரையில் பேசுவது - ஏற்றுக்கொண்ட பணிக்கு வெளியே போய்விடும் என்பதால் விட்டிருக்கலாம்) என்பதால் பாலியல் - பெண் உடல் தொடர்புள்ள சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டிக்காட்டி முடிக்கலாம். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;சில மாதங்களுக்கு முன்பு 'அராப் நியூஸ்' (Arab News) - பத்திரிக்கையில் அதிர்ச்சி ஊட்டக்கூடிய ஒரு செய்தி வெளிவந்தது.&amp;#160; இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ராணுவம் பிலிப்பைன் நாட்டைக் கைப்பற்றி அங்கு 9 மாத காலம் முகாமிட்டிருந்தது.&amp;#160; இராணுவத்தினரின் பாலியல் வேட்கையைத் தணிப்பதற்காக - ஜப்பானிய அரசு ஒரு லட்சத்திற்கும் மேலான பிலிப்பைன், சீன, கொரிய - பெண்களை வேலைக்கு அமர்த்தியது.&amp;#160; 'வேட்கை தணிப்பு பெண்களாக‘ (Comport women).&amp;#160; இராணுவத்தினர் முகாமிட்டிருந்த ஊர்களில் அப்பெண்கள் சில இடங்களில் தேர்ந்தெடுத்து அடைத்து வைக்கப்பட்டனர்.&amp;#160; தினமும் 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினரின் வேட்கையைத் தணிவிப்பது தான் அப்பெண்களில் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டிருந்த வேலை.&amp;#160; மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வரிசையாக இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள். அந்தப் பெண்கள் அறைகளைவிட்டு வெளியில்வர அனுமதியில்லை. கடுமையான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அப்பெண்களில் தற்பொழுது 65 வயதாகும் - 'மரியா ரோஸா லுனா ஹான்சன்' - கூறுகிறார், &amp;quot;நாங்கள் மிருகங்களைப்போல நடத்தப்பட்டோம்.&amp;#160; அத்தருணங்களில் என்னைக் கல்லாக உணர்ந்தேன் பேசாமல் கண்களை மூடிக்கிடப்பேன்&amp;quot;. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;அப்பெண்கள் நிறையபேர் கடுமையான உடல் உபாதைக்கு ஆளாகியும், இறந்தும் - வாழலாயக்கற்று சீரழிக்கப்பட்டனர்.&amp;#160; அவர்களில் உயிருடன் உள்ள ஒரு சிலரைத்திரட்டி இச்செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட்டு சம்பந்தப்பட்ட அரசுகள் மீது வழக்கு தொடுத்துள்ளனர் சில தீவிர பெண்ணியலாளர்கள் (Radical Feminist) என்ற போதிலும், 'பெண்' உடலின் பாலியல் பற்றிய பிம்பத்திற்கும், ஆணின் வேட்கையின் தரத்திற்கும் அதிகாரத்துவம் தந்துள்ள அர்த்தமும். 'பெண்' பற்றிய அதிகாரத்துவத்தின் வரையறையும் தவிர இச்சம்பவம் வேறு எதைக் குறிக்கிறது? &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font size="1"&gt;ஜமாலன்.&amp;#160; (மேலும் - டிசம்பர் – 1993). &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-8688843481811417628?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/8688843481811417628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=8688843481811417628' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/8688843481811417628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/8688843481811417628'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2009/06/blog-post.html' title='பெண்ணியம் இன்னும் கொஞ்சம்.....'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_m6hoB9oA8RE/SiwkowurcJI/AAAAAAAABFk/Zh07T27PK88/s72-c/indian-paintings-22_thumb%5B2%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-3100219296853074584</id><published>2009-01-10T04:13:00.000-08:00</published><updated>2009-01-10T04:50:15.227-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>பெண் உடலரசியல் - முனைவர். அரங்க மல்லிகா</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;பெண் உடலரசியல் பற்றிய முக்கிய விவாதக் குறிப்புகளைக் கொண்ட &lt;a href="http://www.keetru.com/ani/jan07/aranga_mallika.php"&gt;இக்கட்டுரை&lt;/a&gt; சங்ககாலம் துவங்கி நவீன பெண்கவிதைகள்வரை பெண்ணிய நோக்கில் அனுகி விசாரிக்கிறது.&amp;nbsp; உடலரசியல் பற்றிய எழுத்துக்களை தொகுப்பதற்காக&amp;nbsp; முனைவர். அரங்க மல்லிகா அவர்களால் அணி என்கிற சிற்றிதழில் எழுதப்பட்ட &lt;/font&gt;&lt;a href="http://www.keetru.com/ani/jan07/aranga_mallika.php"&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;இக்கட்டுரை&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font color="#0000ff" size="1"&gt; மீள்பதிவு செய்யப்படுகிறது.&amp;nbsp;&amp;nbsp; பெண்கவிஞர்களின் கவிதைகள் பற்றிய &lt;a href="http://jamalantamil.blogspot.com/2008/10/blog-post.html"&gt;எனது கட்டுரை&lt;/a&gt; தீராநதியில் வெளியிடப்பட்டது எனது மற்றறொரு வலைப்புவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.&lt;/font&gt;  &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;table border="1" cellspacing="0" cellpadding="2" width="501"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="499"&gt; &lt;p align="center"&gt;&lt;font color="#ff0000" size="3"&gt;பெண் உடலரசியல்&lt;br&gt;முனைவர். அரங்க மல்லிகா&lt;/font&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt; &lt;p&gt;&lt;font color="#000080"&gt;"நான் ஒரு புதுப்பெண்&lt;br&gt;நான் விரும்புகிறேன்&lt;br&gt;ஒரு புலர்பொழுது பெண்ணாக&lt;br&gt;இருக்க&lt;br&gt;என்றும் அழியாச் சூரியனைப் போல,&lt;br&gt;நான் ஒரு சூரியன்...&lt;br&gt;இப்பொழுதெல்லாம் பெண்கள்&lt;br&gt;அழகுக்காகவும், ஒழுக்கத்திற்காகவும்&lt;br&gt;அழுவதில்லை என்னும்&lt;br&gt;பலம் வேண்டிய தேடல்&lt;br&gt;இருத்தலின் அழுத்தம் பிதுக்கி&lt;br&gt;புதிய அரசைக் கட்டுவிக்கும்&lt;br&gt;கட்டுவிச்சியாய்&lt;br&gt;இருக்க விரும்புகிறேன் நான் ''.&lt;br&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#000080"&gt;Hirat suka Raicho (1911)&lt;br&gt;sievers 1983 : 176&lt;br&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;மேற்குறிப்பிட்டுள்ள கவிதையின் சொல்லாடல் பெண்மீதான புனைவுகளின் மீட்டுருவாக்கமாக அமைந்திருக்கிறது. புதியபெண் பிம்பத்தைக் கட்ட எழும் குரலாக ஒலிக்கிறது அன்னி ஹட்சின்சன் (Anne Hutchinson) என்ற பெண்ணியச் சிந்தனையாளர்&amp;nbsp;&amp;nbsp; "கொள்கையாளர்களாகப்&amp;nbsp; பெண்ணியம் பேசுபவர்கள் தேவையில்லை; செயல்பாடுள்ளவர்களாக இருக்கவேண்டும்'' என்று கூறுகின்றார்.&lt;/p&gt; &lt;p align="justify"&gt;அதில் ஆண்களின் அதிகாரம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார். அண்மைக் காலங்களில் பெண்கள் இந்த அரசியலைப் பதிவுசெய்வதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றார். பெண்ணின் உடல்மீதான ஆணின் புனைவுகள் தகர்த்தெறியப்படுகின்றன. கற்பும் காமமும் நற்பாலொழுக்கமும் பெண்ணிற்கு அணிகலனா? ஆபரணமா? என்ற கேள்வி செல்லரிக்க, பெண்ணின் அழகும், உடல் உறுப்பு வருணனைக் காட்சிகளும் மாற்றுப்பரிணாமமாகி உடல்வலி, உடல் உறுப்பின் வளம் கவிதை அரசியலாகி வருகிறது. இது காலந்தோறும் மாறுப்பட்டு கையாளப்பட்டிருகிறது என்பதைச் சங்கப்பாடல்களில் ஓளவையார் தொடங்கியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#000080"&gt;"கண்ணும் உண்ணாது&lt;br&gt;கலத்தினும் படாது&lt;br&gt;நல்லான் தீம்பால் நிலத்துக்கா அங்&lt;br&gt;கெனக்கு மாகா தென்னைக்கு முதலவாது&lt;br&gt;பசலை உணீஇயர் வேணடும்&lt;br&gt;திதலை அல்குல் என் மாமைக்கவினே'' (குறுந் : 27)&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;நல்ல பசுவின் சுவைநிறைந்த இனிய பால் கன்றுக்கும் பயன்படவில்லை. கலத்திலும் சேகரித்தும் பயன்படுத்த முடியவில்லை. அப்படியே என் தலைவனுக்கு எனக்கும் என்னுடல் பயன்படாது பசலையால் உடல் அழகு குறைந்துள்ளது. உடலும் மனமும் பது சோர்ந்தது என்பது. மேற்சொன்ன பாடலின் பொருளாகும்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#000080"&gt;"விடுநில மருங்கின் படுபுல் லார்ந்து&lt;br&gt;நெடுநில மருங்கின் மக்கட்கெல்லாம்&lt;br&gt;பிறந்த நாட் டொட்டுஞ் சிறந்ததன் நிம்பால்&lt;br&gt;அறந்தரு நெஞ்சோ டருள்சுரந்தூட்டும்.'' (மணி : 13)&lt;/font&gt; &lt;/p&gt; &lt;p&gt;என்று மணிமேகலை கூறுகிறது.&lt;/p&gt; &lt;p align="justify"&gt;பெண்ணின் தாய்ப்பால் / பெண்ணின் பால் அருள் சுரந்து ஊட்டி அறம் காக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்மொழிகிறது. என்னும் பாலைத் தீம்பால் என்றே குறிப்பிடுகின்றனர். வளமானது பால். வளம் நிறைந்த உறுப்பு பெண்ணின் முலை. நன்மை செய்வதும் இந்த உறுப்பின் செயல்பாடு, தீமைக்கும் இது பயன்பட்டிருக்கின்றது என்பதை கண்ணகி கொண்டு உணரலாம்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#000080"&gt;"உறங்கிக் கொண்டிருந்த ஓர் இரவு&lt;br&gt;புழுக்கத்தில் கசகசத்து எனது முலைக்காம்புகளில்&lt;br&gt;துளிர்த்த திரவம் சுரந்து ஓடி&lt;br&gt;காய்ந்த மண்ணை நனைத்து ஈரமாக்கிய கனவு&lt;br&gt;கலைந்த அதிகாலையில் எழுந்து&lt;br&gt;வயல் தாண்டி ஓடிச் சென்று பார்த்தேன்&lt;br&gt;புதிய உடலுடன் ஓடிக்கொண்டிருந்தது&lt;br&gt;எனது ஆறு பால் மணத்துடன்''&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p align="justify"&gt;மாலதி மைத்ரியின் இக்கவிதையில் கருத்தியல் தளம் மாறுபடுகிறது. உடல் ஓர் ஆண் ஒரு பெண் சார்ந்ததாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இயங்கு தளத்தில் புதிய கட்டவிழ்ப்பு நடைபெறுகிறது. ஓர் ஆண் மனைவியோடு மட்டுமல்லாமல் புதிய உடலைத் தேடுதல் முறையே மாற்றுப் பார்வைக்கும் இடமளிக்கிறது. இந்துமதப் பொதுப் புத்தியின் சட்ட வளைவுகள் ஆண் பெண்ணுடலை நுகர்வதற்கு அங்கீகாரமளித்திருக்கிறது. பெண் பெண்ணின் உடலையும் புணர்ந்ததலையும் பேச அனுமதித்ததில்லை. இந்த மௌனம் அரசியலாகிறது. குட்டி ரேவதியின் முலைகள் தொகுதி இந்த அரசியலைப் பெண்ணியத்தைத் தமிழகத்தில் வேர்விடவும் இயக்கமாக வளர்த் தெடுப்பதற்கும் புள்ளிகளை வைத்திருகிறது. "இறுக்கிக் கட்ட வேண்டிய பணிக்குப் பெண்கள் தயாராக வேண்டும். பெண்ணின் வலியைப் பதிவு செய்யும் பெண் கவிஞர்கள் வலிமையைப் பதிவு செய்யவில்லை என்று எழுத்தாளர் சிவகாமி கேள்வி எழுப்பியுள்ளர். இதற்கு பெண்ணின் உடலின் வலியைப் பதிவுசெய்வது வலிமையான அரசியலாகிறது என்பதையே பதிலாக கொள்ளலாம் காத்ரின் மில்லட் (Catherine Millet Paris) என்ற பெண் தன் உடல் அனுபவங்களை மிகவும நேர்மையோடும் மிகக்கவனமாகவும் பதிவுசெய்திருக்கிறார். இந்தியச் சூழலின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைக் காரணம் காட்டி பெண் அனுபவங்கள் திரைக்குப் பின்னே மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த மூடு திரை அண்மைக் காலங்களில் கவிதையின் விலக்கப்பட்டு, பெண் உடல் புதிய அரசியலைக் கட்டமைக்கப் பயன்படுகின்றது.&lt;/p&gt; &lt;p align="justify"&gt;பெண் உடல் அதிகாரம் சார்ந்தது அதிகாரம் என்பது பொருளல்ல, சொத்தல்ல. தன்மை X குணம் சார்ந்தல்ல. வணிகமானதுமல்ல. நுகர்வுக்குமட்டும் உரியதல்ல. தனிமனித /குழு, வர்க்கம் சார்ந்ததாகக் கற்பிக்கப்பட்டு அதல்லாதவர்மீது பிரயோகிக்கப் பயன்படுவது ஆண் X பெண்ணிடையே ஆணுக்கு இருக்கும் அதிகாரம் பெண்ணுக்கில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆண் X பெண்ணிடையே அதிகாரம் சமமாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிகாரம். இது உடல் பலத்துடனும், முடிவுகளைத் தீர்மானிப்பதிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறது.&lt;/p&gt; &lt;p align="justify"&gt;அதிகாரத்தை சுவீகரித்துக் கொள்ளமுடியாது (Possessed); கொடுக்கவும் முடியாது. பறித்துக் கொள்ளவும் முடியாது; பிடித்துக் கொள்ளவும் முடியாது. இது பயிற்றுவிக்கப்படுகிறது. நடைமுறைப்படுத்தப்படுவது. இது ஆண் பெண்ணுக்குப் பொதுவானது என்ற புரிதல் வரும் பெண் உடல் அரசியலாவது சாத்தியப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#008000"&gt;நன்றி - &lt;a href="http://www.keetru.com/ani/index_dec07.php"&gt;அணி (சிற்றிதழ்-ஜனவரி-மார்ச் 2007)&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#008000"&gt;தொட்புடைய சுட்டிகள்-&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#008000"&gt;1. &lt;a href="http://jamalantamil.blogspot.com/2008/10/blog-post.html"&gt;பெண் எனும் பேரச்சம்: பெண்ணிய பாலியலும் ஆண்களும்.&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#008000"&gt;2. &lt;a href="http://jamalantamil.blogspot.com/2008/11/blog-post_06.html"&gt;பெண் எனும் பேரச்சம் - இறுதி பகுதி&lt;/a&gt;.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="#008000"&gt;3. &lt;a href="http://www.keetru.com/ani/aug07/tamilarasi.php"&gt;முனைவர். அரங்கமல்லிகாவின் கவிதை நூல் பற்றிய இரா. தமிழரசியின் அறிமுகம்&lt;/a&gt;.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-3100219296853074584?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/3100219296853074584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=3100219296853074584' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/3100219296853074584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/3100219296853074584'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2009/01/blog-post.html' title='பெண் உடலரசியல் - முனைவர். அரங்க மல்லிகா'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-765526197860364396</id><published>2008-06-25T06:09:00.000-07:00</published><updated>2008-06-25T06:36:11.186-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புணிதப் பாலியல்'/><title type='text'>அதிகாரம் பற்றிய சிதைவின் குரல்கள்..</title><content type='html'>&lt;a href="http://lh4.ggpht.com/jamalan.tamil/SGJC2XvoN-I/AAAAAAAAAmI/1g-yhfQ0WJE/s1600-h/Crucifixion%20Pablo%20Picasso%5B4%5D.jpg"&gt;&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="239" alt="Crucifixion Pablo Picasso" src="http://lh4.ggpht.com/jamalan.tamil/SGJC6WkQ8AI/AAAAAAAAAmM/iPN73SHFlug/Crucifixion%20Pablo%20Picasso_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="305" align="left" border="0" /&gt;&lt;/a&gt;   &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;அதிகாரம் பற்றி நண்பர் &lt;/font&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/" target="_blank"&gt;&lt;font size="1"&gt;பைத்தியக்காரன்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; எழுதிய இந்த பின்னோட்டம் பிறரின் கவனத்தைப் பெறும் பொருட்டு இங்கு தனிப்பதிவாக வெளியிடப்படுகிறது. கொல்லையில் பேசியதை தெருவில் கூவுவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். நண்பர் &lt;/font&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.coml" target="_blank"&gt;&lt;font size="1"&gt;சுந்தரின்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும்&amp;#160; &lt;/font&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/2008/06/45-6.html" target="_blank"&gt;&lt;font size="1"&gt;காமக்கதைகள்-45&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; ல் கதை எண்-6 க்கு இடப்பட்டதே இந்த பின்னோட்டம்.&amp;#160; &lt;/font&gt;&lt;a href="http://www.blogger.com/profile/14458557018087709140" target="_blank"&gt;&lt;font size="1"&gt;புபுட்டியான்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; என்பவரின் கெள்விக்கான பதிலாக எழுதப்பட்டது இது. அதிகாரம் குறித்த முழுமையான விடயங்கள் இதில் பேசப்படவில்லை என்றாலும் அறிமுகமாக சிலவற்றை இங்கு குவிமையப்படுத்துகிறது என்பதாலும்&amp;#160; உடலரசியல் பற்றிய தொகுப்பாக இப்பதிவு இருப்பதாலும் இங்கு தொகுக்கப்படுகிறது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;------------------------------------------------------------------------------------------- &lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ff0000" size="4"&gt;அதிகாரம்&lt;/font&gt; &lt;font size="1"&gt;என எதை சொல்கிறீர்கள் என கேட்டிருக்கிறீர்கள். நான் புரிந்து கொண்டதை இங்கு பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். இது முற்று முழுதான இறுதி முடிவல்ல. எனது புரிதலின் போதாமையும் கலந்தது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;நண்பா, அதிகாரம் என்பது ஒரு பொருளல்ல, அது யாருக்கும் உரியதும் அல்ல. அதிகாரம் என்பது சீருடையில், ஒரு சொல்லில், ஒரு பொருளில், ஏன் ஒரு பார்வையில்... என பல தளங்களில் விரிகிறது. போலீசாரின் சீருடையை பார்த்ததும் வரும் பயத்தை ஒரு உதாரணமாக கொண்டால், அதிகாரம் சீருடையில் இருப்பது புரியும். சாதாரண லத்தியை பார்த்ததும் ஏற்படும் பயம் கூட அதிகாரத்தின் விளைவை விளக்குவதுதான். ராமாயணத்தில் ராமரின் காலணிகளை சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்ததாக வருவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;ஆக, அதிகாரம் பல துறைகளில், நிறுவனங்களில், குழுக்களில், சார்பான உறவுகளில் இயங்கி கொண்டிருக்கிறது. ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனிக்கு வழிந்து கொண்டிருக்கிறது. அதாவது இடம் மாறிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு மன்னராட்சியில் அதிகாரம் மன்னர்களிடம் இருந்தது. அதுவே மன்னராட்சி முடிவுக்கு வந்ததும் அதிகாரம் வழிந்தோடி வேறொரு இடத்துக்கு சென்றது. நேபாளத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். சில மாதங்களுக்கு முன் நேபாளத்தை ஆண்ட மன்னனின் ஒவ்வொரு சொல்லும் அதிகாரமாக இருந்தது. இன்று? &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;ஆக ஒற்றைத்தன்மை கொண்டதாக ஆதியில் இருந்த அதிகாரம், இன்று பன்மை தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. அதுவும் முக்கியமாக தொழில்நுட்பம் வாய்ந்ததாக இருக்கிறது. சட்டமாக இயங்காமல் சகஜமாக இயங்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. தண்டனையை தீர்வாக்காமல் கட்டுப்பாட்டை முன்வைக்கிறது. சரி - தவறு, நல்லது - கெட்டது ஆகியவை இன்று நுட்பமான குறிகளின் வழியே உணர்த்தப்படுகிறது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;அதாவது உடம்பில் வசிப்பவர்கள் மனிதர்கள் என்று பார்க்காமல், உடல்களாக மனிதர்களை பார்ப்பதுதான் அதிகாரம். அரசாலும், அரசு சார்ந்த நிறுவனங்களாலும் உடல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுப்படுத்தல் சிறைச்சாலைகளில் மட்டுமே இல்லை. பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடம், குடும்பம், சாலை, திரையரங்கம், காவல்துறை, ராணுவம், செய்தித்தாள்கள், இதழ்கள்... என சகல இடங்களிலும் இருக்கிறது, இயங்கிவருகிறது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;அந்தவகையில்தான் காமமும், அதிகாரத்தின் பிடியில் இருக்கிறது என்கிறேன். பாலியல் சார்ந்த கட்டுப்பாடுகளை சமூகம் விதிக்கும்போதே வடிகால்களையும் அனுமதிக்கிறது. ரகசியமாக பேசவும், பார்க்கவும் அனுமதிக்கப்படும் எந்த பொருளும், விஷயமும் அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் தீவிரமாக இயங்குகின்றன என்பதுதானே பொருள்? &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;சரி, பாலியல் அறிவியல் என்பது என்ன? பாலியல் குறித்து வரையறை செய்வது, கலாசார அடிப்படையில் காமத்தை கட்டமைப்பது... இதுதானே? மரபார்ந்த அறிவியல் பாலியலை மறு உற்பத்திக்கான சாதனமாகவும், பாலியல் சார்ந்த நோய்களுக்கான மருத்துவமாகவும்தானே பார்க்கிறது? இனப்பெருக்கத்துக்காக மட்டுமா பாலியல்? இனப்பெருக்கத்தின் மூலம் இந்த சமூகம் தங்கு தடையின்றி இயங்குவதற்கான உடலை உற்பத்தி செய்கிறோம் என்பது தவிர இனப்பெருக்கத்தின் பங்கு என்ன? குழந்தைகளை பெற்றெடுக்கவா காமம்? &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;பாலியல் குறித்து சமூகம் கட்டமைத்திருக்கும் உண்மைக்கும், உடலியல் சார்ந்த பாலியல் உண்மைக்கும் வேறுபாடு இருக்கிறது. உடலுக்கான காமம் அனுமதிக்கப்படுவதில்லை. &amp;#8216;சமூகம்' சொல்லும் காமத்தை மட்டுமே அனுபவிக்க நிர்பந்திக்கப்படுகிறோம். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;இந்த இடத்தில் பாலியல் கட்டமைக்கும் உடல் ஆதிபத்தியம் முக்கியமானது. காரணம், இந்த உடல் ஆதிபத்தியம்தான் இன்றைய நவீன அதிகாரத்தின் எல்லா வடிவங்களிலும் ஊடுருவி இருக்கிறது. அது பாலியல் சார்ந்து மட்டுமல்ல, உடலியலின் சகஜ நிலை என்ன என்பதையும் வரையறுக்கிறது. இந்த ஆதிபத்தியம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. தனிப்பட்ட குடும்ப அமைப்பினுள் நேரடியாக தலையிடாதபோதும், அந்த சமூக அமைப்பின் அதிகார வடிவத்துடன் ஊடாடும்போது குடும்பமும் அதிகாரத்தின் நுண் அலகாக மாறுகிறது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;சமூகம் அனுமதித்திருக்கும் போர்னோகிராபிக்கும், அதிலிருந்து விலகிய போர்னோ இலக்கியத்துக்குமான வித்தியாசத்தை உணர சொல்வது இதனால்தான். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;நண்பா, மீண்டும் சொல்கிறேன்... இது இறுதியான முடிவோ, விளக்கமோ இல்லை. எனது போதாமையும் இதில் கலந்திருக்கிறது.      &lt;br /&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;தோழமையுடன்      &lt;br /&gt;பைத்தியக்காரன்&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;இக்கருத்துக்களின் தொடர்ச்சியாக பைத்தியக்காரனின் இப்பதிவையும் &lt;a href="http://naayakan.blogspot.com/2008/06/blog-post_25.html"&gt;காம அரசியல், காமத்தின் அரசியல், காமமே அரசியல்&lt;/a&gt; வாசியுங்கள். காமத்தின் அரசியலை தமிழ் சூழலில் விளக்கும் முயற்சியாக எழுதப்பட்டுள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;image curtsey:&amp;#160;&amp;#160; &amp;quot;Crucifixion&amp;quot; - Pablo Picasso&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-765526197860364396?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/765526197860364396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=765526197860364396' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/765526197860364396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/765526197860364396'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2008/06/blog-post.html' title='அதிகாரம் பற்றிய சிதைவின் குரல்கள்..'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/jamalan.tamil/SGJC6WkQ8AI/AAAAAAAAAmM/iPN73SHFlug/s72-c/Crucifixion%20Pablo%20Picasso_thumb%5B2%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-7239893149262116677</id><published>2008-05-04T04:03:00.000-07:00</published><updated>2008-05-04T04:05:23.866-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமசூத்ரா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீலப்படங்கள்'/><title type='text'>கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - முழுத்தொகுப்பு.</title><content type='html'>&lt;a href="http://lh4.ggpht.com/jamalan.tamil/SB2YUB7Gz6I/AAAAAAAAAeM/jhlKnfO89ns/s1600-h/Bathers%5B3%5D.jpg"&gt;&lt;img style="border-right: 0px; border-top: 0px; border-left: 0px; border-bottom: 0px" height="168" alt="Bathers" src="http://lh3.ggpht.com/jamalan.tamil/SB2YWx7Gz7I/AAAAAAAAAeU/YHr0ofd5V5Y/Bathers_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="244" align="left" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;p&gt;இத்தலைப்பில் எழுதப்பட்ட 8 பகுதிகளையும் ஒரே பக்கத்தில் இணைப்புச் சுட்டியாக இங்கு தரப்படுகிறது. &lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh4.ggpht.com/jamalan.tamil/SB2YZB7Gz8I/AAAAAAAAAek/u0e_6PE-IZk/s1600-h/saturn%20devouring%20his%20children%20-%20Goya%5B8%5D.jpg"&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2008/02/1.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0"&gt;பகுதி -1&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font color="#0080c0"&gt;&amp;#160;&lt;/font&gt;&lt;a href="http://lh4.ggpht.com/jamalan.tamil/SB2YZB7Gz8I/AAAAAAAAAek/u0e_6PE-IZk/s1600-h/saturn%20devouring%20his%20children%20-%20Goya%5B8%5D.jpg"&gt;&lt;font color="#0080c0"&gt;&lt;img style="border-right: 0px; border-top: 0px; border-left: 0px; border-bottom: 0px" height="252" alt="saturn devouring his children - Goya" src="http://lh4.ggpht.com/jamalan.tamil/SB2YcB7Gz9I/AAAAAAAAAeo/Aoxz1tkTi_k/saturn%20devouring%20his%20children%20-%20Goya_thumb%5B6%5D.jpg?imgmax=800" width="143" align="right" border="0" /&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0080c0"&gt;&amp;#160;&lt;/font&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2008/02/2.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0"&gt;பகுதி-2&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2008/02/3.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0"&gt;பகுதி-3&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2008/02/4.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0"&gt;பகுதி-4&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2008/02/5.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0"&gt;பகுதி-5&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2008/02/6.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0"&gt;பகுதி-6&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2008/03/7.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0"&gt;பகுதி-7&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2008/03/blog-post.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0"&gt;இறுதிப் பகுதி&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font color="#0080c0"&gt;.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;-ஜமாலன்.&lt;/p&gt;  &lt;p&gt;image courtesy:&lt;/p&gt;  &lt;p&gt;1. &amp;quot;Bathers&amp;quot; :&lt;b&gt;Pierre-Auguste Renoir&lt;/b&gt;&lt;b&gt; (1841 - 1919)&lt;/b&gt;&lt;b&gt;     &lt;br /&gt;&lt;/b&gt;2. &amp;quot;Saturn devouring his children&amp;quot; : &lt;strong&gt;Goya (1746 - 1828)&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-7239893149262116677?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/7239893149262116677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=7239893149262116677' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/7239893149262116677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/7239893149262116677'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2008/05/blog-post.html' title='கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - முழுத்தொகுப்பு.'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/jamalan.tamil/SB2YWx7Gz7I/AAAAAAAAAeU/YHr0ofd5V5Y/s72-c/Bathers_thumb%5B1%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-3056091652056903342</id><published>2008-04-30T02:31:00.000-07:00</published><updated>2008-05-05T01:55:51.556-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமசூத்ரா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாட்டு அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><title type='text'>மரண அங்கிகளும் அம்மண உடல்களும்</title><content type='html'>&lt;p&gt;&lt;font size="1"&gt;மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்கள் ஒரு காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்திக்கொண்டுள்ளனர். கிரிக்கெட் பற்றிய தனிக்கட்டுரையாக எழுதிக் கொண்டிருப்பதால் அதிகமாக இங்கு விவாதிக்கவில்லை எனறாலும், சமீபத்திய ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட &amp;#8220;சியர்ஸ் லீடர்&amp;#8220; ஆட்டம் ஒட்டி பண்பாடு, உடை பற்றிய ஒரு விவாதம் பதிவுலக நண்பர்களிடம் நடைபெறுவதால் அதை ஒட்டிய வழக்கமான பின்னோட்டம் இங்கு தனிப்பதிவாக வெளியிடப்படுகிறது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;இந்த விவாதம் &lt;/font&gt;&lt;a href="http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;டிபிசிடியிடம்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; துவங்கி &lt;/font&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/2008/04/t20.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;சுந்தர்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; மற்றும் &lt;/font&gt;&lt;a href="http://kalvetu.blogspot.com/2008/04/20-20.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;கல்வெட்டுவிடம்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; வளர்ந்து &lt;/font&gt;&lt;a href="http://pktpariarasu.blogspot.com/2008/04/blog-post_24.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;பாரி.அரசுவிடம்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; தொடர்கிறது.&amp;#160; பல பதிவர்களும் இதனை பலவிதமாக பேசி உள்ளனர் என்றாலும் &lt;/font&gt;&lt;a href="http://pktpariarasu.blogspot.com/2008/04/2.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;பாரி. அரசுவின் பதிவு-2&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; ஐ முன்வைத்து எனது கருத்துக்கள் இங்கு. இது உரையாடலுக்கான எனது கருத்துக்களே தவிர நண்பர்களுடன் ஆன விவாதம் அல்ல. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#000080"&gt;//பெண்ணியத்திற்குப் போராடுவதாக ஜல்லியடிப்பது//        &lt;br /&gt;&lt;/font&gt;ஏன் இந்த கொலைவெறி? :))))&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;உடைகளைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் பேசத் துவங்கினால் கண்டிப்பாக பெண்ணியம் பற்றி பேசியே ஆக வேண்டும். காரணம் பண்பாடு என்பது பெண் உடல் தைக்கப்பட்ட சமூகம் பற்றிய பேச்சுதான்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;தமிழில் பண்பாடு என்கிற வார்த்தை சமீபத்தியது அதாவது 75 &lt;/font&gt;&lt;a href="http://lh6.ggpht.com/jamalan.tamil/SBmOEh7GzyI/AAAAAAAAAdM/6xb0ZhFf24o/s1600-h/%C2%9A%C2%BF%C2%B5%C2%A4%C3%8D%C2%A4%C2%AE%C3%8D%C2%AA%C2%BF%5B3%5D.jpg"&gt;&lt;font size="1"&gt;&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="238" alt="சிவத்தம்பி" src="http://lh5.ggpht.com/jamalan.tamil/SBmOGR7GzzI/AAAAAAAAAdU/IX8VH30PF_0/%C2%9A%C2%BF%C2%B5%C2%A4%C3%8D%C2%A4%C2%AE%C3%8D%C2%AA%C2%BF_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="244" align="right" border="0" /&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; ஆண்டுகால கண்டுபிடிப்புத்தான் என்றும் பழந்தமிழக்த்தில் இன்று நாம் கூறும் பண்பாடு போன்ற பொருளில் தமிழில் திருவள்ளுவர் பயன்படுத்திய &amp;#8220;சால்பு&amp;#8220; என்கிற பழஞ்சொல் புழுங்கியதைப் பற்றியும் தமிழ் பண்பாடு குறித்தும் தமிழை உலக ஆய்வுப் புலத்திற்குள் வைத்து பார்க்கும் ஆய்வாளரான பேராசிரியர் &lt;/font&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF" target="_blank"&gt;&lt;font color="#008080" size="1"&gt;கா. சிவத்தம்பியின்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt;&amp;#160;&lt;font color="#008000"&gt;&amp;#8221;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;a href="http://www.noolaham.net/project/02/192/192.htm" target="_blank"&gt;&lt;font color="#008000" size="1"&gt;தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் - மேற்குலகின் பங்கும் பணியும்&amp;#8221;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; என்கிற நூல் சுருக்கமாகப் பேசுகிறது.&amp;#160; பண்பாடு என்பது மேற்குலகம் எழுதிய வரலாற்றின் மீள்கண்டுபிடிப்புடன் புழக்கத்திற்கு வந்த ஒன்று.&amp;#160; இதன் பொருள் பண்டைய சமூகம் என்பது தனது பண்பாட்டுக் கூறுகளை தனது இருத்தலுடன் உறவுகொண்டே புழங்கி வந்தது என்பதுதான். ஒரு மக்கள் கூட்டம் கணக்குழுவிலிருந்து (clan) இனக்குழுவாக (race) மாற இப்பண்பாட்டு ஒழுங்கமைப்பு என்பது அடிப்படையாக உள்ளது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;//கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.// &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;பண்பாடு குறித்து ஏற்கனவே எனது &lt;/font&gt;&lt;a href="http://tamilbodypolitics.blogspot.com/2007/10/blog-post.html " target="_blank"&gt;&lt;font color="#008080" size="1"&gt;பதிவில்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; விளக்கியுள்ளேன்.      &lt;br /&gt;&lt;font color="#ff0000"&gt;&amp;#8221;கலாச்சாரம் (பண்பாடு என்பது நல்ல தமிழ்ச்சொல்) என்பது ஒரு உடலினை சமூகத்திற்கு ஏற்ப முன் நிறுத்துவதற்காக அதன் மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு சங்கேத மொழியாகும். அதாவது, ஒரு உடலானது என்ன செய்ய வேண்டும்? எப்படி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்? எப்படி தனது தானை (அதாவது ego-வை) கட்டமைத்துக் கொள்ள வேண்டும்? எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்? எதற்காக துன்பம் அடைய வேண்டும்? என்பதை ஒரு கண்காணிப்பு கருவி போலக் கண்காணித்து உடலை வழிநடத்தும் ஒரு எந்திரம். அதற்காக அது கண்காணிக்கும் ஒரு முக்கிய தளம் பாலியலாகும். பாலியலை ஒடுக்குவது அல்லது முறைப்படுத்துவதன் மூலம் பண்பாடானது சமூக அமைப்பை அதன் ஆதிக்க வடிவிலேயே காக்கிறது. அதற்காக சில உடலியல் விழைவுகளை (desires) புறமானதாக ஒதுக்கி அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.&amp;#8221;&lt;/font&gt;&amp;#160;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;நீங்கள் கூறும் பண்பாடு என்பது உள்ளிருந்து உருவாகுவதில்லை அல்லது அடையாளப்படுத்தப்படுவதில்லை.. அது மற்றக் குழுக்களுடன் ஆன இயக்கத்தில் உறவில் வேறுபாட்டில் கட்டமைந்து இறுகுகிறது என்பது ஒரு முக்கிய விடயமாகும். காரணம் பண்பாடு என்பது மற்ற குழுவினராலேயே அர்த்தப்படுத்தப்படுகிறது. அர்த்தம் என்பதே பிறாரால் மட்டுமெ சாத்தியம். அல்லது பிறர் பற்றிய உணர்வின் வழியாக மட்டுமே சாத்தியம்.&amp;#160; ஒரு குழு தனது பண்பாட்டை புரிந்துகொள்ள அதனை வேறுபடுத்தி அர்த்தமாக்கும் பிறிதொரு குழு தேவை. அவ்வகையில் பண்பாடு என்பது பிற குழு ஒப்பிடல் இல்லாமல் சாத்தியமி்ல்லை. அதேநேரத்தில்&amp;#160; பிற குழுக்களினை ஒப்பிட்டு உயர்ந்தது தாழ்ந்தது என்பது &lt;font color="#ff0000"&gt;&amp;#8221;பண்பாட்டு அரசியலாக&amp;#8221;&lt;/font&gt; வடிவெடுக்கிறது.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;//அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.// &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;பண்பாடு என்பது வரலாற்று வகைத்திணை மட்டுமல்ல அது ஒரு அரசியல் வகைத்திணையுமாகும். உண்மையில் பண்பாட்டிற்குள்தான் மனித உடல் நடப்பட்டுள்ளது. இயல் உடலை பண்பாட்டு உடலாக மாற்றாமல் எந்த குழுவும், அரசும், சமூகமும் உருவாகியிருக்க முடியாது. புதிய அரசியல் மற்றும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப இவ்வரையறைகள் மறுவரை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். பண்பாடு என்பது ஒரு உடல்- அங்கங்களற்ற உடல்களான (body without organ)&amp;#160; மண்ணுடன், நிலத்துடன், குழுவுடன், சமூகத்துடன், குடும்பத்துடன் மற்றும் மதத்துடன் இணைப்பதன் வழியாக உடலை &lt;font color="#ff0000"&gt;நிலமயமாக்கலில் (territorialization)&lt;/font&gt; உருவாகி கட்டமைவதாகும்.&amp;#160;&amp;#160; ஒவ்வொரு வரலாற்றுக் கட்டங்களிலும் இந்த நிலமயமாக்கல் என்பது புதிய குழுவின் பண்பாட்டால் &lt;font color="#ff0000"&gt;நிலத்தகர்ப்பு (deterritorialization)&lt;/font&gt;செய்யப்பட்டு அப்புதியக் குழுவின் பண்பாட்டுக் கூறுகளால் &lt;font color="#ff0000"&gt;மறுநிலமாக்கல் (reterritorialization)&lt;/font&gt; செய்யப்படுகிறது. ஆங்கிலேயக் காலனி என்பது இந்திய பண்பாட்டை இவ்வாறாகத்தான் மறு கட்டமைப்பு செய்தது.&amp;#160; ஆங்கிலேயக் காலனியின் பார்வைப்புலம் இல்லாத இந்தியப் பண்பாடு என்பது சாத்தியமற்றதாக இருப்பதை உணரலாம்.&amp;#160; தமிழ் பண்பாட்டு புலத்தில் நிகழ்ந்த காலனிய பாதிப்புகள் பற்றி மேற்கண்ட சிவத்தம்பியின் குறுநூல் விவாதிக்கிறது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;//நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே! இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்... அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது! இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் :(// &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;ஆண் என்கிற கட்டமைவே பெண் என்கிற மையத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது. அதனால் பெண் உடலை தனது ஆதிக்கத்திற்குள் வைப்பதே ஆணியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும். அதனால்தான் பெண் என்கிற கருத்துருவத்தை மையமாகவும் அவளது உடலை விளிம்பிலும் வைத்து ஒடுக்குகிறது ஆணியம்.&amp;#160; ஒருபடிக்கு மேலாக பெண்ணை தெய்வநிலைக்கு கொண்டு சென்று இயக்கமற்றவளாக புணிதப்படுத்தி &amp;#8221;மென்மையாக&amp;#8221; ஒடுக்கி வைக்கிறது.&amp;#160; இன்றைய பண்பாடு என்பது ஆணியம் கட்டமைத்த ஒன்று.&amp;#160; இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஆணியம்தான் பண்பாடு என்கிற தொழில் நுட்பத்தையே வரலாற்றின் வகைத் திணையாகக் கண்டுபிடித்து அது குறித்து ஆய்வுகள் மற்றும் பேச்சுகளை பெருக்கி உள்ளது.&amp;#160; கருத்துருவ நிலையில் பெண் இயற்கை என்றால் ஆண் பண்பாடாக உள்ளான். அதனால்தான் ஆண் எல்லா சமூகங்கிளலும் கலாச்சாரக் காவலனாக உள்ளான்.&amp;#160; பெண்ணுக்கு ஆணால் கையளிக்கப்பட்டிருப்பத அதீத பாலியல் வேட்கைக்கொண்ட பேய்நிலை அல்லது பாலியை முற்றிலுமாக ஒடுக்கிய தெய்விநிலைதான். இது குறித்து புதமைப்பித்தனின் &lt;/font&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_25.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;காஞ்சனைப்பற்றிய எனது பதிவில்&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; விவாதிக்கப்பட்டுள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;சான்றாக தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொள்வோம். அகம்Xபுறம் என்கிற சங்கக்காலப் பிரிவு நமது பண்பாட்டின் ஒரு உயர்ந்த மாண்பாக முன் வைக்கப்படுகிறது. இந்த பிரிவினை வழியாக உடல் உற்பத்தி (காதல் - காமம் - அகம் - பெண்மை-பெண் உடல்) என்பதும் உடல் வலிமை அல்லது காப்பது (வீரம்-போர்-புறம்-ஆண்மை-ஆண்உடல்) என்பதாக குறியிடப்படுகிறது. &amp;#8220;விழுப்புண் இல்லாத மார்புகள் பெண்களால் தழுவப்பபடாது&amp;#8220; என்பதன் அடிப்படையில் பெண் காதலைப் பெற போர் என்கிற வீரச்செயலில் ஈடுபடும்படி ஆண் உடல் கட்டமைக்கப் படுகிறது. பொருளாதாரம் எனும் ஆணிரைக் கவர்தல் மற்றும் பாலின்பப் பொருளாக பெண்ணைக் கவர்தல் என்பதற்காகவே போர் என்பது நிகழ்கிறது.&amp;#160; இன உற்பத்தி, இன வலிமை என்கிற இரண்டு கண்ணோட்டங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒருவகை உடலரசியல் நிலைகளே அகம் புறம் என்கிற பிரிவினை. இதுதான் தமிழக அரசுமுறை உருவாக்கத்தை காப்பாற்றிய ஒன்று.&amp;#160; இதன்வழிதான் தமிழ்பண்பாடு கட்டப்பட்டுள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;இன்னும் சங்க இலக்கியங்களில் வரும் &amp;#8220;நெய்யனி மயக்கம்&amp;#8220; என்கிற அதி உச்ச கிளர்ச்சி நிலைகள் &amp;#8220;கார்னிவல்&amp;#8220; கொண்டாட்டங்கள் பிந்தைய மதப் பண்பாட்டு ஆதிக்கத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆக, பண்டைய தமிழர்களிடம் இருந்த பெண் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை என்பது முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது.&amp;#160;&amp;#160; பெண் ஒரு வளமையான நிலமாக உருவகப்படுத்தப்பட்டு ஆழமாக உழுது பயிர் இட வேண்டிய ஒரு site ஆக மாற்றப்பட்டுவிட்டால். பெண் வெளி (feminine space) என்பது பெண் களமாக (feminine site) மாற்றப்பட்டுவிட்டது. இதனைதான் இன்றைய பண்பாட்டு வரலாறு சாதித்துள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;//இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது.// &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;ஒரு வரலாற்று உண்மையை புரிந்துகொள்வது அவசியம். ஆங்கிலேய காலனிக்கு முந்தைய இந்திய மக்கள் மேலாடையின்றி உடலை&amp;#160; முற்றிலும் வெளிப்படுத்தக்கூடிய (இன்றைய பொருளில் கவர்ச்சியான) உடைகளையே அணிந்ததாக வரலாற கூறுகிறது. ஆங்கிலே&lt;/font&gt;&lt;a href="http://lh4.ggpht.com/jamalan.tamil/SBmOJB7Gz0I/AAAAAAAAAdc/e0VvBCmDYaw/s1600-h/earlyvichearth510x20_small%5B3%5D.jpg"&gt;&lt;font size="1"&gt;&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="244" alt="earlyvichearth510x20_small" src="http://lh3.ggpht.com/jamalan.tamil/SBmOKx7Gz1I/AAAAAAAAAdk/GHLDhs0ZLoA/earlyvichearth510x20_small_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="185" align="left" border="0" /&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt;ய &lt;/font&gt;&lt;a href="http://www.fashion-era.com/the_victorian_era.htm" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;&amp;#8221;விக்டோரியன் பண்பாடு&amp;#8221;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; என்பது கழுத்து முதல் கால்வரை மறைக்கும் நீண்ட &amp;#8220;கவுனை&amp;#8220; (தமிழ் படுத்த நண்பர் டிபிசீடி கவனிக்கவும்)&amp;#160; அணிவதுதான். இதிலும்கூட இது மேல்தட்டு வர்க்க உடையே. உழைக்கும் மக்களின் உடை அல்ல. இந்த உடையை மாற்றியமைத்து இன்றைய இரு-துண்டு (2 piece) உடைகளாக ஐரோப்பிய பண்பாட்டை மாற்றியமைத்தது இந்தியப் பண்பாடுதான். ஆங்கிலேய எஜமானர்களிடம் தங்களது இடத்தை உறுதி செய்ய இந்தியாவின் இந்தவகை உடைகளின் வெளிப்படும் தன்மையை ஆங்கிலேயப் பெண்கள் பயன்படுத்த துவங்கியதாக வரலாற்றைப் படிக்க முடிகிறது. பரங்கிப் புண் எனப்படும் பால்வினை நோயை இந்திய பெண்களின் உடலில் பரவவிட்ட ஆங்கிலேயர்களின் கிளர்ச்சி வெள்ளை உடலைவிட கருப்பு உடல் மீதான மிகுக் காமமாக வெளிப்பட்டுள்ளதையே காட்டுகிறது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;விக்டோரின் பண்பாடுதான் நிர்வாணமாக (அம்மணமாக அல்ல) இருந்த நமது கடவுள்களை &lt;/font&gt;&lt;a href="http://www.culturalindia.net/indian-art/painters/raja-ravi-varma.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;ரவிவர்மா&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; என்கிற ஓவியரைக் கொண்டு &lt;/font&gt;&lt;a href="http://lh6.ggpht.com/jamalan.tamil/SBmOOh7Gz2I/AAAAAAAAAds/CU55Xls7XYY/s1600-h/khajuraho070%5B4%5D.jpg"&gt;&lt;font size="1"&gt;&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="221" alt="khajuraho070" src="http://lh3.ggpht.com/jamalan.tamil/SBmOQx7Gz3I/AAAAAAAAAd0/G7Nno1J9ecs/khajuraho070_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="325" align="right" border="0" /&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; ஆடைகட்டி &amp;#8220;அழகு&amp;#8221; பார்த்தது.&amp;#160; இவர் இந்துப் பெண் கடவுள்களை தென்னிந்திய பெண்களின் பண்பாட்டை ஒட்டி வரைந்தார்.&amp;#160; இன்றைய உடல் மறைக்கும் உடைகள் அடிப்படையில் இந்தியப் பண்பாட்டிற்கு அந்நியமானதே. காமசூத்ரா போன்றவை வெளிப்படுத்தம் பெண் உடல் பற்றிய வேட்கைகள் ஒரு திறந்த பாலியல் செயல் பாட்டிற்கான களத்தைக் கொண்டவை. இன்றைய பாலியல் உயிர்த்தலுக்கானதாக இல்லை. துரிதகதியில் சாவை நோக்கிச் செல்லும் மரணத்தின் உத்திக்கானதாக உள்ளது. முழுமையடைந்த பாலியல், வேட்கைகளை ஏற்படுத்தாது.&amp;#160; பாலியல் வேட்கையே அதன் நிறைவடையாத குறைத் தன்மையால் வருவதுதான்.&amp;#160; பெருக்கப்பட்ட பாலியல்தான் இந்த வேட்கையை உயிர்ப்புடன் வைத்து சமூகத்தின் மொத்த உடலையும் அதை நோக்கி திருப்பி விடுகிறது. உடல்சார்ந்த மரணத்திலிருந்து உடல்சார்ந்த உயிர்த்லுக்கு பாலியலை மாற்ற வேண்டும். அதற்கு முதலில் உடல் குறித்த இந்த கவர்ச்சி உணர்வுகள் அதன் நுகர்வத் தன்மையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். கவச்சியில் சிக்கிக் கொண்டுவிட்ட நமது புலன்களை அழகியல் நொக்கியதாக திருப்ப வேண்டும்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;//உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது! சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.// &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;பிரச்சனை பெண் அணியும் உடையில் இல்லை. அதனை ஒரு சரக்காக மாற்றி சங்கேதப்படுத்தியிருக்கும் ஆரோக்கியமற்ற நமது &lt;/font&gt;&lt;a href="http://lh5.ggpht.com/jamalan.tamil/SBxEch7Gz4I/AAAAAAAAAd8/qh3L4x9Zf8Y/s1600-h/mallika%5B3%5D.jpg"&gt;&lt;font size="1"&gt;&lt;img style="border-top-width: 0px; border-left-width: 0px; border-bottom-width: 0px; border-right-width: 0px" height="244" alt="mallika" src="http://lh3.ggpht.com/jamalan.tamil/SBxEhB7Gz5I/AAAAAAAAAeE/_Vy6xEoE8JE/mallika_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="184" align="left" border="0" /&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; ஒடுக்கப்பட்ட பண்பாட்டில் உள்ளது. துணிவிலகியவுடன் மனம் விலகி உடல் வெலவெலக்கும் நமது பாலுணர்வின் பலவீனத்தில் இருக்கிறது.&amp;#160; உடல் தெரிய ஆடை உடுத்தும் ஒரு பெண் உடல், ஒரு ஐரொப்பியனுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை. நமக்கோ அதுதான் மிகப்பெரிய கவர்ச்சி. காரணம் பாலுணர்வு பற்றி நம்மிடம் உலவும் மர்மங்களும், புனைவுகளும், ஆண்-பெண் இருவரையும் பழகவிடாத பண்பாட்டு இறுக்கமுமே காரணம். ஒருவேளை இதனை அனுமதித்தால் உடனடியாக எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் &amp;#8220;தவறான&amp;#8220; நடைமுறைகளை பின்பற்றி பண்பாடு கெட்டு சீரழிந்துவிடும் என்று பயப்பட வேண்டியதில்லை.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;இப்பயம் வரக் காரணமான ஊகங்கள் 1. எல்லா ஆண்களும் பெண்களும் எதையும் செய்ய முடியாத இறுக்கமான மனநிலையில் ஒருவகை மனோவியல் வன்முறையில் இருப்பதாக எண்ணுவது. 2. குடும்பம் போன்ற நிறுவனங்கள் சிதைந்து எல்லாம் தனியர்களாக சீரழிந்துவிடுவோம் என்று எண்ணுவது. 3. அதீத பாலியல் நடவடிக்கைகளால் சமூகம் வன்முறையானதாக மாறிவிடும் ஒழுங்கு குலைந்துவிடும் என நம்புவது.&amp;#160; 4. பாலியல் பற்றிய சிந்தனைதவிர வேற சிந்தனைகளே மனிதருக்குள் இல்லை என்று எண்ணுவது. இவற்றிற்கு எந்த ஆதாரங்களும் அடிப்படைகளும் இல்லை. இவை எல்லாம் மனிதன் மிருக உணர்வு கொண்டவனாக பக்குவப்படாதவனாக உள்ளான் என்கிற ஊக அடிப்படையில் வருவது. அப்படியே இவை நிகழ்ந்தாலும் ஒரு தலைமுறைக்கு மேல் இவை தொடரப் போவதில்லை.&amp;#160;&amp;#160; காரணம், மனித உடல் என்பது தான் உயிர் வாழ்வதற்கான ஒரு சமூக அமைப்பை தானே உருவாக்கிக் கொள்ளும்.&amp;#160; அது இயற்கை சார்ந்த பண்பு.&amp;#160; இதுநாள்வரை, மனிதகுலத்தை கசக்கிப் பிழிந்ததற்காக இந்த ஒரு &amp;#8221;தலைமுறைப் பலியிடலை&amp;#8221; புராதன சமூகங்களின் சடங்கான கூட்டுப்பலியிடலாக எண்ணி நிகழ்த்துவதைத் தவிர வேறு என்ன செய்வது?&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#0000ff"&gt;//இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்... பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்... ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை!//&lt;/font&gt; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;பாலியல் தொழிலாளியும், இடுப்பில் அள்ளிச் சொருகப்பட்டவளும் ஒரேவகை பெண்கள்தான்.&amp;#160; அவர்கள் கவர்ச்சியாக அணியலாம் எனது மணைவியோ சகோதரியோ தாயோ கவர்ச்சியாக அணியக்கூடாது என்பதில் நியாயம் இல்லை.&amp;#160; பாலியல் தொழிலாளி அப்படியே வெளிப்படையாக கவர்ச்சிக்காட்டி வருவதில்லை. மேல்தட்டு மற்றும் அதை நகல் செய்யும் நமது பெண்கள்தான் கவர்ச்சி மோகத்தில் உள்ளார்கள். ஆண்சேவல் கொண்டையைத் தூக்கி நடக்குமாம் பெட்டையைக் கவர.. இன்னும் சேவல் பண்ணையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாலியலின் அழகுணர்ச்சி நுகர்வின் வழியாக கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சனை. காரணம் சரக்குகளின் சுற்று வட்டத்தை நம்பி இயங்கும் உலகும் அதனை விற்பனை செய்யும் முதலாளிகளும் அதற்காக கட்டமைக்கப்படும் நுகர்வுப் பாண்பாடுமே. ஆண்கள் ஏன் கவர்ச்சியாக உடை அணிவதி்ல்லை என்றோ உடைப் பிரச்சனைகள் குறித்து பெண் பதிவர்களோ எழுதுவதே இல்லையே ஏன்?&amp;#160; நாம் ஆண்கள் என்கிற வகையில் இதனை அலசிக்கொண்டிருப்பதும்கூட நமது உள்மன பயம் சார்ந்த ஒன்றுதான்..?&amp;#160;&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;&lt;font color="#0000ff"&gt;//ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.//&lt;/font&gt; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;இங்கு சமூக ஒழுங்கு என்பது என்ன? என்பதை வரையறுக்க வேண்டி வரும்.&amp;#160; அதைதான் அவர்களும் செய்கிறார்கள். அவர்களது ஒழுங்கை. அவர்கள் பின்பற்றுகிறார்கள். பிரச்சனை இந்த நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வும் இயக்கமும் அவசியம் என்பதே.&amp;#160; வரலாற்றில் மதங்கள் செய்து வந்த தையற்காரன் பணியை இன்றைய பண்பாட்டு காவலர்கள் செய்ய முற்படுவதே காரணம். இதன் பொருள் கவர்ச்சியான உடைகள் தேவை என்ற நான் கூறவரவில்லை. அவை கவர்ச்சியாகக் கட்டமைக்கப் பட்டுள்ளதுதான் பிரச்சனை. இப் பிரச்னைகள் இன்ற விவாதித்திற்கரியதாக இருப்பதே ஒரு முன்னேற்றம்தான்.&amp;#160;&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;//குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;இங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#0000ff" size="1"&gt;பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்... எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?// &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;இவை ஆழமான ஆய்விற்கு உரிய கேள்விகள். உங்கள் விவாதம் நுட்பமாக சரியான தளத்தை வந்தடைந்துள்ளது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;இறுதியாக, பாலியல் என்பது பொதுப்பரப்பிலிருந்து தனிப்பரப்பிற்க மாற்றப்பட்டதன் தொடுதல் அரசியல் பற்றிய ஒரு ருசிகரமான நூல் 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய பெண்கள் எப்படி பாலியல் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டு கட்டமைக்கப்பட்டார்கள் என்பதையும் அம்மணம் (nudity) என்கிற கருத்தாக்கம் எப்படி உருவானது என்பதைப்பற்றியும் அங்கிகள் மூலம் அம்மண உடல் என்பது தனியான ரகசிய தளத்திற்கு நகர்த்தப்பட்டது பற்றியும் விவாதிக்கிறதாம் லாரா கோவிங் மற்றும் டேவிட் டர்னர் என்கிற இரண்டு ஆய்வாளர்களின் நூல்கள்.&amp;#160;&amp;#160; &lt;/font&gt;&lt;a href="http://www.h-net.org/reviews/showrev.cgi?path=47701095653533" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;Laura Gowing. Common Bodies: Women, Touch and Power in Seventeenth-Century England.&amp;#160; David M. Turner. Fashioning Adultery: Gender, Sex and Civility in England, 1660-1740.&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;மேலதிகமாக இவற்றைத் தொடர இந்நூட்கள் உதவலாம். லாரா கோவிங் நூல் பற்றிய &lt;/font&gt;&lt;a href="http://www.lrb.co.uk/v26/n08/woot02_.html" target="_blank"&gt;&lt;font color="#0080c0" size="1"&gt;இந்த&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; மதிப்புரையும் படித்து வையுங்கள்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="1"&gt;ஜமாலன். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-3056091652056903342?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/3056091652056903342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=3056091652056903342' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/3056091652056903342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/3056091652056903342'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2008/04/blog-post.html' title='மரண அங்கிகளும் அம்மண உடல்களும்'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/jamalan.tamil/SBmOGR7GzzI/AAAAAAAAAdU/IX8VH30PF_0/s72-c/%C2%9A%C2%BF%C2%B5%C2%A4%C3%8D%C2%A4%C2%AE%C3%8D%C2%AA%C2%BF_thumb%5B1%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-6907683609759840941</id><published>2008-03-10T00:51:00.001-07:00</published><updated>2008-03-10T02:00:43.736-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்று அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புணிதப் பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீலப்படங்கள்'/><title type='text'>கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள்: இறுதி பகுதி.</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh3.google.com/jamalan.tamil/R9TolvHoEXI/AAAAAAAAARA/QcYBHCSEWYs/AB1FFB~1%5B7%5D"&gt;&lt;img style="BORDER-RIGHT: 0px; BORDER-TOP: 0px; BORDER-LEFT: 0px; BORDER-BOTTOM: 0px" height="244" alt="AB1FFB~1" src="http://lh3.google.com/jamalan.tamil/R9TomvHoEYI/AAAAAAAAARI/6Z-Xp8SSPKg/AB1FFB~1_thumb%5B5%5D" width="229" align="left" border="0" /&gt;&lt;/a&gt; ஈ: நாம் கம்யூனிஸத்தை தொட்டதால் இதைக் கூறுகிறேன், பொதுவுடமைக் கோட்பாட்டின் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களில் இரண்டை இவ்வுரையாடலுடன் தொடர்புடைய விதத்தில் கவனத்தில் கொள்வது நல்லது. அவை 1. உளவியல் பற்றிய ஆய்வின்மை 2. பாலியல் பற்றிய வரையறையும் கருத்தாக்கங்களும் இல்லாமல் இருப்பது. நமக்குத் தெரிந்து மார்க்சீயம் கூறும் 'உற்பத்திச் சக்தி' என்பதும், 'உபரி உழைப்பு' 'மறு உற்பத்திக் கோட்பாடு' மற்றும் 'அந்நியமாதல்' ஆகியவை பெண்ணிய கண்னோட்டத்தில் வளாத்ததெடுக்கப்படவில்லை என்று கூறலாம். &lt;/p&gt;&lt;p&gt;அதாவது பெண் என்பவள் தொழிலாளியாக அதாவது உற்பத்தி சக்தியாக பொதுவான பொருளியல் சுரண்டலுக்கு ஆளாகும் அதே நேரத்தில் கணவன் அல்லது குறிப்பாக ஆணாதிக்கத்தின் பாலியல் வேறுபாட்டின் அடிப்படையிலான பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகிறாள். ஒரு ஆணுடலின் உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்யும் அவளது உழைப்பும் அதற்கான உபரி மதிப்பும் அளவிடப்படுவதில்லை. இருப்பினும் ஏங்கல்ஸின் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றத்தில் அவர் முன் வைக்கும் முதல் வர்ககப் பகைமை என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையிலேயே தோன்றியது என்றும் ஒருதாரமணமுறை வரலாற்றில் ஒரு முன்னோக்கிய பாய்ச்சலாக இருந்தாலும் அது தனிச்சொத்துடன் இன்றுவரை இணைந்தே இருப்பதை விளக்கியுள்ளார். &lt;/p&gt;&lt;p&gt;ஆக பெண்ணடிமைத்தனம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒருதாரமணமுறையுடன் கட்டுண்டிருக்கிறது. இதன்பொருள் பலதாரமணமுறை என்பது ஒரு மாற்று என்பதல்ல. பெண்களை இவர்கள் பொதுவுடமை ஆக்குகிறார்கள் என்கிற கேள்வி மார்க்ஸ் ஏங்கல்ஸ் நோக்கி எழுப்பப் பட்டபோது அதற்கு தனது 'கம்யூணிஸ்ட் கட்சி அறிக்கையில்' ஒரு நட்பமான பதில அவர்களால் முன்வைக்கப்படுகிறது. அதாவது, முதலளித்துவ வாதிகள் இந்த கேள்வியை எழுப்புவதற்கு காரணம் நாம் தனிச்சொத்தைதான் பொதுவுடமை ஆக்குவதாகக் கூறினோம், இவர்கள் பெண்களை தனிச்சொத்தாக கருதுவதால்தான் இந்த கேள்வி ஏழும்புகிறது என்றார்கள். ஆக, பெண் என்பவள் ஒர உயிர்ப்புள்ள ஜீவி என்பதும் அவள் சொத்தாக பாவிக்கப்படும் முதலளித்தவ உளவியலையும் நுடபமாக அம்பலப்படத்தினார்கள். இதிலிருந்து நாம் பெறுவது ஒருதாரமணமுறையை நிராகரிப்பதோ அல்லது பாலியலை விடுவிப்பதோ சமூகத்தினை சிதைத்தவிடும் என்பது ஒருவகை கற்பிதமே என்பதை உணரலாம். இதன் பின் உள்ள உளவியல் ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லோரும் அடக்கிவைக்கப்பட்ட மிருக உணர்ச்சி உள்ளவர்கள் என்பதும், அதனால் அது சமூகத்தை சீரழித்தவிடும் என்பதும் ஆன ஒருவகை பாலியல் ஒடுக்க உணர்ச்சி பற்றிய மிகைச்சொல்லாடலே ஆகும். இதற்கு பிராய்டியம் முன்வைத்த பாலின்ப ஆற்றல் பற்றிய கருதுகோள்கள் பேரளவில் துணை புரிந்துள்ளன எனலாம். பிராய்டியம் பாலியல் பற்றிய ஒரு decoding machine ஆக செயல்பட்டள்ளது என்றால் மிகையாகாது. இதனை வேறொரு உரையாடலுக்க நகர்த்திவிட்டு தொடர்வோம்.&lt;/p&gt;&lt;p&gt;இ: அப்படியெனில், ஒருதாரமணமுறை என்பது ஒடுக்கு முறையின் ஒரு வடிவம் என்கிறீர்களா?&lt;/p&gt;&lt;p&gt;ஈ: ஆம். தாய்வழிச்சமூகத்தினை தனிச்சொத்துரிமை தந்தைவழிச் சமூகமாக்கியதில் துவங்கியது பெண் அடிமைத்தனம் என்கிறார் ஏங்கல்ஸ். இவை வளாத்தெடுக்கப்படவேண்டிய பார்வைகளாகும். திருமணம் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் போன்றதே. அதாவது ஆண் பெண்ணின் விபச்சாரம் என்பது நன்னெடுத்தை ஒழுக்கத்தின் வழியாக ஒழுங்கமைக்கப்படுகிறது திருமணத்தில் என்கிறார் ஏஙகல்ஸ் ஆக குடும்பம் என்பது குறித்த மார்க்சியப் பார்வைகள் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக்கங்கள் ஆகும். உளவியல், பாலியல், பெண்ணியம் போன்ற துறைகளின் ஆய்வும் மார்க்சியத்தின் முன் உள்ள மற்றும் மார்க்சியர்கள் ஆராய வேண்டிய முக்கியப் பிரச்சனைகளாகும். நமது உரையாடல் அறிந்தோ அறியாமலோ அதனை ஒட்டி வந்துள்ளது வரவேற்கத்தக்கதே. &lt;/p&gt;&lt;p&gt;அ: இவ்வுரையாடல் பலகோணங்களில் கேள்விகளை எழுப்பி நிற்பதாகவே கருதுகிறேன். இறுதியாக நீலப்படங்கள் பலவித பாலியல் முறைகளில் செலுத்தும் கவனம் பற்றி சிலவற்றைக் கூறுவது உரையாடல் முழுமைக்கு உதவலாம். ஒப்பீட்டளவில் தன்பால் புணாச்சி மட்டுமல்லாது பலவித மாற்றுப் பாலியல் புணர்ச்சிப் பற்றிய படங்களும் அதிகமாக வருவதில்லை. அவை சராசரியான படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட குறைவே. குறி்ப்பாக நீலப்படம் என்பது பெண் உடல் புனைவாக்க இன்பத்தினையே மையமானதாக கொண்டு உள்ளது. அல்லது அது ஆணிய பார்வையின்பம் (male gaze) என்பதையே தனது கட்டமைப்பிற்கான விதியாக கொண்டுள்ளது எனலாம். மிருகங்களுடன் ஆண்/பெண் இருவரும் புணர்வது போன்ற படங்கள் ஒருவித பாலியல் அதீதம் பற்றிய வன்முறை சார்ந்த சொல்லாடல்களை கட்டமைப்பதாக உள்ளன. இவற்றிற்கு பார்வையாளரிடையே ஒரு கவர்ச்சியும் இருப்பது ஆழ்ந்த உளவியல் சிக்கல் சார்ந்த ஒரு ஆய்வுப் புள்ளியாகும். பாலியலை ஒடுக்கவது மனிதனை மூர்க்கமுள்ளவனாக மாற்றுகிறது, இதன் நீட்சி பாலியல் விடுதலை மட்டுமே மனிதனை மலர்ச்சியள்ளவானாக மாற்றும் என்பதல்ல, பாலியலின் அரசியலை புரிந்துகொள்தலே முக்கியம் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. taboo எனப்படும் விலக்கப்பட்ட பாலியல் பற்றிய படங்கள் ஒரு சீரியலாகவே பல பகுதிகளாக தயாரித்து அளிக்கப்படுகின்றன. தாய்-மகன் தந்தை-மகள் சகோதரன்-சகோதரி மற்றும் உறவினர்களான மூத்தவர்களுடன்ஆன உறவு என இவை தற்போதைய குடும்ப உறவுகளின் உள்ளார்ந்த தளத்தில் ஒருவித விரிசலினை அல்லது குறைந்தபட்சம் அதற்கான சிந்தனை சாத்தியத்தினை அல்லது புனைவை கட்டமைக்கின்றன. பாலியல் என்பது இயற்கை சார்ந்ததா? அல்லது கலாச்சாரக் கட்டமைப்பா? என்கிற கேள்வியை எழுப்பகின்றன. இவற்றுடன் சாடிஸம் எனப்படும் எதிர்பால்வதையின்பம் மஸோக்கிஸம் எனப்படும் சுயவதைபாலின்பம், சாடோ மஸோக்கிஸம் எனப்படும் இருபால்வதையின்பம் ஆகியன பற்றிய படங்களும் வெளிவந்துள்ளன. shemale எனப்படும் transsexual-கள் பற்றிய படங்களும், வயதானவர்களின் பாலியல், சிறார் சிறுமிகளினை பயன்படுத்தி பாலிண்பம் பற்றிப் பேசும் படங்கள் என அதன் வீச்சும் பரப்பும் பல தளங்களிலானதாக உள்ளது. இவ்வகைப்படங்களின் பாலின்பத்திற்கு பின்னால் ஊடாடும் அதீத உடலின்பம் பற்றிய கருத்தாடல் என்பது மற்றொரு அலசலுக்கானது. அதிலும், இவ்வகை பாலின்பங்கள் நமது பண்பாடு இறுகிய சமூகங்களில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. இந்திய ஆதிக்க மற்றும் மதம்சார்ந்த தத்துவங்கள் உடலை இரண்டாம் பட்சமாகவும் ஆன்மாவை முதலாகவும் கருதும் போக்கில் இத்தகைய படங்கள் உடலை முதன்மைப்படுத்திய ஒரு உரையாடலை முன்வைக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆ: மர்க்கி தி சேத்தின் பாலியல் முயற்சிகள்கூட உடலை முதன்மைப்படத்தி கிறித்துவ மதங்களின் மற்றும் மடாலயங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு குரலாகவே பார்க்கலாம். குற்றமும் பாலியல் மீறல்களும் மனித இயல்பு என்றும் இன்றைய புணித மற்றும் அற மதிப்பீடுகளே அவற்றை இயல்பற்றதாக ஆக்கியுள்ளன என்றும் அந்த இயல்பை நடைமுறைப் படுத்துவதற்கான உரிமையைக் கோரியும் முன்வைக்கப்பட்ட குரலே சாத்தின் குரல். மேற்கத்திய பாலியலின் விக்டோரியன் தூய்மைவாதத்தை கேள்விக்குட்படுத்தி பாலியல் பற்றிய திறந்த சொல்லாடல் களத்தை உருவாக்கியதில் சாத்தின் பங்கு முக்கியமனானதாகும். ஆக, மதங்களின் ஒழுங்கமைக்கபட்ட பாலியலுக்கும் அவை முன்வைக்கும் கலாச்சாரம் என்கிற பண்பாட்டிற்கும் எதிரான ஒரு குரல் இவற்றின் அடிநாதமாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஈ: நீலப்படங்களின் விமர்சனம் என்பது அதன் அடிப்படையில் இயங்கும் ஆதிக்க கண்ணோட்டம் அது கட்டமைக்கும் கதையாடல் அப்படங்கள் உருவாக்கும் பொறுத்தமற்ற அதீத பிம்ப உருவாக்கமும்தான். இவ்வுரையாடல் அப்படங்களை பார்க்கும் கண்களில் ஒரு விரிசலை ஏற்படுத்தினால் பயனுடையதாக இருக்கும். மேலும், பண்பாடு இறுகி மதச்சார்புடன் இயங்கும், மதத்தின் ஆதிக்கத்தில் உள்ள பல நாடுகள், மதத்தின் இறுகிப்போன புணிதக் கண்ணோட்டங்கள், நாகரிகம், பண்பாடு என்ற பெயரால் மனித உடல்மீது சுமத்தப்படும் பலவகை ஆதிக்கங்கள் ஆகியவற்றின்மீது ஒரு சிறிய கல்லெறிதலை செய்தாலும் கலகத்தின் ஒரு குரலாய் அதை நாம் அங்கீகரித்துதான் ஆகவேண்டும். அதேசமயம் இப்படங்களே கலகத்தன்மை கொண்டவைதான் என்பது மற்றொரு மையமான புனைவுதானே தவிர வேறொன்றுமில்லை. ஒருபுறம் பாலியல்பற்றிய திறந்த உரையாடல்களத்தை கட்டமைக்கும் இவைகள் பிறிதொரு தளத்தில் பாலியல் பற்றிய அதிகாரத்துவ சொல்லாடல்களை உற்பத்தி செய்பவையாகவும், இயங்கிக் கொண்டிருக்கும் நுகர்வு முதலாளியத்தின் பாலியல் பற்றிய புனைவுகளை அமைப்பாக்கம் செய்பவையாக உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;(முற்றும்)&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;15.05.1993 -ல் இது உரையாடல் வடிவில் எழுதப்பட்டது. அதன்பின் தற்பொழுது முதன்முறையாக தொடராக வெளியிடப்பட்டுள்ளது. இதில் எதுவும் புதிப்பிக்கப்படவில்லை, காரணம் நேரமின்மையால் மேலதிகமாக இதை ஒட்டிய ஆய்வுகளை முறைப்படுத்தி வாசிக்க இயலவில்லை. வழக்கமான சோம்பேறித்தனம். இதை ஒட்டி வந்த பின்னொட்ட உரையாடல்கள் இதனை தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்து புத்தாக்கம் செய்ய வேண்டிய தேவையை உணர்த்துகிறது. இன்றைய பாலியல் பற்றிய நீலப்படப்பனைவுகளின் தரமும் தன்மையும் பெரும் மாற்றத்திற்குள்ளாகி உள்ளன. இனி தொடர்ந்து வாய்ப்புள்ளபோது புதிய கருத்தாக்கங்கள் வளர்ச்சிகள் என இது மேலதிக அலசுலுக்கு உட்படுத்தப்பட்டு புதிதாக இத்துறைக் குறித்த உரையாடல்களை பதிவுகளில் தொடரும் எண்ணம் உள்ளது. தொடர்ந்து வாசித்தும் கருத்தும் சொன்ன பின்னோட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. இதனை கையெழுத்துப் பிரதியாக வாசித்துவிட்டு, உடனடியாக பதிவில் வெளியிடுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திய நண்பர் முபாரக்கிற்கும் நன்றி. அவரது வலியுறுத்தல் இல்லை என்றால் இதனை வெளியிட்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவே.&lt;br /&gt;-ஜமாலன் - 09-03-2008.&lt;/p&gt;&lt;p&gt;image: Michelangelo - Art.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-6907683609759840941?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/6907683609759840941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=6907683609759840941' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/6907683609759840941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/6907683609759840941'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2008/03/blog-post.html' title='கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள்: இறுதி பகுதி.'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-399944542261846677</id><published>2008-03-03T14:35:00.000-08:00</published><updated>2008-03-03T21:43:55.676-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமசூத்ரா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புணிதப் பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீலப்படங்கள்'/><title type='text'>கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - பகுதி: 7</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஈ: ஆணையும் பெண்ணையும் படைத்த கடவுள் அவர்களது வாழ்முறைக்கான விதிமுறை&lt;/span&gt;&lt;a href="http://lh3.google.com/jamalan.tamil/R8x9RXrhXJI/AAAAAAAAAQg/Sg8CT2HYVdY/images%5B3%5D"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;img style="BORDER-RIGHT: 0px; BORDER-TOP: 0px; BORDER-LEFT: 0px; BORDER-BOTTOM: 0px" height="139" alt="images" src="http://lh5.google.com/jamalan.tamil/R8x9X3rhXKI/AAAAAAAAAQo/6RFlQlbaM8w/images_thumb%5B1%5D" width="105" align="left" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;களை தொகுக்கும் பணியை தர்மா, அர்ததா, காமா என்கிற 3 துறைகளாக தொகுத்தளிக்கும்படி கட்டளையிட, தர்மத்தை மனுவும், அர்த்தத்தை பிரகஸ்பதியும், காமத்தை மகாதேவரின் சீடரான நந்தியும் தொகுக்கின்றனர். நந்தியால் தொகுக்கப்பட்ட 1000 அத்தியாயங்கள் பிறகு சுவதகேதுவால் 500 ஆக சுருக்கப்பட்டு அதன்பின் பாஞ்சாலனால் 7 பிரிவுகளாக சுருக்கப்பட்டு அதனை இறுதியாக வாத்சாயனரால் 150 சூத்திரங்களாக சுருக்கப்பட்டது என்கிறது காமசூத்ராவின் நூல் வரலாறு. இதுகூறும் கருத்து பாலியல் பற்றிய கருத்தாடல்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சுருக்கப்பட்டு இவ்வடிவத்தை அடைந்திருக்கலாம் அல்லது வழக்கமான ஒரு மிகைக் கூற்றாக இது இருக்கலாம். இது பிறிதொரு ஆய்விற்குரியது. இந்நூல் கி்.பி. முதல் நூற்றூண்டிற்கும் 6-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன் பின் 17-ஆம் நூற்றாண்டுவரை வெவ்வேறு அறிஞர்களால் பல பெயர்களில் இது விரித்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் கொக்கோகரால் எழுதப்பட்ட 'ரதிரகசியம்' என்கிற நூல். தமிழில் அது அதிவீரராம பாண்டியனால் கொக்கோகம் என்கிற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்நூல் காமம் பற்றிய ஒரு அடிப்படை பிரதியாக நிலவி வந்துள்ளது. வெவ்வேறு வடிவங்களில் இந்தியப் பாலியல் சொல்லாடல்களை கட்டமைப்பதில் இப்பிரதியானது முக்கிய பங்காற்றியுள்ளது. இதில்இடம் பெறும் பல கலவிநிலைகள்தான் நமது கோவில்களின் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் இது இந்திய சமூகத்தின் காமவெளியைக் (erotic space) கட்டமைத்த ஒரு பிரதியாக உள்ளது. இந்நூல் காமம் மட்டுமின்றி வாழ்க்கைக்கான வெளிகள் பற்றியும் நெறிமுறைகள் பற்றியும் பேசுகிறது. இது முழுக்கவும் வடமொழிசார்ந்த பிராமண மேலாண்மை மதமான வைதீகப் பாலியல் என்கிற ஒழுங்கமைப்பு பற்றியதாக உள்ளது. பிராமண தர்மங்கள் முன்வைத்த 4 வாழக்கை முறைகளின் கிரகஸ்தன் என்கிற இல்லற வாழக்கை முறை பற்றிய ஒழுஙகமைப்பே இந்நூல். அதனால் இந்நூலை ஒரு 'போர்ணோ' வகையானதாக பார்க்க முடியாது. கி.மு 5-ஆம் நூற்றாணடிற்குப் பின் இந்திய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய பெளத்த, சமண மதங்கள் முன்வைத்த துறவறத்திற்கு எதிரான ஒரு உடல்சார்ந்த பாலியல் வாழ்வை முன்வைப்பதன் மூலம் மறைமுகமாக அம்மதங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட மக்களை மீட்டெடுக்கும் ஒரு அரசியல் பிரதியாக இது இயங்கியிருக்கலாம். அதனால் இது பாலியல் பற்றிய சில நுட்பதிட்பங்களை முன்வைக்கிறது. பெளத்த சமண உடல் ஒடுக்கத்திற்கு எதிரான புலனின்பத்தை ஒழுங்கமைக்கும் அல்லது அதனை மதஅமைப்பின் சொல்லாடலுக்குள் கொண்டுவந்து ஒரு பேசுபொருளாக ஆக்குவதற்கான ஒரு சொல்லாடல்களத்தைக் கட்டமைக்கிறது. பாலியலை ஒரு புணிதச் செயாக மாற்றுவதன் மூலம் அதனை இந்திய வைதீக மத வரையறைக்குள் கொண்டு வந்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இ: காமசூத்ரா பற்றி நீங்கள் கூறியவை ஒரு அனுகுமுறையை தந்தாலும் அதற்குள் சொல்லப்படும் பாலியலை ஏன் நாம் ஏற்கக்கூடாது? பாலியலுக்கும் மதஒழுங்கமைப்பிற்கும் உள்ள உறவை இன்னும் கொஞ்சம் மேலதிகமாக விளக்க முடியுமா?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஈ: இது எதிர்கொள்ள வேண்டிய கேள்விதான். காமசூத்ரா நூலை படிப்பதற்கான முறைகள் அந்த நூலிலேயே சுட்டப்பட்டுள்ளன. அதாவது யார் யார் படிப்பது? யார் யாருடன் படிப்பது? இப்படி. உதாரணமாக மணமாகாத கன்னிப்பென் வயது மூத்த தோழியுடனோ அல்லது சித்தியுடனோ படிக்க வேண்டும் என்பதுபோல. இப்படி பாலியலை மிகக் கறாரான ஒழுக்க/அறவியல் கட்டுக்கோப்புக்குள் வைத்து மதரீதியான விளக்கங்களை கூறுவதாக அமைந்துள்ளதால் இதனை நாம் விவாதிக்கும் பாலியல் தளத்துடன் இணைத்து பார்ப்பது கேள்விக்குறியே? அடுத்து இந்நூலில் சுட்டப்படும் பாலியல் ஒரு புனித சடங்கு போலவும் அச்சடங்கின் விளைவாக மத உணர்வும், பக்தியும் உருவாக வேண்டும் என்பதாகவும் இருக்கிறது. நவீன விஞ்ஞானகூறும் உடலியல்ரீதியான கருத்துக்களுடன் பாலியலை அனுகும்போது அவ்வகை மரபான விஷயங்கள் எந்த அளவு பொறுந்தும் என்பதும் விவாதிக்க வேண்டிய ஒன்றுதானே. இருந்தாலும், பாலியல் பற்றிய பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழுங்கமைப்பது பற்றியும் அதன் உரையாடலில் தேவையை உணர்ந்துள்ளது என்பதால் பாலியிலின் வரலாற்றிற்கான ஆதாரங்களுக்கான முக்கிய நூலாக கருதக்கூடியது இது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆ: இந்நூலை அமேரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு நீலப்படமாக எடுத்துள்ளது. அப்படத்தில் 64 நிலைகளான பனையெறுதல், ஊஞ்சல் போன்ற பல கலவி நிலைகள் செய்து காட்டப்பட்டுள்ளது. அப்படம் எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்ட படம். எய்ட்ஸ் என்பது ஒரு நவீன மதம் என்பதை நினைவில் கொள்வது நல்லது. சுருக்கமாக இந்நூல் முன்வைக்கும் பாலியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட எதிர்பால் புணர்ச்சி பற்றியதே தவிர பாலியலின் இதரை வகைககள் பற்றியது அல்ல என்பதுடன் அத்தகைய போக்கையே முற்றிலுமாக மெளனப்படுத்துகிறது. இதில் கூறப்படும் குறிப்பாய் ஆண், பெண் குறியின் நீளம்/ஆழம் ஆகியவற்றைக் கொண்டும், அவற்றின் பொருந்துதல்களைக் கொண்டும் 3 வகைபாடுகளும் 9 வகை புணர்ச்சி நிலைகள் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட மாஸ்டர் அண்ட் ஜான்சன் தம்பதியினரின் கருத்துடன் முரண்படுவதைக் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கறாரான மதக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இதில் பாலியல் பேசப்படுகிறது. மதம் வரையறுத்த பாலியலையும் செயல்பாடுகளையும் பொதுவான பாலியலாக வரையறுக்கிறது. நிலமை என்னவென்றால் பாலியல் பற்றிய வெளிப்படையிலான கருத்தாடல்கள் இல்லாமல் அதுபற்றி ஒரு சாத்தியமான வரையறைக்கு வருவது சாத்தியமற்று இருக்கிறது. பாலியல் பற்றிய பல்வேறு மறைந்த, சிதைந்த, வெளிப்படாமல் மெளனப்படத்தப்பட்டிருக்கும் கூறுகளை ஒருங்கிணைக்க வேண்டும். அவ்வகையி்ல் பாலியல் பற்றிய ஒளிவு மறைவற்ற பலவற்றை நீலப்படங்கள் மூலம் பேசுவது இவ்வகை ஆய்வுகளுக்கான தரவுகளைத் தரக்கூடியது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ: இங்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாடு பற்றிப் பேசும்போது ஏங்கல்ஸ் இக்கோட்பாடு பொதுவுடமை சமூகங்களில்தான் இயல்பானதாக எல்லோரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாக உண்மையான காதல் அடிப்படையில் அமைய முடியும் என்று கூறுகிறார். அச்சமூகத்தில்தான் மனிதன் எந்த ஒன்றையும் சுதந்திரமாக தோந்துகொள்ள உரிமை பெற்றவனாக இருக்கிறான் என்பதால். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;(உரையாடலின் இறுதிப்பகுதி அடுத்த பதிவில்..)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-399944542261846677?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/399944542261846677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=399944542261846677' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/399944542261846677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/399944542261846677'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2008/03/7.html' title='கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - பகுதி: 7'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-2694083684432441406</id><published>2008-02-19T13:37:00.000-08:00</published><updated>2008-02-19T14:40:29.825-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீலப்படங்கள்'/><title type='text'>கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - பகுதி:6</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஈ: இதில் படத்தொகுப்பு (editing) தொழில்நுட்பங்கள் நிறைய உள்ளன. நீலப்படங்கள் வழக்கமான திரைப்படங்களைப் போலத்தான் சிறு சிறு காட்சி அமைப்புகளாக எடுக்கப்பட்டு வெட்டி ஒட்டப்படுகின்றன. ஆனால் படத்தின் தொடர்ச்சி எதோ ஆண் அதீத ஆற்றலுடன் தொடர்ந்து புணர்ச்சியில் ஈடுபட்டு பெண் பலவித சிரமத்திற்கு ஆட்படுத்தி இறுதியில் எழுச்சி உச்சம் அடைவதாகக் காட்டப்படுகிறது. இது புணர்ச்சியில் வெற்றிப்பெற்ற ஆண்பிம்பம் என்கிற ஒவ்வொரு ஆணிற்குள்ளும் செயல்படும் தன்முனைப்புக்கு (ego) தீனிபோடுகிறது. பெண் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்படுத்தப்படுகிறாளோ அந்த அளவு ஆண் வெற்றியடைந்தவனாகக் கருதப்படுகிறான். இதனுடைய நீட்சி ஆணின் சுயத்தை அளவிடுவதாக போய்முடிகிறது. இப்படங்களில் நடிக்கும் ஆண்கள் பலவித செயற்கை பாலியல் வேதிமங்களை (enzymes) உடலுக்குள் செலுத்தி கொண்டிருக்கலாம். அத்துடன் புணர்ச்சியில் ஈடுபடும் ஆணின் எழுச்சி என்பது ஒரே 'ஷாட்'-டில் எடுக்கப்படுவது இல்லை. அது பல நாட்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு தொகுக்கப்படுகிறது. அதேபோன்று பெண்களின் காட்சி அமைப்புகளும். இவை திரைப்படம் என்கிற தொழில்நுட்ப சாதனத்தின் வசதியால் செய்யப்படுபவை. எனவே, நீலப்படங்கள் பர்க்கப்படும்முறை என்பது வழுக்கமான திரைப்படங்களைப்போல 'காட்சியை பின்பற்றுதல்' என்பதாக இருப்பதால் இந்த படங்கள் யதார்த்தமாக தெரிகின்றன. இப்படங்கள் திரப்படத்தைவிட நேரடியானதாக இருப்பதால் நிஜம் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இப்படங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட சூத்திரங்களைக் கொண்டே அமைந்திருக்கின்றன. என்றாம் உடலின் சாத்தியப்பாடுகளின் தளத்தை இவை விரிவடைய வைக்கின்றன என்பது முக்கியமான ஒரு அவதாணிப்பு ஆகும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆ: நீங்கள் கூறுவது சரி! பாலியல் பற்றிய ஒழுங்கான அனுகுமுறையை காட்டுவதில்லை என்றாலும் எடுக்கப்பட்டிருக்கும் படங்களின் பிண்ணனி முக்கியமானது. மேற்கு ஐரோப்பிய படங்களில் வரும் பாலியல் முறைகளும் ஆசிய ஆப்பரிக்க கீழைத்தேய படங்களில் வரும் பாலியல் முறைகளும் நிறைய வேறுபாட்டுடன் இருக்கிறது. இதற்கு பண்பாட்டு ரீதியான மாறுபாடுகளே காரணம். அதாவது குதவழி, வாய்வழி பாலுறவிற்கு முக்கியத்துவம் தருவதும் ஒரு ஆணை இயங்காமல் வைத்து ஒரு பெண் இயங்குவது போன்றவையும் குழுப்பாலியலும் இந்தியா போன்ற பண்பாடு இறுகிய நாடுகளின் படங்களில் மிகவும் அரிதாக உள்ளது. ஆனால் இவ்வகைப்படங்களுக்கு முன்னொடியாக ஆங்கிலப் படங்களே அமைந்திருப்பதால் அவற்றின் பாதிப்புகள் தவிர்க்க இயலாமல் நம் நாட்டு படங்களிலும் வந்துவிடுகிறது. இது நமது பண்பாட்டு அமைப்புடன் முரண்படுவதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பண்பாட்டின் ஆழ்தள கட்டமைப்பிற்குள் ஒரு உடைசலை இவை உருவாக்குகின்றன அல்லது அதற்கான புரிதலை அல்லது பண்பாடு ஒரு உடலின்மீது வரைந்து வைத்திருக்கும் அறங்களை புணிதங்களை இவை இலேசாகவேனும் அசைக்கின்றன என்பது முக்கியம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ: 'லெஸ்பின்' எனப்படும் பெண்ணோடு பெண் உறவுகொள்ளும் காட்சிகள் எல்லாப் படங்களிலும் ஒரு துணை அங்கமாக காட்டப்படுகிறது. ஆண்களிடம் குறிப்பாய் தனியர்களாக அறைகளில், விடுதிகளில் இருப்பவர்களிடம் பரவலாகக் காணப்படும் ஓரிணப்புணர்ச்சி ஏன் அதிகமாகவோ அல்லது ஒரு அங்கமாகவோ காட்டப்படுவதில்லை? இதற்கு நாம் வெறும் ஆண் பார்வையாளர்களாக இருப்பதால் படம் வரவேற்பை பெறாது என்று ஒரு காரணத்தை மட்டும் சுட்ட முடியாது. இது அலசுலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஈ: இப்படங்களின் சந்தை விதிகள் விற்பனை வலைப்பின்னல்கள் ஒரு காரணம். எடுக்கப்படும் சூழலும் பரவிவரும் சூழலும் மற்றொரு காரணம். ஓரிணப்பபுணர்ச்சி எப்படி ஒரு பாலியல் வகைத்திணையாக மாற்றப்பட்டு சமூக விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வுகள் உள்ளன. குறிப்பாக இத்துறையில் பூஃக்கோவின் ஆய்வுகள் முக்கியமானவை. சமூக அதிகாரமானது திருமணமுறைகளை மையத்திற்குள் கட்டிவைத்திருப்பதற்காக ஓரிணப் புணர்ச்சியை விளிம்பிற்கு தள்ளி பேசாப் பொருளாக குற்ற உணர்ச்சியாக ஒரு நோய்க் கூறாக மாற்றியுள்ளன. அதனை இப்படங்கள் ஓரளவு வெளிப்படையாக முன்வைத்து அது குறித்த உணர்வுகளை பேசுபொருளாக மாற்றியுள்ளன. இப்படங்கள் திரையைத் தாண்டி நீண்டு பார்வையாளர்களக்குள் பலவித பிம்பங்களையும் அப்பிம்பங்களின் சலனம் எற்படுத்தும் எழுச்சியுணர்வும் முக்கியமானது. ஆண்களின் ஆதிக்கத்தில் சமூக உறவுகள இருப்பதால் இப்டங்களின் சந்தை வலைப்பின்னல் ஆண்களுக்குள்ளாகவே அமைவதால் பெண் பிம்பங்களை ஒரு ஆணிற்குள் திணிக்கும் வண்ணம் படம் அமைய வேண்டிய தேவை இருக்கிறது. இதன் பார்வையாளர்களுக்கு பலவித பெண் பிம்பங்கள், அதில் ஈடுபடும் நிர்வாணப் பெண் பிம்பம், அவர்களின் விணோதக் கோலம் பற்றிய ஆர்வம் ஆகியனவும், புணர்ச்சி பற்றிய மர்மக் கதையாடல்களும், புனைவுகளும் தேவைப்படுகிறது. இப்பிம்பங்கள தனிமையில் பார்வையாளனின் சிந்தனையை ஆக்ரமித்து அவர்களது உடலுக்குள் வியாபித்து ஒருவித பாலியல் மின்தூண்டலை ஏற்படுத்தி சிலிர்ப்பையும், கற்பணார்த்தத்தையும் தருகிறது. இவை ஒருபுறம் சிந்தனையை சிதறடிப்பதும் மறுபுறம் 'தொட்டால் சுருங்கி' என்ற நிலையில் அவர்களது பாலியல் ஆற்றலை பலவீனப்படுத்தவும் செய்கிறது. பாலியல் தூண்டலுக்கு உடலற்ற பிம்பமே போதும் என்கிற நிலையையம் பிற பெண் உடலுடன் உறவில் ஈடுபடும்போதுகூட அப்பெண் உடலின் நுட்பங்கள் அறியும் ஆர்வத்தையும் விடுத்து இவ்வகை பிம்ப உணர்வுகளே எழுச்சியூட்டுவதாகவும் அமைவது தனிமனித பாலியலில் இவ்வகைப்படங்கள் செலுத்தும் ஒரு விரும்பத்தகாத விளைவாக கொள்ளலாம். இங்கு 'லெஸ்பியானிஸம்' காட்டப்டுவது சில ஆண் பார்வையாளர்களுக்கு எழுச்சி ஊட்ட மட்டுமல்ல பெண்ணிற்கு அதீத பாலியல் ஆற்றலையும், அவஸ்தைகளையும் பிறதொரு பெண் உடல் மூலம் அங்கீகரிக்கச் செய்வதன் மூலம் அதை ஆண் பார்வைளயார்கள் மத்தியில் ஒருவகை நிரூபனமாக்குதல் என்பதாக கவனத்தில் கொள்ளலாம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;பொதுவாக பெண்ணின் அதீத பாலியல் ஆற்றல் என்கிற கருத்தாக்கம் ஆணிற்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. இதுவே எதிர் நிலையில் ஆணின் 'தன்முனைப்பை' கிளறிவிடுகிறது. படுக்கையில் பெண் பற்றிய அதீத பிபம்பம் உள்ள ஆண் தோல்வியுறுவதாக கருதுவதை ஏற்காத தன்முனைப்பு பகலில் பெண்ணை அடிமையாக நடத்தி பல வேலைகளை பனித்து வதைப்பதன் மூலம் ஆணாதிக்கமாக உருவாகி அதன் மூலம் தன்னை நிலைநிறுத்துகிறது என்கிற உளவியலின் அடிப்படையாக இதனைக் கொள்ளலாம். பெண்ணின் அதீத அற்றல்பற்றிய கருத்தாகக்கம் இந்திய தத்துவ சிந்தனைகளில் ஒரு பதற்றமாக மாறி தனிக்கிளையாக காமத்தை வெல்லுதல் என்கிற தாய்தெய்வ வழிபாட்டை அடிப்படையாகக்கொண்ட தாந்ரீகமாக வளர்ந்து வந்துள்ளது. இந்த மரபை பின்பற்றியே ஓஷோ ரஜனீஷ் காமத்திலிருந்து கடவுள் நிலை அடைவது குறித்து பேசுகிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இ: உரையாடலை மீண்டும் நீலப்படங்கள் நோக்கியே ஒரு முகப்படுத்திக் கொள்வோம். பெரும்பாலான படங்களில் புணர்ச்சியின் உச்சமாக விந்து வெளியெற்றத்தை வெளியில் எடுத்து நேரடியாக காட்டப்படுவது ஏன்? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆ: அது பார்வையாளர்களை ஏய்க்கும் வேலை. நீங்கள் நம்பமாட்டீர்கள் இத்தனை நேரம் புணர்ச்சியில் ஈடுபடுவதுபோல் காட்டப்படுவதால் ஆணுக்கு முன்பே உச்ச எழுச்சி முடிந்திருக்கும் என நீங்கள் நினைத்து விடக்கூடும். அதனால்தான் நேரடியாக நிரூபிக்க முயலுகிறார்கள். சிலவேளை அந்த ஆணுக்கு விந்து வெளியேற்றம் இல்லை என நீங்கள் முடிவெடுத்தால் படத்தின் ஒட்டுமொத்த உணர்வு நிலையும் மாறிவிடும் பார்க்கும் நமக்கு அநத ஆணுடன் ஆன ஒட்டுதல் சிதைந்துவிடும். அதனால் பார்வையாளனை எப்பொழுதும் அதில் இயங்கும் ஆணுக்கு சமதளத்தில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பார்வையாளனை உச்ச உணர்ச்சிக்கு கொண்டு செல்ல வெளியில் காட்டப்படும் விந்து வெளியேற்றத்தை பெண்கள் மேலே பூசிக்காள்வதும், ருசிப்பதும், ரசிப்பதுமாக காட்டுவதன் மூலம் ஆணின் வெறியுணர்ச்சியை உசிப்பி விடுகிறது. ஒருவகையில் உடல் மீதான அறுவெறுப்பு என்கிற மதப் புணிதங்களை இவை களைத்துப் போடுகிறது என்றாலும் இதன் அடிப்படை பார்வை ஆண்மைய பாலியலே (ANDROCENTRIC SEXUALITY ). இங்கு நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்மையப் பாலியல் என்பது ஆணிய பாலியலும் ஒன்றல்ல. நீலப்படங்கள் ஆணிய பாலியலை (MALE SEXUALITY) அடிப்படையாகக் கொண்டதல்ல. பெண் பாலியலை மறுக்கிற அல்லது மறைக்கிற ஆண்மையப் பாலியலை அடிப்படையாகக் கொண்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ: தமிழ், மலையாளம போன்ற திரைப்படத்துறையில் தொழில்நுட்பம் வளர்ச்சியுற்ற மொழிகளின் படங்களை உதாரணமாகக் கொண்டால் இப்படங்கள் பெருமளவில் தோல்வியடைந்து பார்வையாளனுக்கு எரிச்சலூட்டுவதாக அமைவதை பலரின் உரையாடலில் புரிந்துகொள்ள முடிகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆ: இப்படங்களின் சந்தைகளும் ஒரு காரணம். இது ஒரு பெரும்தொழிலாக வளராது நிலையும் ஒர காரணம் எனலாம். இப்படிப் பாருங்கள் ஒரு பெண்ணின் உச்ச எழுச்சியை அளவிடுவது பற்றியோ, அதற்கான அடையாளங்கள் பற்றியோ எந்த நீலப்படமாவது கவலைப்படுகிறதா? இல்லையே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இ: அப்படியானால் இப்படங்கள் எப்படித்தான் எடுக்கப்பட வேண்டும் என்கிறீர்கள? 'காமசாஸ்திரம்' போன்ற நூல்களில் காட்டப்படுவது போலவா? அதல் கூடத்தான் 64 கலைகள் கூறப்படவதாகக் கூறுகிறார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஈ: இல்லை! 'காமசாஸ்திரம்' போன்ற நூல்கள் பாலியல் பற்றிய மரபான அனுகுமுறைகளைத்தான் தருகின்றன. அத்துடன் 64 கலைகள் என்பது ஒரு குடும்ப உறவில் பெண் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நகம் வெட்டுவது முதல் உணவு சமைப்பது வரை பலவித அலங்கார, வாசனைத் திரவிய, அழகியல், கட்டடக்கலைப் போன்ற சமாச்சாரங்கள்தான். அதேசமயம் பாலுறவின் முத்தமிடல், தட்டுதல், ஆலிங்கணம் போன்ற புற விளையாட்டுகளின் பலவகை நுட்பங்களையும் புணர்ச்சியின் நிலைகளையும் விளக்குகிறது. முத்தமிடலில் பல வகையான முத்தங்கள் பெண்ணை உணர்ச்சி நிலைக்கு எடத்து செல்லுதல் மற்றும் பெண்ணை மயக்குதல் போன்ற 'அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினால்' வகை 'சைட்' அடி சமாச்சாரங்கள் பெண்ணிற்கு செய்தி தெரிவி்க்கும் முறை இப்படி பல குடும்பம் சார்ந்த பாலியல் ஒழுங்குபற்றி பேசுகிறது. இங்கு நாம் காமசாஸதிரத்தின் அரசியல் பின்புலத்தை உள்ளடக்கி கொஞ்சம் விரிவாக இதனை புரிந்துகொள்ள முயல்வோம். இதனோடு இனைத்து கீன்ஷே ஆய்வறிக்கை உடல்களை பிரிக்கும் முறை பற்றியும் பெண்பாலியலின் கட்டமைப்புகளின் துவக்கங்கள் பற்றியும் பேசுவது பயனுடையதாக இருக்கும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;(உரையாடல் தொடரும்)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-2694083684432441406?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/2694083684432441406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=2694083684432441406' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/2694083684432441406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/2694083684432441406'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2008/02/6.html' title='கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - பகுதி:6'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-7707376879216365165</id><published>2008-02-13T14:56:00.000-08:00</published><updated>2008-02-19T04:24:23.655-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீலப்படங்கள்'/><title type='text'>கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - பகுதி : 5</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆ: பெண்ணின் பாலியல் ஆற்றல் உடசெறிந்து காணப்படுவதற்கு பலதுறைகளிலான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இன்றைய பெண்ணின் பாலியல் ஆற்றல் செறிவும் ஆதிப்பழங்குடிப் பெண்களின் பாலியல் ஆற்றல் செறிவும் ஒன்றா? ஆதிப்பழங்குடிப் பெண்ணின் பாலியல் ஒடுக்கப்பட்டதாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இல்லாததால் அப்பெண்களின் பாலியல் ஆற்றல் ஆரம்பநிலை ஆற்றலாகவும் செறிவற்றும் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டா? என்பதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேணடியவை. பல ஆண்டுகளாய் பெண்ணை ஒடுக்கியதன் விளைவாக, இரண்டாந்தர பாலினமாக ஆக்கியதின் விளைவாக, அவர்களது ஆற்றல் செறிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என யூகிக்க ஒரு வழி இருக்கிறது. தற்காலத்தைய நரம்பியல், நினைவகம், வலி, உணர்வுகள், அறிவு ஆகியன பற்றிய உடலியல் ஆய்வுகளை கவனத்தில் கொண்டால் மேற்கண்ட யூகத்திற்கான அடிப்படைகளை அறியமுடியும். மூளையின் நினைவகம் என்பது பல புரத வேதிமங்களின் கூட்டிணைவு என்பதாகவும், செய்திகள் உயிர்வேதிச்செயல்களே என்றும், உணர்வுகள் உடலின் நரம்புகளின் இயக்கம் என்றும் அறிவியல் சாத்தியப்பாடுகளை பற்றிப் பேசும்போது ஒரு உடலுக்குள் உருவாகும் பிம்பம், கனவு, செய்திகள், நிறங்கள் ஆகிய அனைத்தையும் ஒரு சில புரதங்களின் சூத்திரமாக கற்றுவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே, பெண், பெண்ணிய பாலியல் ஆகியவற்றின் அடிப்படைகளைக்கூட பெண்ணின் உடலியல் சார்ந்த வேதிமங்களாக அறிந்துவிட முடியும்தானே. மேலும் மேலும் பெண்ணிற்கு ஆற்றல் செறிவு ஏற்படுத்தும் வண்ணம் சமூகமும், அதன் அமைப்புகளும் தொடர்ந்தால் அவை குறிப்பிட்ட புள்ளியில் உடைசலெடுத்து வெளிப்படுவது தவிர்க்க இயலாததாகவும் இன்னும் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இ: ஏன் இப்பொழுது பெண்கள் குறிப்பாக மேற்குலக பெண்கள் பாலியல் மாற்றுகளை தேடத்துவங்கி விட்டார்கள். இயக்கிகள், பாலின்ப நோக்கிலான பொம்மைகள், எந்திரங்கள் ஆகியவையும், லெஸ்பியானிஸம் பரவுதல் முதலியன இதற்கான துவக்கங்களாக இருக்கின்றன. இவற்றின் வளர்ச்சி எதிர் உடலின் தேவையையே மறுத்துவிடக்கூடிய நிலையை உருவாக்கலாம். பாலின்ப புணிதங்கள் ஒற்றை உடலுக்குள் சுருங்கிப்போய்விடக் கூடிய அபாயமும் வரலாம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ: இவை விவாதத்திற்குரிய கருத்துக்கள்தான் என்றாலும் எதிர்காலத்தன்மை பற்றிய முன் யூகம் இப்போது சாத்தியமில்லை. உதாரணமாக எய்ட்ஸ்க்கு பின்பான பாலியல் பற்றிய கருத்தாக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் புனைவுகள் ஆகியன உயிர்சிதை உணர்வுடன் இணைக்கப்பட்டிருப்பதைக் கூறலாம். பாலியலை உயிர் உறை உணர்விலிருந்து உயிர்சிதை உணர்வி்ற்கு மாற்றியமைத்துள்ளன. "முறையற்ற பாலியல்(?)" பற்றிய ஒரு பயத்தை கட்டமைத்துள்ளன. இது ஒரு புதிய பாலியல் அனுகுமுறையாக உள்ளது. மதங்களால் சாதிக்க முடியாத இருபாலியல், தன்பால் புணர்ச்சி மற்றும் மாற்றுப் பாலியல் புணர்ச்சிகளை (வாய்வழி மற்றும் குதவழி புணர்ச்சிகள்) ஒரு பயத்தின் வழியாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதைக் கூறலாம். இவைகள் மேலும் ஆழமான மற்றொரு விவாதத்திற்குரியவை என்பதால் மீண்டும் நீலப்படங்கள் குறித்து உரையாடலுக்கு திரும்பலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஈ: பல படங்களில் பெண் தொடர்ந்து படத்தின் பெரும்பாலான நேரங்கள் வெவ்வேறு ஆண்களுடன் புணர்ச்சியில் ஈடுபடுவது போலவும், ஒரு பெண்ணை இரண்டு, மூன்று ஆண்கள் அல்லது ஒரு குழுவினர் வாய்வழி, குதவழி மற்றும் குறிவழிப் புணர்ச்சி செய்வது போலவும் அதை அப்பெண் அதீத மகிழ்வானுபவத்துடன் அங்கீகரிப்பது போலவும் காட்டப்படுகிறது. இப்படி ஒரு பெண்ணை யதார்த்தில் ஈடுபடுத்தினால் அப்பெண் குறைந்தபட்சம் கடுமையான உடல் உபாதைகளுக்கு ஆளாவதையும் பூரணமாய் எந்த ஒன்றையும் நிதானித்து ஏற்றுக்கொள்ள முடியாத அவஸ்தைக்குள் ஆளாவதையும், இவ்வகை உறவுக்குப்பின் அவள் செயல்பட முடியாத சோர்வு நிலைக்கு தள்ளப்படுவதையும் எப்படத்திலும் காட்டப்படுவதில்லை. இது பார்க்கும் ஆணிற்கு பெண் உடல் பற்றிய அதீத மர்மத்தையும், பெண்ணின் பாலியல் பற்றிய அதீதப் புனைவுகளையும் தரக்கூடியதாக உள்ளது. பெண் உடலை ஒரு நுகர்விற்கான பண்டமாக இவை படைக்கின்றன என்றால் மிகையாகாது. பெண்ணிற்கும் பெண் உடலுக்கும் எதிராக கட்டமைக்கப்ட்டுள்ள ஒரு பொது மனநிலையை இவை மறுஉருவாக்கம் செய்து அதனை ஆழ்தளத்தின் உளவியலாக கட்டமைக்கின்றன. பெண்ணின் உடல் பாலியல் ஆற்றல்களின் தர வித்தியாசம் பற்றியோ ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படும் உச்ச எழுச்சியின் நேர விகிதங்கள் பற்றியோ ஒவ்வொரு பெண்ணும் தனது உடல்-பாலியல் தளத்தில் பிம்பங்கள் வழி உருவாக்கிக் கொண்டிருக்கும் பாலியல் உணர்வுப் பொட்டுக்கள் பற்றியோ இவ்வகைப் படங்கள் அக்கறைக் காட்டுவதில்லை. இப்படங்கள் அடிப்படையில் பெண் அதீத பாலியல் ஆற்றல் உள்ளவள் அதை தணிப்பது என்பது ஆணின் சிரமசாத்தியங்களுல் ஒன்று என்பது போல காட்டப்படுகிறது. இது குறித்து ஏலவே விரிவாக விவாதித்தாலும் தவிர்க்க முடியாமல் திரும்ப சொல்ல வேண்டியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இ: ஏன் ஆண்களைக்கூடத்தான் நீண்ட நேரம் பாலியல் புணர்ச்சியில் ஈடுபடுவதுபோலவும் ஒரு பெண்ணின் பலவித செயல்களையும் ஏற்றுக்கொள்வதைப்போலவும் காட்டுகிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;(உரையாடல் தொடரும்) &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7910417088986643404-7707376879216365165?l=tamilbodypolitics.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilbodypolitics.blogspot.com/feeds/7707376879216365165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7910417088986643404&amp;postID=7707376879216365165' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/7707376879216365165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7910417088986643404/posts/default/7707376879216365165'/><link rel='alternate' type='text/html' href='http://tamilbodypolitics.blogspot.com/2008/02/5.html' title='கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - பகுதி : 5'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7910417088986643404.post-8066859663197475995</id><published>2008-02-08T15:02:00.001-08:00</published><updated>2008-02-08T15:10:55.822-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீலப்படங்கள்'/><title type='text'>கலாச்சாரக் கண்ணாடிக் கூண்டில் கல்லெறியும் நீலப்படங்கள் - பகுதி: 4</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆ: அதுமட்டுமல்ல! ஒரு பெண் உடல்ரீதியாக சோர்வின்றி, உடல் வலியின்றி எத்தனை ஆண்களை வேண்டுமானாலும், எந்த நிலையில் வேண்டுமென்றாலும் சமாளிப்பாள் என்பது போன்றும், பெண்ணின் பாலியல் உணர்ச்சியின் மதிப்பை அளவிடமுடியாததாகவும் காட்டுகிறார்கள். பெரும்பாலான படங்களில் புணர்ச்சி சோர்ந்த பெண்ணை காட்டுவதில்லை. ஆனால், ஆண்கள் அவ்வாறு காட்டப்படுகிறார்கள். ஏனெனில், பார்க்கும் ஆணிற்கு தனது சுய யதார்த்தம் புரியும் என்பதால் மிகைப்படுதுதல்கள் இருப்பதில்லை. ஒரு பெண் பாலியல் உணர்வுக்கு ஆட்பட்டவுடன் எந்தவித செயலுக்கும் தயாராகி விடுகிறாள். சிலவேளைகள் ரோலிங் சீ்ப்பகள், சாம்பு பாட்டில்கள் அல்லது மது பாட்டில்கள், கத்தியின் கைப்பிடி, மாடிப்படிகளின் கைப்பிடியாக உள்ள பைப்புகள், காரட் போன்ற உணவுப்பொருள்கள் இப்படி பலவற்றையம் பயன்படுத்துவதும் உரசிக்கொள்வதும் காட்டப்படுகிறது. இதில் அதிர்வுகள் ஏற்படுத்தும் இயக்கிகள் (வைபரேட்டார்கள்) மற்றும் பொம்மைகள் ஆகியவற்றின் பங்குகள் சந்தை முக்கியத்துவத்துடன் பல வகைமாதிரிகள் தொழில் நுட்பங்களுடன் காட்டப்படுகின்றன. உணர்ச்சிகளின் அவஸ்தைகளை காட்ட பெண்ணையே காட்டுவதும் ஏதொ பெண் அதீத பாலியல் வேட்கை அதாவது காம வேட்கை உள்ளவளைப் போலத்தானே அர்த்தமாகும். இது பெண் மீதான பயத்தை அதிகரிப்பதன்மூலம், அவள்மீதான கண்காணிப்பை அதிகப்படுத்த ஆணிண் தன்னகங்காரத்தை தூண்டுவதாக அமைகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இ: அப்படியானால்! பெண்ணிற்கு அதீத பாலியல் வேட்கை இல்லை என்கிறீர்களா? ஒப்பீட்டளவில் ஆணைவிட பெண்ணிற்கு பாலியல் உணர்ச்சி அதிகம்தானே?&lt;/span&gt;&l
